Home / Uncategorized / அத்தியாயம் 89 அல் ஃபஜ்ர் (அதிகாலை) வசனங்கள் 30

அத்தியாயம் 89 அல் ஃபஜ்ர் (அதிகாலை) வசனங்கள் 30


بِسْمِ اللَّـهِ الرَّحْمَـٰنِ الرَّحِيمِ

 وَالْفَجْرِ ﴿١

 1) விடியற் காலையின் மீது சத்தியமாக, 

 

الْفَجْرِ

وَ

விடியற் காலை

சத்தியமாக

 

 

 

 وَلَيَالٍ عَشْرٍ ﴿٢

  2) பத்து இரவுகளின் மீது சத்தியமாக,

 

وَلَيَالٍ

عَشْرٍ

இரவுகள்

பத்து

 

 وَالشَّفْعِ وَالْوَتْرِ ﴿٣

 3) இரட்டையின் மீதும், ஒற்றையின் மீதும் சத்தியமாக, 

 

وَالشَّفْعِ

وَالْوَتْرِ

இரட்டை

ஒற்றை

 

 وَاللَّيْلِ إِذَا يَسْرِ ﴿٤

 

4) செல்கின்ற இரவின் மீதும், சத்தியமாக,  

 

وَاللَّيْلِ

إِذَا يَسْرِ

இரவு

அது செல்லும் போது

 

 هَلْ فِي ذٰلِكَ قَسَمٌ لِّذِي حِجْرٍ ﴿٥ 

 5) இதில் அறிவுடையோருக்கு சத்தியம் இருக்கிறதல்லவா? 

 

هَلْ

فِي ذٰلِكَ

قَسَمٌ

لِّذِي حِجْرٍ

இருக்கிறதா?

இதில்

சத்தியம்

அறிவுடையோருக்கு

 

أَلَمْ تَرَ كَيْفَ فَعَلَ رَبُّكَ بِعَادٍ ﴿٦

 6) உம்முடைய இறைவன் ஆ(து கூட்டத்)தை என்ன செய்தான் என்பதை நீர் பார்க்கவில்லையா?

 

أَلَمْ تَرَ

كَيْفَ

فَعَلَ

رَبُّكَ

بِعَادٍ

நீர் பார்க்கவில்லையா?

என்ன

செய்தான்

உம்முடைய இறைவன்

ஆது வாசிகளை

 

 إِرَمَ ذَاتِ الْعِمَادِ ﴿٧

 7) (அவர்கள்) தூண்களையுடைய இரம்‘ (நகர) வாசிகள், 

 

إِرَمَ

ذَاتِ

الْعِمَادِ

இரம் வாசிகள்

உடைய

தூண்கள்

 

 الَّتِي لَمْ يُخْلَقْ مِثْلُهَا فِي الْبِلَادِ ﴿٨

 8) அவர்கள் போன்ற ஒரு சமுதாயம் எந்த நாடுகளிலும் படைக்கப்படவில்லை. 

 

الَّتِي

لَمْ يُخْلَقْ

مِثْلُهَا

فِي الْبِلَادِ

அப்படிப்பட்ட

படைக்கப்படவில்லை

அவர்கள் போன்ற

நாடுகளில்

 

 وَثَمُودَ الَّذِينَ جَابُوا الصَّخْرَ بِالْوَادِ ﴿٩ 

 9) பள்ளத்தாக்குகளில் பாறைகளைக் குடைந்(து வசித்து வந்)த ஸமூது கூட்டத்தையும் (என்ன செய்தான் என்று பார்க்கவில்லையா?) 

 

وَ

ثَمُودَ

الَّذِينَ جَابُوا

الصَّخْرَ

بِالْوَادِ

இன்னும்

ஸமூது கூட்டம்

குடைந்தார்களே அவர்கள்

பாறை

பள்ளத்தாக்குகளில்

 وَفِرْعَوْنَ ذِي الْأَوْتَادِ ﴿١٠

10) மேலும், பெரும் படைகளைக் கொண்ட ஃபிர்அவ்னையும் (உம் இறைவன் என்ன செய்தான் என்பதை நீர் பார்க்க வில்லையா?) 

 

وَفِرْعَوْنَ

ذِي

الْأَوْتَادِ

ஃபிர்அவ்ன்

உடைய

படைகள்

 

الَّذِينَ طَغَوْا فِي الْبِلَادِ ﴿١١

 

11) அவர்களெல்லாம் நாடுகளில் வரம்பு மீறி நடந்தனர்.

 

الَّذِينَ طَغَوْا

فِي الْبِلَادِ

வரம்பு மீறி நடந்தார்களே அவர்கள்

நாடுகளில்

 

  فَأَكْثَرُوا فِيهَا الْفَسَادَ﴿١٢

 12) அன்றியும், அவற்றில் குழப்பத்தை அதிகப்படுத்தினர்.

 

فَأَكْثَرُوا

فِيهَا

الْفَسَادَ

அதிகப்படுத்தினார்கள்

அவற்றில்

குழப்பம்

 

فَصَبَّ عَلَيْهِمْ رَبُّكَ سَوْطَ عَذَابٍ ﴿١٣

 13) எனவே, உம்முடைய இறைவன் அவர்கள் மேல் கடும் வேதனையைக் கொட்டினான்.

 

فَ

صَبَّ

عَلَيْهِمْ

رَبُّكَ

سَوْطَ

عَذَابٍ

எனவே

கொட்டினான்

அவர்கள் மேல்

உமது இறைவன்

கடும்

வேதனை

 

إِنَّ رَبَّكَ لَبِالْمِرْصَادِ ﴿١٤

 14) நிச்சயமாக, உம்முடைய இறைவன் கண்காணித்துக் கொண்டு இருக்கிறன்றான். 

 

إِنَّ

رَبَّكَ

لَبِالْمِرْصَادِ

நிச்சயமாக

உமது இறைவன்

கண்காணித்துக் கொண்டிருக்கிறான்

 

 فَأَمَّا الْإِنسَانُ إِذَا مَا ابْتَلَاهُ رَبُّهُ فَأَكْرَمَهُ وَنَعَّمَهُ فَيَقُولُ رَبِّي أَكْرَمَنِ ﴿١٥

 ஆனால், இறைவன் மனிதனுக்கு கண்ணியப்படுத்தி,  பாக்கியம் அளித்து அவனைச் சோதிக்கும் போது அவன்; “என் இறைவன் என்னை கண்ணியப்படுத்தியுள்ளான்” என்று கூறுகிறான்.

 

فَأَمَّا

الْإِنسَانُ

إِذَا مَا ابْتَلَاهُ

رَبُّهُ

எனவே

மனிதன்

அவனை சோதித்தால்

அவனுடைய இறைவன்

  

فَأَكْرَمَهُ

وَ

نَعَّمَهُ

அவனைக் கன்னியப்படுத்தினான்

இன்னும்

அவனுக்கு பாக்கியம் அளித்துதான்

 

 

أَكْرَمَنِ

رَبِّي

فَيَقُولُ

என்னைக் கண்ணியப்படுத்தினான்

என் இறைவன்

அவன் கூறுவான்

 

 وَأَمَّا إِذَا مَا ابْتَلَاهُ فَقَدَرَ عَلَيْهِ رِزْقَهُ فَيَقُولُ رَبِّي أَهَانَنِ ﴿١٦

 

 16) எனினும் அவனுடைய உணவு வசதிகளைக் நெருக்கடிஆக்கி, அவனை (இறைவன்) சோதித்தாலோ, அவன், “என் இறைவன் என்னைச் சிறு மைப்படுத்திவிட்டான்” எனக் கூறுகின்றான். 

 

وَأَمَّا

إِذَا مَا ابْتَلَاهُ

فَقَدَرَ

عَلَيْهِ

எனவே

அவனை சோதித்தால்

அவனுடைய இறைவன்

அவன் மீது

 

 

رِزْقَهُ

فَيَقُولُ

அவனுடைய உணவு

அவன் கூறுவான்

 

 

أَهَانَنِ

رَبِّي

என்னைச் சிறு மைப்படுத்திவிட்டான்

என் இறைவன்

 

 

 كَلَّا بَل لَّا تُكْرِمُونَ الْيَتِيمَ ﴿١٧

 

அப்படியல்ல! நீங்கள் அநாதையைக் கண்ணியப்படுத்துவது இல்லை.

  

الْيَتِيمَ

لَّا تُكْرِمُونَ

بَل

كَلَّا

அநாதை

நீங்கள் கண்ணியப்படுத்தமாட்டீர்கள்

என்றாலும்

அவ்வாறல்ல

 

 وَلَا تَحَاضُّونَ عَلَىٰ طَعَامِ الْمِسْكِينِ ﴿١٨

 

18) ஏழைக்கு உணவளிக்குமாறு தூண்டுவதில்லை.

 

الْمِسْكِينِ

عَلَىٰ طَعَامِ

وَلَا تَحَاضُّونَ

ஏழை

உணவளிப்பதற்கு

நீங்கள் தூண்டமாட்டீர்கள்

 

 

 وَتَأْكُلُونَ التُّرَاثَ أَكْلًا لَّمًّا﴿١٩

 19) இன்னும் (பிறருடைய) அநந்தரச் சொத்துக்களையும் (சேர்த்து) உண்டு வருகின்றீர்கள்.

 

لَّمًّا

أَكْلًا

التُّرَاثَ

تَأْكُلُونَ

وَ

நன்கு

உண்பது

அநந்தரச் சொத்து

உண்கிறீர்கள்

இன்னும்

 

 

 وَتُحِبُّونَ الْمَالَ حُبًّا جَمًّا ﴿٢٠

 

20) இன்னும், பொருளை அளவு கடந்து பிரியத்துடன் நேசிக்கின்றீர்கள்.

 

جَمًّا

حُبًّا

الْمَالَ

تُحِبُّونَ

وَ

அதிகமாக

விரும்புவது

பொருள்

விரும்புகிறீர்கள்

இன்னும்

 

 كَلَّا إِذَا دُكَّتِ الْأَرْضُ دَكًّا دَكًّا﴿٢١ 

 

21) அப்படியல்ல! பூமி தூள் தூளாகத் தகர்க்கப்படும் போது,

 

دَكًّا دَكًّا

الْأَرْضُ

إِذَا دُكَّتِ

كَلَّا

தூள் தூளாக

பூமி

தகர்க்கப்படும் போது

அவ்வாறல்ல

 

 

وَجَاءَ رَبُّكَ وَالْمَلَكُ صَفًّا صَفًّا ﴿٢٢

 

22) உம்முடைய இறைவனும், வானவரும் அணியணியாக வரும் போது,

 

صَفًّا صَفًّا

والْمَلَكُ

رَبُّكَ

وجَاءَ

அணி அணியாய்

வானவர்

உமது இறைவன்

வந்தார்

 

 وَجِيءَ يَوْمَئِذٍ بِجَهَنَّمَ يَوْمَئِذٍ يَتَذَكَّرُ الْإِنسَانُ وَأَنَّىٰ لَهُ الذِّكْرَىٰ ﴿٢٣

 

23) அந்நாளில் நரகம் முன் கொண்டு வரப்படும் போது – அந்நாளில் மனிதன் உணர்வு பெறுவான்; அந்த (நாளில்) உணர்வு (பெறுவதினால்) அவனுக்கு என்ன பலன்.

 

بِجَهَنَّمَ

يَوْمَئِذٍ

وجِيءَ

ஜகன்னம் என்ற நரகம்

அன்றைய தினம்

கொண்டு வரப்பட்டது

 

الْإِنسَانُ

يَتَذَكَّرُ

يَوْمَئِذٍ

மனிதன்

மனிதன் உணர்வு பெறுவான்

அன்றைய தினம்

 

الذِّكْرَىٰ

لَهُ

وأَنَّىٰ

உணர்வு பெறுவது

அவனுக்கு

என்ன

 

  1.  يَقُولُ يَا لَيْتَنِي قَدَّمْتُ لِحَيَاتِي ﴿٢٤ 

 

24) “என் (மறுமை) வாழ்க்கைக்காக நன்மையை நான் முற்படுத்தியிருக்க வேண்டுமே!” என்று அப்போது மனிதன் கூறுவான். 

 

 

لِحَيَاتِي

يَا لَيْتَنِي قَدَّمْتُ

يَقُولُ

எனது வாழ்க்கைக்கு

நான் முற்படுத்தியிருக்க வேண்டுமே!

கூறுவான்

 

 

فَيَوْمَئِذٍ لَّا يُعَذِّبُ عَذَابَهُ أَحَدٌ﴿٢٥

 

25) ஆனால் அந்நாளில் (அல்லாஹ் செய்யும்) வேதனையைப் போல், வேறு எவனும் வேதனை செய்யமாட்டான். 

 

أَحَدٌ

عَذَابَهُ

لَّا يُعَذِّبُ

فَيَوْمَئِذٍ

எவனும்

அவனுடைய வேதனையைப் போல்

வேதனை செய்யமாட்டான்

அன்றைய தினம்

 

 وَلَا يُوثِقُ وَثَاقَهُ أَحَدٌ ﴿٢٦

 26) மேலும், அவன் கட்டுவது போல் வேறு எவனும் கட்டமாட்டான்.

 

أَحَدٌ

وَثَاقَهُ

لَا يُوثِقُ

وَ

எவனும்

அவன் கட்டுவது போல்

கட்டமாட்டான்

மேலும்

 

 يَا أَيَّتُهَا النَّفْسُ الْمُطْمَئِنَّةُ ﴿٢٧

 

27) (ஆனால், அந்நாளில் நல்லடியார்களிடம்) சாந்தியடைந்த ஆத்மாவே!

 

الْمُطْمَئِنَّةُ

يَا أَيَّتُهَا النَّفْسُ

சாந்தியடைந்தது

ஆத்மாவே!

 

 

 ارْجِعِي إِلَىٰ رَبِّكِ رَاضِيَةً مَّرْضِيَّةً ﴿٢٨

 

28) நீ உன்னுடைய இறைவன்பால் திருப்தி அடைந்த நிலையிலும், (அவன்) உன் மீது திருப்தியடைந்த நிலையிலும் மீளுவாயாக. 

 

رَاضِيَةً

إِلىٰ رَبِّكِ

ارْجِعِي

திருப்தி அடைந்தது

உனது இறைவன்பால்

மீளு

 

مَّرْضِيَّةً

திருப்தியடைந்ததாகஆக்கப்பட்டது

 

  فَادْخُلِي فِي عِبَادِي﴿٢٩

 

நீ என் நல்லடியார்களில் சேர்ந்து கொள்வாயாக.

 

فِي عِبَادِي

فَادْخُلِي

எனது அடியார்களில்

பிரவேசி, நுழை

 

   وَادْخُلِي جَنَّتِي ﴿٣٠

 

மேலும், நீ என் சுவர்க்கத்தில் பிரவேசிப்பாயாக (என்று இறைவன் கூறுவான்). 

 

 

جَنَّتِي

وادْخُلِي

என் சுவர்க்கத்தில்

நுழை

 

 

Check Also

குர்ஆன் வார்த்தைக்கு வார்த்தை – ஸுரத்துல் லஹப் (111)

குர்ஆன் வார்த்தைக்கு வார்த்தை – ஸுரத்துல் லஹப் (111)

Leave a Reply