ஜமாத் தொழுகையில் இமாம் ருகூவுச் சென்ற பின்பு ஒருவர் எப்படி ஜமாத்தில் இணையவேண்டும்?

கேள்வி : ஜமாத் தொழுகையில் இமாம் ருகூவுச் சென்ற பின்பு ஒருவர் ஜமாத்தில் வந்து இணைந்து தக்பீர் கூறி நெஞ்சின் மீது கைகளை கட்ட வேண்டுமா? அல்லது ருகூவு செய்ய வேண்டுமா?

UK சகோதர்களுக்காக நடத்தப்பட்ட ஆன்லைன் கேள்வி பதில் நிகழ்ச்சி.

பதிலளிப்பவர்: மௌலவி அப்பாஸ் அலி MISC,
அழைப்பாளர், அல் கோபார் இஸ்லாமிய அழைப்பு மற்றும் வழிகாட்டல் நிலையம்

Check Also

உள்ளச்சத்தோடு தொழுகின்ற தொழுகையும் அதன் தாக்கமும் | Assheikh Ansar Hussain Firdousi |

அஷ்ஷெய்க் அன்ஸார் ஹுஸைன் ஃபிர்தௌஸி ரியாத் தமிழ் தஃவா ஒன்றியம் வழங்கும் றமளான் முழு இரவு விஷேட மார்க்க நிகழ்ச்சி …

Leave a Reply