Home / Quran / குர்ஆன் தர்ஜுமா வார்த்தைக்கு வார்த்தை / அத்தியாயம் 85 அல்புரூஜ் (நட்சத்திரங்கள்) வசனங்கள் 22

அத்தியாயம் 85 அல்புரூஜ் (நட்சத்திரங்கள்) வசனங்கள் 22


بِسْمِ اللَّـهِ الرَّحْمَـٰنِ الرَّحِيمِ
وَالسَّمَاءِ ذَاتِ الْبُرُوجِ ﴿١
1) கிரகங்களுடைய வானத்தின் மீது சத்தியமாக,
وَالسَّمَاءِ
ذَاتِ
الْبُرُوجِ
வானத்தின் மீது சத்தியமாக
உடைய
கிரகங்கள்
 وَالْيَوْمِ الْمَوْعُودِ ﴿٢
2) இன்னும்வாக்களிக்கப்பட்ட (இறுதி) நாள் மீதும் சத்தியமாக,
وَالْيَوْمِ
الْمَوْعُودِ
இன்னும் நாள் மீதும்
வாக்களிக்கப்பட்டது
 وَشَاهِدٍ وَمَشْهُودٍ﴿٣ 
3) மேலும்சாட்சிகள் மீதும்சாட்சி சொல்லப்படுவதன் மீதும் சத்தியமாக,
وَشَاهِدٍ
وَمَشْهُودٍ
சாட்சி சொல்பவன் மீதும்
சாட்சி சொல்லப்படுவதன் மீதும்
قُتِلَ أَصْحَابُ الْأُخْدُودِ ﴿٤
4) (நெருப்புக்) குண்டங்களையுடையவர்கள் கொல்லப்பட்டனர். 
الْأُخْدُودِ
أَصْحَابُ
قُتِلَ
குண்டங்கள்
உடையவர்கள்
கொல்லப்பட்டனர்
 النَّارِ ذَاتِ الْوَقُودِ ﴿٥
5) விறகுகள் போட்டு எரித்த பெரும் நெருப்புக் (குண்டம்).
النَّارِ
ذَاتِ
الْوَقُودِ
நெருப்பு
உடையது
எரிபொருள்கள்
 إِذْ هُمْ عَلَيْهَا قُعُودٌ ﴿٦
6) அவர்கள் அதன் அருகில் அமர்ந்திருந்த போது
إِذْ
هُمْ
عَلَيْهَا
قُعُودٌ
அப்போது
அவர்கள்
அதனருகில்
அமர்ந்திருக்கிறார்கள்
 وَهُمْ عَلَىٰ مَا يَفْعَلُونَ بِالْمُؤْمِنِينَ شُهُودٌ ﴿٧
7) முஃமின்களை அவர்கள் (வேதனை) செய்ததற்கு அவர்களே சாட்சிகளாக இருந்தனர். 
وَهُمْ
عَلَىٰ
مَا يَفْعَلُونَ
அவர்கள்
மீது
அவர்கள் செய்ததின்
بِالْمُؤْمِنِينَ
شُهُودٌ
நம்பிக்கையாளர்களை
சாட்சிகள்
 وَمَا نَقَمُوا مِنْهُمْ إِلَّا أَن يُؤْمِنُوا بِاللَّـهِ الْعَزِيزِ الْحَمِيدِ ﴿٨
8) மிகைத்தவனும்புகழுடையோனுமாகிய அல்லாஹ்வின் மீது அவர்கள் ஈமான் கொண்டார்கள் என்பதற்காக அன்றி வேறெதற்கும் அவர்களைப் பழிவாங்க வில்லை.
وَمَا نَقَمُوا
مِنْهُمْ
إِلَّا
அவர்கள் பழிவாங்கவில்லை
அவர்களை
தவிர
أَن يُؤْمِنُوا بِاللَّـهِ
الْعَزِيزِ
الْحَمِيدِ
அல்லாஹ்வை அவர்கள் நம்பினார்கள் என்பதைத்
மிகைத்தவன்
புகழுகுரியவன்
 الَّذِي لَهُ مُلْكُ السَّمَاوَاتِ وَالْأَرْضِ وَاللَّـهُ عَلَىٰ كُلِّ شَيْءٍ شَهِيدٌ ﴿٩

9) வானங்கள்பூமியின் ஆட்சி அவனுக்கே உரியதுஎனவே அல்லாஹ் அனைத்துப் பொருள்கள் மீதும் சாட்சியாக இருக்கிறான். 
الَّذِي
لَهُ
مُلْكُ
السَّمَاوَاتِ
وَالْأَرْضِ
எத்தகையவன்
அவனுக்குரியது
ஆட்சி
வானங்கள்
இன்னும் பூமி
وَاللَّـهُ
عَلَىٰ
كُلِّ شَيْءٍ
شَهِيدٌ
அல்லாஹ்
மீது
அனைத்துப் பொருள்கள்
சாட்சி
 إِنَّ الَّذِينَ فَتَنُوا الْمُؤْمِنِينَ وَالْمُؤْمِنَاتِ ثُمَّ لَمْ يَتُوبُوا فَلَهُمْ عَذَابُ جَهَنَّمَ وَلَهُمْ عَذَابُ الْحَرِيقِ ﴿١٠
10) நிச்சயமாகஎவர்கள் முஃமினான ஆண்களையும்முஃமினான பெண்களையும் துன்புறுத்திப் பின்னர்தவ்பா செய்ய வில்லையோ அவர்களுக்கு நரக வேதனை உண்டு மேலும்கரித்துப் பொசுக்கும் வேதனையும் அவர்களுக்கு உண்டு.
إِنَّ
الَّذِينَ فَتَنُوا
الْمُؤْمِنِينَ
நிச்சயமாக
துன்புறுத்தினார்களே அவர்கள்
முஃமினான ஆண்களையும்
وَالْمُؤْمِنَاتِ
ثُمَّ
لَمْ يَتُوبُوا
فَلَهُمْ
பெண்களையும்
பின்னர்
அவர்கள் தவ்பா செய்யவில்லை
அவர்களுக்கு
عَذَابُ
جَهَنَّمَ
وَلَهُمْ
عَذَابُ
الْحَرِيقِ
வேதனை
நரகம்
அவர்களுக்கு
வேதனை
கரிகக்கூடியது
 إِنَّ الَّذِينَ آمَنُوا وَعَمِلُوا الصَّالِحَاتِ لَهُمْ جَنَّاتٌ تَجْرِي مِن تَحْتِهَا الْأَنْهَارُ ذَٰلِكَ الْفَوْزُ الْكَبِيرُ ﴿١١
11) ஆனால் எவர்கள் ஈமான் கொண்டு நல்லவைகளைச் செய்கிறார்களோஅவர்களுக்குச் சுவர்க்கச் சோலைகள் உண்டுஅவற்றின் கீழ் நதிகள் ஓடிக் கொண்டிருக்கும் – அதுவே மாபெரும் பாக்கியமாகும். 
إِنَّ
الَّذِينَ آمَنُوا
وَعَمِلُوا
الصَّالِحَاتِ
நிச்சயமாக
கொண்டார்களே அவர்கள்
செய்தார்கள்
நல்லவைகள்
لَهُمْ
جَنَّاتٌ
تَجْرِي
مِن تَحْتِهَا
அவர்களுக்கு
சுவர்க்கத்தோட்டங்கள்
ஓடுகிறது
அதன்கீளே
الْأَنْهَارُ
ذٰلِكَ
الْفَوْزُ
الْكَبِيرُ
ஆறுகள்
அது
வெற்றி
பெரிய
 إِنَّ بَطْشَ رَبِّكَ لَشَدِيدٌ ﴿١٢ 
11) நிச்சயமாகஉம்முடைய இறைவனின் பிடி மிகவும் கடினமானது.
إِنَّ
بَطْشَ
رَبِّكَ
لَشَدِيدٌ
நிச்சயமாக
பிடி
உம்முடைய இறைவன்
கடினமானது
إِنَّهُ هُوَ يُبْدِئُ وَيُعِيدُ ﴿١٣ 
13) நிச்சயமாகஅவனே ஆரம்பமாகப் படைக்கிறான்மேலும் (மரணத்தற்குப் பின்னும்) மீண்டும் படைக்கிறான். 
وَيُعِيدُ
يُبْدِئُ
       هُوَ
إِنَّهُ
மேலும் மீண்டும் படைக்கிறான்
ஆரம்பமாகப் படைக்கிறான்
அவன்
நிச்சயமாக அவன்
وَهُوَ الْغَفُورُ الْوَدُودُ ﴿١٤
14) அன்றியும்அவன் மிகவும் மன்னிப்பவன்மிக்க அன்புடையவன். 
وَهُوَ
الْغَفُورُ
الْوَدُودُ
அவன்
மிக்க மன்னிப்பவன்
மிக்க அன்புடையவன்
 ذُو الْعَرْشِ الْمَجِيدُ ﴿١٥ 
15) மகத்துவமிகக் அர்ஷுடையவன்.
ذُو الْعَرْشِ
الْمَجِيدُ
அர்ஷுடையவன்
மகத்துவமிக்கது
فَعَّالٌ لِّمَا يُرِيدُ ﴿١٦
16) தான் விரும்பியவற்றைச் செய்கிறவன். 
لِّمَا يُرِيدُ
فَعَّالٌ
அவன் விரும்பியவற்றை
செய்கிறவன்
 هَلْ أَتَاكَ حَدِيثُ الْجُنُودِ ﴿١٧ 
17) (நபியே!) அந்தப் படைகளின் செய்தி உமக்கு வந்ததா,
هَلْ أَتَاكَ
حَدِيثُ
الْجُنُودِ
உமக்கு வந்ததா?
செய்தி
படை
فِرْعَوْنَ وَثَمُودَ ﴿١٨
18) அதாவது ஃபிர்அவ்ன்டைய (செய்தி உமக்கு வந்ததா) 
فِرْعَوْنَ
وَثَمُودَ
ஃபிர்அவ்ன்
ஸமூது
 بَلِ الَّذِينَ كَفَرُوا فِي تَكْذِيبٍ ﴿١٩
19) எனினும்நிராகரிப்பவர்கள் பொய்ப்பிப்பதிலேயே இருக்கின்றனர்.
بَلِ
الَّذِينَ كَفَرُوا
فِي تَكْذِيبٍ
ஆயினும்
நிராகரித்தார்களே அவர்கள்
பொய்ப்பிப்பதில்
 وَاللَّـهُ مِن وَرَائِهِم مُّحِيطٌ ﴿٢٠
20) ஆனால்அல்லாஹ்வோ அவர்களை முற்றிலும் சூழ்ந்திருக்கிறான்.
مُّحِيطٌ
وَاللَّـهُ مِن وَرَائِهِم
சூழ்ந்திருக்கிறான்
அல்லாஹ்  அவர்களை முற்றிலும்
بَلْ هُوَ قُرْآنٌ مَّجِيدٌ ﴿٢١
21) ஆயினும் இது பெருமை பொருந்திய குர்ஆனாகும்.
بَلْ
هُوَ
قُرْآنٌ مَّجِيدٌ
ஆயினும்
இது
கண்ணிய மிக்க குர்ஆன்
 فِي لَوْحٍ مَّحْفُوظٍ ﴿٢٢
22) (இது) பாதுகாக்கப்பட் பலகையில் இருக்கிறது. 
فِي لَوْحٍ
مَّحْفُوظٍ
பலகையில்
பாதுகாக்கப்பட்து

Check Also

குர்ஆன் வார்த்தைக்கு வார்த்தை – ஸுரத்துல் இஹ்லாஸ் (112)

குர்ஆன் வார்த்தைக்கு வார்த்தை – ஸுரத்துல் இஹ்லாஸ் (112)

Leave a Reply