ரியாத் தமிழ் தஃவா ஒன்றியம் வழங்கும் விஷேட உரை தேதி : 27 – 04 – 2018 தலைப்பு: ஷஃபான் 29 & 30 நோன்பு நோற்கலாமா? வழங்குபவர் : மௌலவி ரம்ஸான் பாரிஸ் (மதனி) இடம்: ஜாமிஆ அல்-ஹஜிரி பள்ளி வளாகம், மலாஸ், ரியாத் Subscribe to our Youtube Channel https://www.youtube.com/c/qurankalvidotcom Subscribe to our dedicated Islamic Q&A Youtube Channel https://www.youtube.com/c/qurankalviqa
Read More »ஷஃபான் 15 வது தினத்தை பராஅத் என சிறப்பிப்பது தொடர்பாக மார்க்க அறிஞர்கள் வழங்கிய தீர்ப்புகள்
ஷஃபான் 15 வது தினத்தை பராஅத் என சிறப்பிப்பது தொடர்பாக மார்க்க அறிஞர்கள் வழங்கிய தீர்ப்புகள்: தொகுப்பு: மௌலவி அஸ்ஹர் யூஸுப்ஃ ஸீலானி ஷஃபான் மாதத்தின் 15 வது இரவை சிறப்பிப்பது, அந்த இரவில் நின்று வணங்குவது, அன்றைய தினத்தில் நோன்பு நோற்பது தொடர்பாக வந்துள்ள ஹதீஸ்கள் அனைத்தும் நிராகரிக்கப்பட வேண்டியவைகளே! எதுவும் ஆதாரப்பூர்வமானதாக இல்லை. அறிஞர் இப்னுல் அரபி ரஹிமஹுல்லாஹ் தனது “ஆரிலதுல் அஹ்வதீ” எனும் நூலில்: …
Read More »