بِسْمِ اللَّـهِ الرَّحْمَـٰنِ الرَّحِيمِ
وَالضُّحَىٰ ﴿١﴾
1) முற்பகல் மீது சத்தியமாக
وَ
|
الضُّحَىٰ
|
சத்தியமாக
|
முற்பகல்
|
وَاللَّيْلِ إِذَا سَجَىٰ ﴿٢﴾
2) ஒடுங்கிக்கொள்ளும் இரவின் மீது சத்தியமாக
اللَّيْلِ
|
إِذَا سَجَىٰ
|
இரவு
|
ஒடுங்கும்போது
|
مَا وَدَّعَكَ رَبُّكَ وَمَا قَلَىٰ ﴿٣﴾
3) உம்முடைய இறைவன் உம்மைக் கை விடவுமில்லை; அவன் (உம்மை) வெறுக்கவுமில்லை.
مَا وَدَّعَكَ
|
رَبُّكَ
|
وَ
|
مَا قَلَىٰ
|
உம்மைக் கை விடவில்லை
|
உமது இறைவன்
|
இன்னும்
|
அவன் வெறுக்கவில்லை
|
وَلَلْآخِرَةُ خَيْرٌ لَّكَ مِنَ الْأُولَىٰ﴿٤﴾
4) மேலும் பிந்தியது (மறுமை) முந்தியதை(இம்மையை)விட உமக்கு மேலானதாகும்.
وَ
|
لَلْآخِرَةُ
|
خَيْرٌ
|
لَّكَ
|
مِنَ الْأُولَىٰ
|
மேலும்
|
மறுமை, கடைசி
|
சிறந்தது
|
உமக்கு
|
முதலாவதை/ இம்மையை விட
|
وَلَسَوْفَ يُعْطِيكَ رَبُّكَ فَتَرْضَى﴿٥﴾
5) இன்னும், உம்முடைய இறைவன் வெகு சீக்கிரம் உமக்கு (உயர் பதவிகளைக்) கொடுப்பான்; அப்பொழுது நீர் திருப்தியடைவீர்.
وَ
|
لَسَوْفَ يُعْطِيكَ
|
رَبُّكَ
|
فَتَرْضَى
|
இன்னும்
|
உமக்குக் கொடுப்பான்
|
உமது இறைவன்
|
நீர் திருப்தியடைவீர்
|
أَلَمْ يَجِدْكَ يَتِيمًا فَآوَىٰ ﴿٦﴾
6) (நபியே!) அவன் உம்மை அநாதையாகக் கண்டு, அப்பால் (உமக்குப்) புகலிடமளிக்க வில்லையா?
أَلَمْ يَجِدْكَ
|
يَتِيمًا
|
فَآوَىٰ
|
உன்னைக் காணவில்லையா?
|
அநாதை
|
அபயமளித்தான்
|
وَوَجَدَكَ ضَالًّا فَهَدَىٰ ﴿٧﴾
7) இன்னும், உம்மை வழியற்றவராகக் கண்டு அவன், (உம்மை) நேர்வழியில் செலுத்தினான்.
وَ
|
وَجَدَكَ
|
ضَالًّا
|
فَهَدَىٰ
|
இன்னும்
|
உன்னைக் கண்டான்
|
வழி தெரியாதவர்
|
நேர்வழி காட்டினான்
|
وَوَجَدَكَ عَائِلًا فَأَغْنَىٰ ﴿٨﴾
8) மேலும், அவன் உம்மைத் தேவையுடையவராகக்கண்டு, (உம்மைச் செல்வத்தால்) தேவையில்லாதவராக்கினான்.
وَ
|
وَجَدَكَ
|
عَائِلًا
|
فَأَغْنَىٰ
|
இன்னும்
|
உன்னைக் கண்டான்
|
ஏழை
|
தேவையற்றவராக்கினான்
|
فَأَمَّا الْيَتِيمَ فَلَا تَقْهَرْ ﴿٩﴾
9) எனவே, நீர் அநாதையைக் கடிந்து கொள்ளாதீர்.
فَأَمَّا
|
الْيَتِيمَ
|
فَلَا تَقْهَرْ
|
எனவே
|
அநாதை
|
அடக்குமுறை செய்யாதீர்
|
وَأَمَّا السَّائِلَ فَلَا تَنْهَرْ ﴿١٠﴾
10) யாசிப் போரை விரட்டாதீர்.
وَ
|
فَأَمَّا
|
السَّائِلَ
|
فَلَا تَنْهَرْ
|
இன்னும்
|
எனவே
|
யாசிப்பவன், கேட்பவன்
|
விரட்டாதீர்
|
وَأَمَّا بِنِعْمَةِ رَبِّكَ فَحَدِّثْ ﴿١١﴾
11) மேலும், உம்முடைய இறைவனின் அருட்கொடையைப் பற்றி (பிறருக்கு) அறிவித்துக் கொண்டிருப்பீராக.
وَ
|
فَأَمَّا
|
بِنِعْمَةِ رَبِّكَ
|
فَحَدِّثْ
|
மேலும்
|
எனவே
|
உமது இறைவனின் அருளைக் கொண்டு
|
அறிவிப்பீர்
|