بسْمِ اللَّـهِ الرَّحْمَـٰنِ الرَّحِيمِ عَبَسَ وَتَوَلَّىٰ ﴿١﴾ ( 1 ) கடுகடுத்தார், புறக்கணித்தார், وَتَوَلَّى عَبَسَ ٰ புறக்கணித்தார் கடுகடுத்தார், أَن جَاءَهُ الْأَعْمَىٰ ﴿٢﴾ ( 2 ) அந்தகர் அவரிடம் வந்ததற்காக الْأَعْمىٰ أَن جَاءَهُ அந்தகர் அவரிடம் வந்ததற்காக وَمَا يُدْرِيكَ لَعَلَّهُ يَزَّكَّىٰ﴿٣﴾ ( 3 ) (நபியே!) அவர் தூய்மையாகி விடக்கூடும் என்று உமக்கு அறிவித்தது எது? لَعَلَّهُ يَزَّكَّىٰ وَمَا يُدْرِيكَ அவர் தூய்மையாகி விடக்கூடும் உமக்கு அறிவித்தது எது? …
Read More »