الَّذِي خَلَقَ الْمَوْتَ وَالْحَيَاةَ لِيَبْلُوَكُمْ أَيُّكُمْ أَحْسَنُ عَمَلًا ۚ وَهُوَ الْعَزِيزُ الْغَفُورُ﴿٢﴾ (உங்களில் அழகிய செயலுக்குரியவர் யார் என்பதைச் சோதிப்பதற்காக மரணத்தையும், வாழ்வையும் அவன் படைத்தான். அவன் மிகைத்தவன், மன்னிப்பவன்.) அல்முல்க் (67:2) விளக்கம்: அல்லாஹ், மனிதர்களில் யார் நல்லமல் புரிவார்கள் என்பதைப் பரீட்சிப்பதற்காக படைப்பினங்களை இல்லாமையிலிருந்து படைத்தான் என்பதாகும். •அல்லாஹ் மரணத்தையும், வாழ்வையும் படைத்தான் என்பதற்கு …
Read More »(فقه – ஃபிஹ்க்- FIQH) மார்க்க சட்டம் பற்றிய தொடர் வகுப்பு 1 (சத்தியம் செய்தல் )
தலைப்பு : சத்தியம் செய்தல், வழங்குபவர் : மௌலவி ரிஷாத் முஹம்மது சலீம் M.A, PhD reading (ரியாத்,சவூதி அரேபியா). நாள்: 26:02:2014,
Read More »ஸாமிரி வரலாற்றிலிருந்து படிப்பினை
ரியாத் – தமிழ் தஃ வா. சிறப்புரை வழங்குபவர்: மௌலவி; அல் – ஹாபிள், அப்துல்லாஹ் முஹம்மத் உவைஸ், B.A (Hons) KSA, (M.A Student),
Read More »அல்-குர்ஆன் விளக்கவுரை
ரியாத் – தமிழ் தஃ வா ஒன்றியம் சார்பாக நடைபெற்ற மாதாந்த ஒன்றுகூடலும் ரமழான் மாத போட்டிக்கான பரிசளிப்பு விழா. நாள்: 13:12:2013. இடம் : ரியாத் , சிறப்புரை வழங்குபவர்: மௌலவி; அல் – ஹாபிள், அப்துல்லாஹ் முஹம்மத் உவைஸ், B.A (Hons) KSA, (M.A Student),
Read More »குதூஃபுன்தானியா (தபாரகல்லதீ ஜுஸ்வின் விளக்கம்) ஸூரதுல் முல்க் – வசனம் 1
குதூஃபுன்தானியா (தபாரகல்லதீ ஜுஸ்வின் விளக்கம்) بسم الله الرحمن الرحيم முன்னுரை நிறைவான வாழ்வுக்கு மறையளித்த மாபெரும் இறைவனுக்கே புகழனைத்தும். சாந்தியும், சமாதானமும் சுயநலமே பொது நலம் என மூடநம்பிக்கையில் மூழ்கிக்கிடந்த மக்களை தீனுல் இஸ்லாம் எனும் ஒளி விளக்கின்பால் வழிகாட்டிய கருணை நிறைந்த நபி (ஸல்) அவர்கள் மீதும் அவர்களின் வழியை அன்று தொட்டு கியாமநாள் வரை பின்பற்றி வாழ்ந்து கொண்டிருக்கும் அனைவர்கள் மீதும் உண்டாவதாக! உலகில் மனித …
Read More »கொள்கை ரீதியான பித்அத்கள் நமக்குள் ஊடுருவியிருக்கின்றனவா?
அல்கோபர் இஸ்லாமிய நிலையத்தின் சார்பாக நடைபெற்ற இஸ்லாமிய சிறப்பு சொற்பொழிவு நிகழ்ச்சி. நாள் : 14:02:2014, இடம் : மஸ்ஜித் புகாரி (அல்கோபர்) சிறப்புரை வழங்குபவர்: மௌலவி ரம்ஸான் பாரிஸ் மதனி.
Read More »