Home / Quran (page 6)

Quran

அத்தியாயம் 86 அத்தாரிக் ( விடி வெள்ளி ) வசனங்கள் 17

بِسْمِ اللَّـهِ الرَّحْمَـٰنِ الرَّحِيمِ وَالسَّمَاءِ وَالطَّارِقِ ﴿١﴾  1) வானத்தின் மீது சத்தியமாக! தாரிக் மீதும் சத்தியமாக  وَالطَّارِقِ           وَالسَّمَاءِ          தாரிக் மீதும் சத்தியமாக வானத்தின் மீது சத்தியமாக وَمَا أَدْرَاكَ مَا الطَّارِقُ ﴿٢﴾ 2) தாரிக் என்னவென்று உமக்கு அறிவித்தது எது? وَمَا أَدْرَاكَ مَا الطَّارِقُ உமக்கு அறிவித்தது எது? தாரிக் என்ன?  النَّجْمُ الثَّاقِبُ﴿٣﴾ 3) அது இலங்கும் ஒரு நட்சத்திரம். النَّجْمُ الثَّاقِبُ ஒரு நட்சத்திரம் இலங்க்ககூடியது …

Read More »

அத்தியாயம் 87 அல் அஃலா ( மிக உயர்ந்தவன் ) வசனங்கள் 19

بِسْمِ اللَّـهِ الرَّ‌حْمَـٰنِ الرَّ‌حِيمِ سَبِّحِ اسْمَ رَ‌بِّكَ الْأَعْلَى ﴿١﴾ 1) (நபியே!) உயர்வு மிக்க உம்முடைய இறைவனின் திருநாமத்தைக் கொண்டு துதிப் பீராக!.  الْأَعْلَى رَ‌بِّكَ اسْمَ سَبِّحِ உயர்வு மிக்கவன் உமது  இறைவன் திருநாமம் துதிப்பீராக   الَّذِي خَلَقَ فَسَوَّىٰ ﴿٢﴾ 2) அவனே படைத்துச் செவ்வையாக்கினான். فَسَوَّى الَّذِي خَلَقَ செவ்வையாக்கினான் படைத்தானே அவன்   وَالَّذِي قَدَّرَ‌ فَهَدَىٰ ﴿٣﴾ 3) மேலும், அவனே நிர்ணயித்து நேர்வழி காட்டினான். فَهَدَىٰ الَّذِي قَدَّرَ‌ …

Read More »

அத்தியாயம் 88 – அல் காஷியா (மூடிக் கொள்ளக்கூடியது) வசனங்கள் 26

بِسْمِ اللَّـهِ الرَّ‌حْمَـٰنِ الرَّ‌حِيمِ هَلْ أَتَاكَ حَدِيثُ الْغَاشِيَةِ ﴿١﴾ 1) சூழந்து மூடிக்கொள்வதின் (கியாம நாளின்) செய்தி உமக்கு வந்ததா? هَلْ أَتَاكَ حَدِيثُ الْغَاشِيَةِ உமக்கு வந்ததா? செய்தி மூடிக்கொள்ளும் وُجُوهٌ يَوْمَئِذٍ خَاشِعَةٌ ﴿٢﴾ 2) அந்நாளில் சில முகங்கள் இழிவுபட்டிருக்கும். وُجُوهٌ يَوْمَئِذٍ خَاشِعَةٌ முகங்கள் அந்நாளில் இழிவடைந்திருக்கும்  عَامِلَةٌ نَّاصِبَةٌ ﴿٣﴾ 3) அவை (தவறான காரியங்களை நல்லவை எனக் கருதி) செயல்பட்டவையும் (அதிலேயே) உறுதியாக …

Read More »

அத்தியாயம் 89 அல் ஃபஜ்ர் (அதிகாலை) வசனங்கள் 30

بِسْمِ اللَّـهِ الرَّحْمَـٰنِ الرَّحِيمِ  وَالْفَجْرِ ﴿١﴾  1) விடியற் காலையின் மீது சத்தியமாக,    الْفَجْرِ وَ விடியற் காலை சத்தியமாக        وَلَيَالٍ عَشْرٍ ﴿٢﴾   2) பத்து இரவுகளின் மீது சத்தியமாக,   وَلَيَالٍ عَشْرٍ இரவுகள் பத்து    وَالشَّفْعِ وَالْوَتْرِ ﴿٣﴾  3) இரட்டையின் மீதும், ஒற்றையின் மீதும் சத்தியமாக,    وَالشَّفْعِ وَالْوَتْرِ இரட்டை ஒற்றை    وَاللَّيْلِ إِذَا يَسْرِ ﴿٤﴾   …

Read More »

அத்தியாயம் 90 அல் பலத் (அன் நகரம்) வசனங்கள் 20

بِسْمِ اللَّـهِ الرَّحْمَـٰنِ الرَّحِيمِ لَا أُقْسِمُ بِهَـٰذَا الْبَلَدِ ﴿١﴾ 1) இந்நகரத்தின் மீது நான் சத்தியம் செய்கின்றேன். لَا أُقْسِمُ بِهَـٰذَا الْبَلَدِ  இல்லை நான் சத்தியம் செய்கின்றேன் இந்நகரத்தின் மீது குறிப்பு: இந்த அத்தியாயத்தின் துவக்கத்தில் ஒரு   لَاஉள்ளது அதற்கு இல்லை என்பது பொருள், ஆனால் இந்த இடத்தில் அதற்கு பொருள் கொள்ளக் கூடாது, இப்படி அரபுகள்  பயன்படுத்துவது பழக்கம் அதுபோன்றே அல்லாஹ்வும் கூறியுள்ளான். நாமும் கூட பேசும் போது அப்படியெல்லாம் இல்லை …

Read More »

அத்தியாயம் 91 ஷம்ஸ் (சூரியன்) வசனங்கள் 15

بِسْمِ اللَّـهِ الرَّحْمَـٰنِ الرَّحِيمِ وَالشَّمْسِ وَضُحَاهَا ﴿١﴾ 1) சூரியன் மீதும், அதன் பிரகாசத்தின் மீதும் சத்தியமாக وَالشَّمْسِ وَضُحَاهَا சூரியன் மீது சத்தியமாக அதன் பிரகாசத்தின் மீதும்  وَالْقَمَرِ إِذَا تَلَاهَا ﴿٢﴾  2) (பின்) அதனைத் தொடர்ந்து வரும் சந்திரன் மீதும் சத்தியமாக وَالْقَمَرِ إِذَا تَلَاهَا சந்திரன் மீதும் அதைத் தொடரும்போது  وَالنَّهَارِ إِذَا جَلَّاهَا﴿٣﴾ 3) பகல் வெளியாகும் போது, அதன் மீதும் சத்தியமாக وَالنَّهَارِ إِذَا جَلَّاهَا பகல் மீதும் …

Read More »

அத்தியாயம் 92 -அல்லைல் (இரவு) வசனங்கள் 21

بِسْمِ اللَّـهِ الرَّحْمَـٰنِ الرَّحِيمِ وَاللَّيْلِ إِذَا يَغْشَىٰ ﴿١﴾ 1) (இருளால்) தன்னை மூடிக்கொள்ளும் இரவின் மீது சத்தியமாக  وَ اللَّيْلِ إِذَا يَغْشَىٰ சத்தியமாக இரவு அது மூடிக்கொள்ளும் போது وَالنَّهَارِ إِذَا تَجَلَّىٰ ﴿٢﴾ 2) பிரகாசம் வெளிப்படும் பகலின் மீதும் சத்தியமாக وَ النَّهَارِ إِذَا تَجَلَّىٰ சத்தியமாக பகல் அது பிரகாசிக்கும் போது وَمَا خَلَقَ الذَّكَرَ وَالْأُنثَىٰ ﴿٣﴾  ஆணையும், பெண்ணையும் (அவன்) படைத்திருப்பதின் மீதும் …

Read More »

அத்தியாயம் 93 – அழ் ழுஹா (முற்பகல்) வசனங்கள் 11

بِسْمِ اللَّـهِ الرَّحْمَـٰنِ الرَّحِيمِ وَالضُّحَىٰ ﴿١﴾  1) முற்பகல் மீது சத்தியமாக  وَ الضُّحَىٰ சத்தியமாக முற்பகல் وَاللَّيْلِ إِذَا سَجَىٰ ﴿٢﴾ 2) ஒடுங்கிக்கொள்ளும் இரவின் மீது சத்தியமாக اللَّيْلِ إِذَا سَجَىٰ இரவு ஒடுங்கும்போது  مَا وَدَّعَكَ رَبُّكَ وَمَا قَلَىٰ ﴿٣﴾ 3) உம்முடைய இறைவன் உம்மைக் கை விடவுமில்லை; அவன் (உம்மை) வெறுக்கவுமில்லை.  مَا وَدَّعَكَ رَبُّكَ وَ مَا قَلَىٰ உம்மைக் கை விடவில்லை உமது இறைவன் இன்னும் அவன் வெறுக்கவில்லை …

Read More »

அத்தியாயம் 94 அஷ்ஷரஹ்-விரிவாக்கல் – வசனங்கள் 8

بِسْمِ اللَّـهِ الرَّحْمَـٰنِ الرَّحِيمِ أَلَمْ نَشْرَحْ لَكَ صَدْرَكَ ﴿١﴾ 1) நாம், உம் இதயத்தை உமக்காக விரிவாக்கவில்லையா? أَلَمْ نَشْرَحْ لَكَ صَدْرَكَ நாம் விரிவாக்கவில்லையா? உமக்கு உமது உள்ளம்  وَوَضَعْنَا عَنكَ وِزْرَكَ ﴿٢﴾  2) மேலும், நாம் உம்மை விட்டும் உம் சுமையை இறக்கினோம். وَ وَضَعْنَا عَنكَ وِزْرَكَ இன்னும் நீக்கினோம் உம்மை விட்டும் உமது சுமை الَّذِي أَنقَضَ ظَهْرَكَ ﴿٣﴾  3) அது உம் …

Read More »

அத்தியாயம் – 95, அத்தின் – வசனங்கள் 8

بِسْمِ اللَّـهِ الرَّحْمَـٰنِ الرَّحِيمِ وَالتِّينِ وَالزَّيْتُونِ ﴿١﴾  1) அத்தியின் மீதும், ஒலிவத்தின் (ஜைத்தூன்) மீதும் சத்தியமாக وَ التِّينِ الزَّيْتُونِ சத்தியமாக அத்தி ஒலிவு மரம் وَطُورِ سِينِينَ ﴿٢﴾ 2) ‘ஸினாய்‘ மலையின் மீதும் சத்தியமாக وَ طُورِ سِينِينَ மேலும் ஸினாய்‘ மலை  وَهَـٰذَا الْبَلَدِ الْأَمِينِ﴿٣﴾ 3) மேலும் அபயமளிக்கும் இந்த (மக்கமா) நகரத்தின்மீதும் சத்தியமாக وَ هَـٰذَا الْبَلَدِ الْأَمِينِ மேலும் இது நகரம் அபயமளிக்கக்கூடியது لَقَدْ خَلَقْنَا …

Read More »

அத்தியாயம் – 96, அல் அலக் – வசனங்கள் 19

بِسْمِ اللَّـهِ الرَّحْمَـٰنِ الرَّحِيمِ اقْرَأْ بِاسْمِ رَبِّكَ الَّذِي خَلَقَ ﴿١﴾  1) படைத்த உம்முடைய இறைவனின் திருநாமத்தைக் கொண்டு ஓதுவீராக. اقْرَأْ بِاسْمِ رَبِّكَ الَّذِي خَلَقَ ஓதுவீராக பெயரைக் கொண்டு உம்முடைய இறைவனின் படைத்தானே அவன் خَلَقَ الْإِنسَانَ مِنْ عَلَقٍ ﴿٢﴾ 2) ‘அலக்‘என்ற நிலையிலிருந்து மனிதனை படைத்தான்.  خَلَقَ الْإِنسَانَ مِنْ عَلَقٍ படைத்தான் மனிதன் அலக்கிலிருந்து اقْرَأْ وَرَبُّكَ الْأَكْرَمُ ﴿٣﴾  ஓதுவீராக: உம் இறைவன் மாபெரும் கொடையாளி. 3) اقْرَأْ وَ رَبُّكَ الْأَكْرَمُ ஓதுவீராக மேலும் உம் …

Read More »

அத்தியாயம் 1, ஸூரத்துல் ஃபாத்திஹா ( தோற்றுவாய் ) வசனங்கள் 7

ஸூரத்துல் ஃபாத்திஹா بِسْمِ اللَّـهِ الرَّحْمَـٰنِ الرَّحِيمِ ﴿١﴾ பெயரால் அல்லாஹ்வின் அளவற்றஅருளாளன் நிகரற்றஅன்பாளன் 1) அளவற்ற அருளாளன், நிகரற்ற அன்பாளன், அல்லாஹ்வின் பெயரால்! (தொடங்குகிறேன்). الْحَمْدُ لِلَّـهِ رَبِّ الْعَالَمِينَ﴿٢﴾ அனைத்துப் புகழும் அல்லாஹ்வுக்கே படைத்து வளர்த்துப் பாதுகாப்பவன் அகிலங்கள்   2) அனைத்துப்புகழும், அகிலங்கள் எல்லாவற்றையும் படைத்து வளர்த்துப் பரிபக்குவப்படுத்தும் (நாயனான) அல்லாஹ்வுக்கே ஆகும். الرَّحْمَٰنِ الرَّحِيمِ﴿٣﴾ مَالِكِ يَوْمِ الدِّينِ﴿٤﴾ அளவற்ற  அருளாளன் நிகரற்ற   அன்புடையோன் அதிபதி …

Read More »

அத்தியாயம் 97, கத்ர் ( கண்ணியமிக்க ) வசனங்கள் 5

بِسْمِ اللَّـهِ الرَّحْمَـٰنِ الرَّحِيمِ إِنَّا أَنزَلْنَاهُ فِي لَيْلَةِ الْقَدْرِ ﴿١﴾  1) நிச்சயமாக நாம் அதை (குர்ஆனை) கண்ணியமிக்க (லைலத்துல் கத்ர்) என்ற இரவில் இறக்கினோம். إِنَّا أَنزَلْنَا هُ فِي لَيْلَةِ الْقَدْرِ  நிச்சயமாக நாம் இறக்கினோம் அதை இரவில் கண்ணியமிக்க وَمَا أَدْرَاكَ مَا لَيْلَةُ الْقَدْرِ ﴿٢﴾   2) மேலும் கண்ணியமிக்க இரவு என்ன என்பதை உமக்கு அறிவித்தது எது?   وَ مَا أَدْرَاكَ مَا لَيْلَةُ الْقَدْرِ மேலும் …

Read More »

அத்தியாயம் 98 அல்பய்யினா ( தெளிவான ஆதாரம்) ‌வசனங்கள் 8

بِسْمِ اللَّـهِ الرَّحْمَـٰنِ الرَّحِيمِ لَمْ يَكُنِ الَّذِينَ كَفَرُوا مِنْ أَهْلِ الْكِتَابِ وَالْمُشْرِكِينَ مُنفَكِّينَ حَتَّىٰ تَأْتِيَهُمُ الْبَيِّنَةُ ﴿١﴾   வேதக்காரர்களிலும், இணைவைப்பவர்களிலும் நிராகரித்தார்களே அவர்கள் தங்களிடம் தெளிவான ஆதாரம் வரும் வரை (நிராகரிப்பிலிருந்து) விலகுபவர்களாக இருக்கவில்லை وَ أَهْلِ الْكِتَابِ مِنْ الَّذِينَ كَفَرُوا لَمْ يَكُنِ இன்னும் வேதக்காரர்கள் இருந்து நிராகரித்தார்களே அவர்கள் இருக்கவில்லை الْبَيِّنَةُ تَأْتِيَهُمُ حَتّىٰ مُنفَكِّينَ الْمُشْرِكِينَ தெளிவான ஆதாரம் அவர்களிடம் வரும் வரை விலகுபவர்கள் இணைவைப்பவர்கள் رَسُولٌ مِّنَ اللَّـهِ …

Read More »

அத்தியாயம் 99 ஜில்ஜால் (அதிர்ச்சி‌) – வசனங்கள் 8

بِسْمِ اللَّـهِ الرَّحْمَـٰنِ الرَّحِيمِ إِذَا زُلْزِلَتِ الْأَرْضُ زِلْزَالَهَا﴿١﴾ 1. பூமி கடுமையாக அசைக்கப்படும் (ஆட்டுவிக்கப்படும்) போது إِذَا زُلْزِلَتِ الْأَرْضُ زِلْزَالَ هَا போது ஆட்டுவிக்கப்பட்டது பூமி ஆட்டுவிக்கப்படுதல் அதை (பூமி)  وَأَخْرَجَتِ الْأَرْضُ أَثْقَالَهَا﴿٢﴾ (2)இன்னும், பூமிதன் சுமைகளை வெளிப்படுத்தும்போது وَ أَخْرَجَتِ الْأَرْضُ أَثْقَالَ هَا இன்னும் வெளிப்படுத்தியது பூமி சுமைகள் அதன் (பூமி) وَقَالَ الْإِنسَانُ مَا لَهَا﴿٣﴾ (3)அதற்கு என்ன நேர்ந்தது? என்று மனிதன் கேட்கும்போது وَ قَالَ الْإِنسَانُ …

Read More »

அத்தியாயம் – 100 அல் ஆதியாத் – வேகமாகச் செல்பவை – வசனங்கள் – 11

بِسْمِ اللَّـهِ الرَّحْمَـٰنِ الرَّحِيمِ وَالْعَادِيَاتِ ضَبْحًا ﴿١﴾ (1) மூச்சுத்திணற விரைந்து ஓடக்கூடிய(குதிரை)கள் மீது சத்தியமாக وَ الْعَادِيَاتِ ضَبْحًا சத்தியமாக விரைந்துஓடகக்கூடியவை மூச்சிரைத்தல்  فَالْمُورِيَاتِ قَدْحًا ﴿٢﴾ (2)பின்னர், (குளம்பை) அடித்து நெருப்புப் பறக்கச் செய்பவற்றின் மீதும், فَ الْمُورِيَاتِ قَدْحًا பின்னர்/ மேலும் நெருப்புப்  பறக்கச் செய்பவை  நெருப்பு  فَالْمُغِيرَاتِ صُبْحًا ﴿٣﴾ (3)பின்னர், அதிகாலையில் விரைந்து பாய்ந்து செல்பவற்றின் மீதும் فَالْمُغِيرَاتِ صُبْحًا விரைந்து பாய்ந்து செல்பவை அதிகாலை  فَأَثَرْنَ بِهِ نَقْعًا﴿٤﴾ …

Read More »

101 அல்காரிஆ (திடுக்கிடச்‌ செய்யும் நிகழ்சி)

அத்தியாயம் 101 அல்காரிஆ-திடுக்கிடச்‌ செய்யும் நிகழ்சி –  வசனங்கள்11 بِسْمِ اللَّـهِ الرَّحْمَـٰنِ الرَّحِيمِ الْقَارِعَةُ ﴿١﴾(1)திடுக்கிடச்செய்யும் (நிகழ்ச்சி). مَا الْقَارِعَةُ ﴿٢﴾   (2)திடுக்கிடச்செய்யகக்கூடியது என்ன? مَا الْقَارِعَةُ என்ன? திடுக்கிடச்செய்யகக்கூடியது وَمَا أَدْرَاكَ مَا الْقَارِعَةُ ﴿٣﴾ (3)திடுக்கிடச்செய்யகக்கூடியது என்னவென்று உமக்கு எது அறிவித்தது? مَا الْقَارِعَةُ كَ وَمَا أَدْرَا திடுக்கிடச்செய்யகக்கூடியது என்ன உமக்கு அறிவித்தது எது? يَوْمَ يَكُونُ النَّاسُ كَالْفَرَاشِ الْمَبْثُوثِ ﴿٤﴾ (4)அந்நாளில் சிதறடிக்கப்பட்ட ஈசல்களைப் போன்று மனிதர்கள் ஆகிவிடுவார்கள். الْمَبْثُوثِ الْفَرَاشِ كَ …

Read More »

102 அத்தகாஃதுர் (அதிகமாகத் தேடுதல்)

அத்தியாயம் 102 அத்தகாஃதுர் (அதிகமாகத் தேடுதல்) –  வசனங்கள்8 بِسْمِ اللَّـهِ الرَّحْمَـٰنِ الرَّحِيمِ أَلْهَاكُمُ التَّكَاثُرُ ﴿١﴾ (1)செல்வத்தைப் பெருக்கும் ஆசை உங்களை (அல்லாஹ்வை விட்டும்) பராக்காக்கிவிட்டது التَّكَاثُرُ كُمُ أَلْهَا அதிகமாகத் தேடுவது உங்களை பராக்காக்கிவிட்டது/பாராமுகமாக்கிவிட்டது  حَتَّىٰ زُرْتُمُ الْمَقَابِرَ ﴿٢﴾ (2) நீங்கள்கப்றுகளைச் சந்திக்கும் வரை. الْمَقَابِرَ زُرْتُمُ حَتَّىٰ மண்ணறைகள் சந்தித்தீர்கள் வரை  كَلَّا سَوْفَ تَعْلَمُونَ ﴿٣﴾ (3) அவ்வாறில்லை, விரைவில் நீங்கள்அறிந்துகொள்வீர்கள். سَوْفَ تَعْلَمُونَ كَلَّا நீங்கள் அறிவீர்கள் அவ்வாறல்ல  ثُمَّ …

Read More »

103 அல்-அஸ்ர் (காலம்)

(அத்தியாயம் 103 (அல்அஸ்ர்                         بِسْمِ اللَّـهِ الرَّحْمَـٰنِ الرَّحِيمِ وَالْعَصْرِ ﴿١﴾ إِنَّ الْإِنسَانَ لَفِي خُسْرٍ ﴿٢﴾  إِلَّا الَّذِينَ آمَنُوا وَعَمِلُوا الصَّالِحَاتِ وَتَوَاصَوْا بِالْحَقِّ وَتَوَاصَوْا بِالصَّبْرِ ﴿٣﴾ 1. காலத்தின் மீது சத்தியமாக                                                 …

Read More »

அத்தியாயம் 104 அல்ஹுமசா (புறங்கூறல்)

அத்தியாயம் 104 அல்ஹுமசா (புறங்கூறல்) بِسْمِ اللَّهِ الرَّحْمنِ الرَّحِيمِ وَيْلٌ لِّكُلِّ هُمَزَةٍ لُّمَزَةٍ ﴿١﴾  1. குறை சொல்லிப் புறம் பேசித் திரியும்ஒவ்வொருவனுக்கும் கேடுதான். لُّمَزَةٍ هُمَزَةٍ لِّكُلِّ وَيْلٌ புறம்பேசுபவர்கள் குறைபேசுபவர்கள் ஒவ்வொருவனுக்கும் கேடு الَّذِي جَمَعَ مَالًا وَعَدَّدَهُ ﴿٢﴾  2. (அத்தகையவன் செல்வமே சாசுவதமென எண்ணிப்) பொருளைச்சேகரித்து எண்ணிக் கொண்டே இருக்கின்றான். وَ مَالًا جَمَعَ الَّذِي இன்னும் செல்வம் – பொருள் சேகரித்தான் அ(த்தகைய)வன் …

Read More »