தஃப்ஸீர்
சூரத்துந் நூர் பாகம் – 51
❤ வசனம் 31:
وَيَحْفَظْنَ فُرُوْجَهُنَّ
பேணிகாத்துக்கொள்ளட்டும் – وَيَحْفَظْنَ
வெட்கத்தலங்களை – فُرُوْجَهُنَّ
: من يضمن لي ما بين لحييه وما بين فخذيه، أضمن له الجنة
சஹல் இப்னு ஸஅத் (ரலி) – நபி (ஸல்) – யாரொருவர் தன்னுடைய இரண்டு தாடைகளுக்கு இடையிலுள்ள நாவையும் தன்னுடைய தொடைகளுக்கு இடையிலிருக்கும் மர்மஸ்தானை பாதுகாக்க எனக்கு உத்தரவாதம் தருகிறாரோ அவருக்கு சொர்க்கத்திற்கு நான் பொறுப்பு (புஹாரி)
❤ ஸூரத்துல் முஃமினூன் 23 : 1 & 5
قَدْ اَفْلَحَ الْمُؤْمِنُوْنَۙ
(1) ஈமான் கொண்டவர்கள் நிச்சயமாக வெற்றி பெற்று விட்டனர்.
وَالَّذِيْنَ هُمْ لِفُرُوْجِهِمْ حٰفِظُوْنَۙ
(5) மேலும், அவர்கள் தங்களுடைய வெட்கத் தலங்களைக் காத்துக் கொள்வார்கள்.
குர் ஆன் கல்வி அல் குர் ஆன் வழியில் இஸ்லாமை தெரிந்திட