Home / Islamic Centers / Riyadh Islamic Center – KSA (page 78)

Riyadh Islamic Center – KSA

எறும்பு மற்றும் ஹுத்ஹுத் பறவையின் சம்பவத்திலிருந்து நூறு படிப்பினைகள் (படிப்பினை-18)

18வது படிப்பினை சந்தேக நபரது குற்றம் நிரூபிக்கப்படும் வரை அவர் நிரபராதியே. {أَوْ لَيَأْتِيَنِّي بِسُلْطَانٍ مُبِينٍ } [النمل: 21]    அல்லது அது என்னிடம் தெளிவான அத்தாட்சியைக் கொண்டுவரவேண்டும். சுலைமான் (அலை) அவர்கள் ஹூத்ஹூதிற்கு தனது அனுமதியின்றி சமூகமளிக்கத் தவறியதால் கடுமையான தண்டனை வழங்குவேன். என அச்சுறுத்தல் வழங்கியிருந்தும், தான் நிரபராதி என்பதற்கான ஆதாரம் அல்லது சமூகமளிக்காமைக்கு தகுந்த காரணத்தை முன்வைக்கும் சந்தர்ப்பத்தில் தண்டனையை விளக்கிக் கொள்வதாக …

Read More »

ஆல இம்ரான் விளக்கத் தொடர் — வசனங்கள் 18 முதல் 24 வரை

ஸுரத்துல் ஆல இம்ரான் விளக்க தொடர் வகுப்பு-7 நாள்: 14:04:2014. இடம் : ரியாத்,சவூதி அரேபியா. வழங்குபவர்: மௌலவி; அல் – ஹாபிள், அப்துல்லாஹ் முஹம்மத் உவைஸ், B.A (Hons) KSA, (M.A reading), மன்னர் சுஊத் பல்கலைக்கழகம்.

Read More »

இமாம் மாலிக் (ரஹ்) அவர்களின் வாழ்கை வரலாறு

7-02-2014 அன்று ரியாதில் நடைபெற்ற மாதாந்த ஒன்றுகூடல் நிகழ்ச்சி. சிறப்புரை வழங்குபவர்: மௌலவி மெளலவி முஆத் பஹ்ஜி, அழைப்பாளர் – ரியாத் .

Read More »

இமாம்களின் வரலாறு ஓர் அறிமுகம்

13,12,2013 அன்று ரியாதில் நடைபெற்ற மாதாந்த ஒன்றுகூடலும் ரமழான் மாத போட்டிக்கான பரிசளிப்பு விழாவும். அன்று குத்பா உரைக்குப் பின் இடம் பெற்ற இமாம்கள் ஓர் அறிமுகம். வழங்குபவர்: மௌலவி ரம்ஸான் பாரிஸ் மதனி.

Read More »

இமாம் அபுஹனிஃபா (ரஹ்) அவர்களின் வாழ்கை வரலாறு

13,12,2013 அன்று ரியாதில் நடைபெற்ற மாதாந்த ஒன்றுகூடலும் ரமழான் மாத போட்டிக்கான பரிசளிப்பு விழாவும். அன்று குத்பா உரைக்குப் பின் இடம் பெற்ற இமாம்கள் ஓர் அறிமுகம்.

Read More »

எறும்பு மற்றும் ஹுத்ஹுத் பறவையின் சம்பவத்திலிருந்து நூறு படிப்பினைகள் (படிப்பினை-17)

17வது படிப்பினை ஆட்சி உறுதிபெற தண்டனைகள் விதிப்பது இன்றியமையாததாகும். தண்டனை முறைகள் அரசுகள் நிலைப்பதற்கு அடிப்படை. சமூகத்தில் குற்றங்கள்,பாவங்கள்,மானக்கேடான விடயங்கள் பரவுவதைத் தடுப்பதற்கே அல்லாஹ் ஹத்துகளை (சமூக குற்றத்திற்கான தண்டனை)  விதித்து,அதனை நிறைவேற்றுமாறும் பணித்துள்ளான். ஏனெனில் பாவம் நிகழ்ந்து குற்றவாளி தண்டிக்கப்படவில்லையெனில்,ஏனையோரும் அதனைச் செய்வதற்குத் துணிவு கொள்வர். அதனைத் தொடர்ந்து குழப்பமும்,தீமைகளும் ஊடுருவும். எனவேதான் தண்டனை முறையை விதியாக்கியது இறைவனின் அறிவு ஞானமாகும். திருடியவனது கையை வெட்டுமாறும்,திருமணம் செய்யாத விபச்சாரகனுக்கு …

Read More »

குதூஃபுன்தானியா (தபாரகல்லதீ ஜுஸ்வின் விளக்கம்) ஸூரதுல் முல்க் – வசனம் 10

وَقَالُوا لَوْ كُنَّا نَسْمَعُ أَوْ نَعْقِلُ مَا كُنَّا فِي أَصْحَابِ السَّعِيرِ﴿١٠﴾  (நாங்கள் செவிமடுத்திருந்தாலோ விளங்கியிருந்தாலோ நரக வாசிகளில் ஆகியிருக்கமாட்டோம் எனக் கூறுவார்கள்). அல்முல்க் – 10   எங்களுக்குப் பயன்தரும் சிந்தனை ஆற்றல்கள் இருந்திருந்தால் அல்லது அல்லாஹ் உண்மையாக இறக்கியதை செவிமடுத்திருந்தால், நாம் நிராகரித்தவர்களாக இருந்திருக்கமாட்டோம். மேலும் நபிமார்கள் கொண்டு வந்ததை விளங்கும் ஆற்றலும் இருக்கவில்லை. அத்துடன் அவர்களைப் பின்பற்றுவதற்கு எங்களது புத்தி எங்களுக்கு வழிகாட்டவுமில்லை என்று …

Read More »

அல்-குரஆன் விளக்கம் ஸூரத்துல் முத்தஃப்பிஃபீன் (அத்தியாயம் 83) முதல் இரண்டு வசனங்கள்,

04:04:2014 அன்று ரியாதில் நடைபெற்ற மாதாந்த ஒன்றுகூடல் நிகழ்ச்சி அன்று இடம்பெற்ற அல்-குரஆன் விளக்கம், ஸூரத்துல் முத்தஃப்பிஃபீன் (அத்தியாயம் 83) முதல் இரண்டு வசனங்கள், வழங்குபவர் : மவ்லவி அபுல் ஹசன்

Read More »

அல்லாஹ்வை நினைவு கூறுவோம்

4:04:2014 அன்று ரியாதில் நடைபெற்ற மாதாந்த ஒன்றுகூடல் நிகழ்ச்சி. சிறப்புரை வழங்குபவர்: மெளலவி ஹிஜாஸ்.

Read More »

எறும்பு மற்றும் ஹுத்ஹுத் பறவையின் சம்பவத்திலிருந்து நூறு படிப்பினைகள் (படிப்பினை-16)

16வது படிப்பினை கொலை செய்து தண்டிப்பதும் ஆகுமானதே. {أَوْ لَأَذْبَحَنَّهُ } [النمل: 21] அல்லது நிச்சயமாக அதனை நான் அறுப்பேன். சுலைமான் (அலை) அவர்களிடம் எறும்புகளுடன் மிருதுவாக நடந்து கொள்ளுமளவு இரக்க மனப்பான்மை இருந்தும் கூட ஹுத்ஹுதுக்கு தீர்ப்பு வழங்கையில் கடினமாக நடந்து கொண்டார்கள். சிலவேளை தண்டனை கொலை வரையும் செல்லலாம். இதன் மூலம் கொலைத் தண்டனைக்குத் தகுதியான சில காரியங்களுக்குக் கொலை செய்து தண்டனை வழங்கலாம் என்பதை …

Read More »

வாரிசுரிமைச் சட்டங்கள்

4:04:2014 அன்று ரியாதில் நடைபெற்ற மாதாந்த ஒன்றுகூடல் நிகழ்ச்சி. சிறப்புரை வழங்குபவர்: மௌலவி ரம்ஸான் பாரிஸ் மதனி.

Read More »

இமாம் அஹ்மத் இப்னு ஹம்பல் (ரஹ்) அவர்களின் வாழ்கை வரலாறு

04:04:2014 அன்று ரியாதில் நடைபெற்ற மாதாந்த ஒன்றுகூடல் நிகழ்ச்சி. சிறப்புரை வழங்குபவர்: மௌலவி மஃப்ஹூம்.

Read More »

ஜும்மா உரை மெளலவி அப்துல் வதூத் (ஜிப்ரி)

04:04:2014 அன்று ரியாதில் நடைபெற்ற மாதாந்த ஒன்றுகூடல் நிகழ்ச்சி அன்று இடம்பெற்ற குத்பா உரை. வழங்குபவர்: மெளலவி அப்துல் வதூத் (ஜிப்ரி).

Read More »

ஆல இம்ரான் விளக்கத் தொடர் — வசனங்கள் 14 முதல் 17வரை

ஸுரத்துல் ஆல இம்ரான் விளக்க தொடர் வகுப்பு, நாள்: 31:03:2014. இடம் : ரியாத்,சவூதி அரேபியா. வழங்குபவர்: மௌலவி; அல் – ஹாபிள், அப்துல்லாஹ் முஹம்மத் உவைஸ், B.A (Hons) KSA, (M.A reading), மன்னர் சுஊத் பல்கலைக்கழகம்.

Read More »

சூரா அல் மாஇதா தஃப்ஸீர் (வசனம்-2)

தலைப்பு : சூரா அல் மாஇதா தஃப்ஸீர் வழங்குபவர் : மௌலவி ரிஷாத் முஹம்மது சலீம் M.A, PhD reading (ரியாத்,சவூதி அரேபியா). நாள்: 07:04:2014,

Read More »

எறும்பு மற்றும் ஹுத்ஹுத் பறவையின் சம்பவத்திலிருந்து நூறு படிப்பினைகள் (படிப்பினை-15)

15வது படிப்பினை குற்றம் இழைத்தவனுக்கு அனுதாபம் காட்டக்கூடாது, நிச்சயமாக அதனைக் கடுமையாக தண்டிப்பேன் அல்லது கொன்றுவிடுவேன். குற்றம் இழைத்தவனுக்கு அனுதாபம் காட்டுவது மற்றவர்களுக்கும் அவன் அநியாயம் இழைப்பதற்குத் தூண்டுவதாக அமையும். குற்றமிழைப்போருக்கும், குழப்பம் செய்வோருக்கும் கடுமையான தண்டனை வழங்குவது,குற்றமற்ற அப்பாவிகள் மீது காட்டும் அன்பும்,மக்களை அவர்களது தீமைகளிலிருந்து விடுவிப்பதுமாகும். அது போன்றே குற்றமிழைத்தோரும் மீண்டும் அந்தத் தவறில் ஈடுபடுவதை விட்டும் தடுக்கும். அதனால்தான் அல்லாஹ் ((விபச்சாரத்தில் ஆண்,பெண் அவர்கள் ஒவ்வொருவருக்கும் நூறு கசையடிகள் …

Read More »

அசுத்தத்தை தொடுவதன் மூலம் எம்மில் அசுத்தம் ஏற்படுமா?

(فقه – ஃபிஹ்க்- FIQH) மார்க்க சட்டம் பற்றிய தொடர், தலைப்பு : அசுத்தத்தை தொடுவதன் மூலம் எம்மில் அசுத்தம் ஏற்படுமா? வழங்குபவர் : மௌலவி ரிஷாத் முஹம்மது சலீம் M.A, PhD reading (ரியாத்,சவூதி அரேபியா). நாள்: 26:03:2014,

Read More »

குதூஃபுன்தானியா (தபாரகல்லதீ ஜுஸ்வின் விளக்கம்) ஸூரதுல் முல்க் – வசனம் 9

 قَالُوا بَلَىٰ قَدْ جَاءَنَا نَذِيرٌ فَكَذَّبْنَا وَقُلْنَا مَا نَزَّلَ اللَّـهُ مِن شَيْءٍ إِنْ أَنتُمْ إِلَّا فِي ضَلَالٍ كَبِيرٍ﴿٩﴾   (அதற்கவர்கள்,  ஆம்! நிச்சயமாக எச்சரிப்பவர் எங்களிடம் வந்தார். ஆயினும் பொய்யெனக் கருதினோம். அல்லாஹ் எந்த ஒன்றையும் அருளியதில்லை. நீங்கள் பெரிய வழிகேட்டிலேயே இருக்கிறீர்கள் என்று கூறினோம் எனக்கூறுவார்கள்). அல்முல்க் – 9  அல்லாஹ் தனது படைப்புகளுடன் நீதமாக நடப்பதாகக் கூறுகிறான். அவன் தூதர்களை அனுப்பி …

Read More »

எறும்பு மற்றும் ஹுத்ஹுத் பறவையின் சம்பவத்திலிருந்து நூறு படிப்பினைகள் (படிப்பினை-14)

14வது படிப்பினை குற்றமின்றி தண்டனையில்லை. لَأُعَذِّبَنَّهُ عَذَابًا شَدِيدً  (النمل: 21) நிச்சயமாக அதற்கு நான் கடுமையான தண்டனை வழங்குவேன். சுலைமான் (அலை) அவர்கள் தொழுகைக்காக வுழூ செய்ய நாடிய சமயம்  ஜின்கள்  தண்ணீரை எடுப்பதற்காக அது இருக்கும் இடத்தை அறிவிக்கும் ஆற்றல் மிக்க  ஹுத்ஹுதைத் தேடினார்கள், தனது அனுமதியின்றி  அது சமூகமளிக்கத்  தவறியதையறிந்ததும் அதனைத் தண்டிக்க முற்பட்டார்கள்.  ஏனெனில் அது தனது கடமையை நிறைவேற்றத் தவறியமையினால்  முழுப் படையினதும் தொழுகையும் தாமதமாகக் காரணமாகிவிட்டது.  அதனால் அது கடும் தண்டனைக்குள்ளாக நேரிட்டது.  அவ்வாறே மற்றோரை நரகிலிருந்து பாதுகாத்து சுவர்க்கம் நுழைவிக்கும் பணியான  அல்லாஹ்வின் பக்கம் மக்களை அழைத்து, அவனது பாதையில் போர் செய்யாது ஏனைய காரியங்களில் இச்சமுதாயமும் ஈடுபட்டு விடுமேயானால் அதற்கும் அவனது  தண்டனை இறங்கும். அல்லாஹ் கூறுகிறான்: (நீங்கள் அல்லாஹ்வின் பாதையில் போரிட புறப்படவில்லையானால்  உங்களை நோவினை தரும் வேதனை செய்வான். மேலும் வேறு ஒரு  கூட்டத்தைப் பகரமாகக் கொண்டு  வருவான்.) (அத்தௌபா:39)  இவ்வாறே குற்றம் செய்ததற்குத் தண்டனையாகவும், ஏனையோர் அவ்வாறு  செய்வதைத் தடுக்குமுகமாகவும் குற்றவாளியைத் தண்டிப்பதும்,  அவனுக்கு அல்லாஹ் விதித்த தண்டனையை நிறைவேற்றாமலிருக்க எவருடைய சிபாரிசையும் ஏற்றுக் கொள்ளாமலிருப்பதும் ஆட்சியாளர் அல்லது  அதிகாரியினது கடமையாகும்.  தனக்கும் இத்தண்டனை கிடைக்குமே என்று பயப்படும் பலவீனமான உள்ளங்களைத்  தடுப்பதற்காக தண்டனையைப் பகிரங்கப்படுத்தவும் வேண்டும்.  எனவேதான் அல்லாஹ் கூறுகிறான்: ((அவ்விருவருடைய தண்டனையின் போது விசுவாசிகளின் ஒரு கூட்டம்  சமூகமளிக்கட்டும்.)) ((அந்நூர்:02))  தொடரும்……

Read More »