4- குர்ஆன் வார்த்தைக்கு வார்த்தை -ஸூரத்துந் நாஸ் 114 (மனிதர்கள்) ஆசிரியர் K.S. ரஹ்மத்துல்லாஹ் இம்தாதி
Read More »01 துஆ வார்த்தைக்கு வார்த்தை – தூங்கி எழுந்ததும் ஓத வேண்டிய துஆ…
الْـحَمْدُ لِلَّهِ الَّذِي أَحْيَانَا بَعْدَ مَا أمَاتَنَا وإِلَيْهِ النُّشُورُ அல்ஹம்து லில்லாஹி ல்லதீ அஹ்யானா பஃத மா அமாதனா வ இலைஹின் நுஷுர் அல்ஹம்து =எல்லாப் புகழும், லில்லாஹி = அல்லாஹ்வுக்கே, அல்லதீ = அவன் எப்படி ப் பட்டவென்றால், அஹ்யானா = நம்மை உயிர்ப்பித்தான், பஃத= பின்னர், அமாதனா = நம்மை மரணமாக்கினா ன், வ இலைஹின் = அவன் பக்கமே, நுஷுர் =(நாம்) ஒன்று …
Read More »சுகமான வாழ்கை இம்மையிலா? மருமையிலா?
28-08-2013 அன்று சவூதி கேட்டரிங் ராக்கா கேம்பில் நடைபெற்ற மார்க்க சொற்பொழிவு. சிறப்புரை வழங்குபவர் மௌலவி K.S.ரஹ்மத்துல்லாஹ் இம்தாதி.
Read More »பொறுமை பாகம் 2
அல்-கோபர் இஸ்லாமிய அழைப்பு மையத்தின் சார்பாக நடைபெற்ற வாராந்திர மார்க்க சொற்பொழிவு நிகழ்ச்சி. சிறப்புரை வழங்குபவர் மௌலவி K. S. ரஹ்மத்துல்லாஹ் இம்தாதி.
Read More »பொறுமை பாகம்1
அல்-கோபர் இஸ்லாமிய அழைப்பு மையத்தின் சார்பாக நடைபெற்ற வாராந்திர மார்க்க சொற்பொழிவு நிகழ்ச்சி. சிறப்புரை வழங்குபவர் மௌலவி K. S. ரஹ்மத்துல்லாஹ் இம்தாதி
Read More »