Home / Uncategorized / அத்தியாயம் 93 – அழ் ழுஹா (முற்பகல்) வசனங்கள் 11

அத்தியாயம் 93 – அழ் ழுஹா (முற்பகல்) வசனங்கள் 11

بِسْمِ اللَّـهِ الرَّحْمَـٰنِ الرَّحِيمِ
وَالضُّحَىٰ ﴿١ 
1) முற்பகல் மீது சத்தியமாக 
وَ
الضُّحَىٰ
சத்தியமாக
முற்பகல்
وَاللَّيْلِ إِذَا سَجَىٰ ﴿٢
2) ஒடுங்கிக்கொள்ளும் இரவின் மீது சத்தியமாக
اللَّيْلِ
إِذَا سَجَىٰ
இரவு
ஒடுங்கும்போது
 مَا وَدَّعَكَ رَبُّكَ وَمَا قَلَىٰ ﴿٣
3) உம்முடைய இறைவன் உம்மைக் கை விடவுமில்லைஅவன் (உம்மை) வெறுக்கவுமில்லை. 
مَا وَدَّعَكَ
رَبُّكَ
وَ
مَا قَلَىٰ
உம்மைக் கை விடவில்லை
உமது இறைவன்
இன்னும்
அவன் வெறுக்கவில்லை
 وَلَلْآخِرَةُ خَيْرٌ لَّكَ مِنَ الْأُولَىٰ﴿٤
4) மேலும் பிந்தியது (மறுமை) முந்தியதை(இம்மையை)விட உமக்கு மேலானதாகும். 
وَ
لَلْآخِرَةُ
خَيْرٌ
لَّكَ
مِنَ الْأُولَىٰ
மேலும்
மறுமை, கடைசி
சிறந்தது
உமக்கு
முதலாவதை/ இம்மையை விட
 وَلَسَوْفَ يُعْطِيكَ رَبُّكَ فَتَرْضَى﴿٥
5) இன்னும்உம்முடைய இறைவன் வெகு சீக்கிரம் உமக்கு (உயர் பதவிகளைக்) கொடுப்பான்அப்பொழுது நீர் திருப்தியடைவீர். 
وَ
لَسَوْفَ يُعْطِيكَ
رَبُّكَ
فَتَرْضَى
இன்னும்
உமக்குக் கொடுப்பான்
உமது இறைவன்
நீர் திருப்தியடைவீர்
 أَلَمْ يَجِدْكَ يَتِيمًا فَآوَىٰ ﴿٦
6) (நபியே!) அவன் உம்மை அநாதையாகக் கண்டுஅப்பால் (உமக்குப்) புகலிடமளிக்க வில்லையா?
أَلَمْ يَجِدْكَ
يَتِيمًا
فَآوَىٰ
உன்னைக் காணவில்லையா?
அநாதை
அபயமளித்தான்
 وَوَجَدَكَ ضَالًّا فَهَدَىٰ ﴿٧
7) இன்னும்உம்மை வழியற்றவராகக் கண்டு அவன், (உம்மை) நேர்வழியில் செலுத்தினான்.
 وَ
وَجَدَكَ
ضَالًّا
فَهَدَىٰ
இன்னும்
உன்னைக் கண்டான்
வழி தெரியாதவர்
நேர்வழி காட்டினான்
 وَوَجَدَكَ عَائِلًا فَأَغْنَىٰ ﴿٨
8) மேலும்அவன் உம்மைத் தேவையுடையவராகக்கண்டு, (உம்மைச் செல்வத்தால்) தேவையில்லாதவராக்கினான்.
 وَ
وَجَدَكَ
عَائِلًا
فَأَغْنَىٰ
இன்னும்
உன்னைக் கண்டான்
ஏழை
தேவையற்றவராக்கினான்
 فَأَمَّا الْيَتِيمَ فَلَا تَقْهَرْ ﴿٩
9) எனவேநீர் அநாதையைக் கடிந்து கொள்ளாதீர். 
فَأَمَّا
الْيَتِيمَ
فَلَا تَقْهَرْ
எனவே
அநாதை
அடக்குமுறை செய்யாதீர்
 وَأَمَّا السَّائِلَ فَلَا تَنْهَرْ ﴿١٠
10) யாசிப் போரை விரட்டாதீர்.
 وَ
فَأَمَّا
السَّائِلَ
فَلَا تَنْهَرْ
இன்னும்
எனவே
யாசிப்பவன், கேட்பவன்
விரட்டாதீர்
 وَأَمَّا بِنِعْمَةِ رَبِّكَ فَحَدِّثْ ﴿١١
11) மேலும்உம்முடைய இறைவனின் அருட்கொடையைப் பற்றி (பிறருக்கு) அறிவித்துக் கொண்டிருப்பீராக. 
 وَ
فَأَمَّا
بِنِعْمَةِ رَبِّكَ
فَحَدِّثْ
மேலும்
எனவே
உமது இறைவனின் அருளைக் கொண்டு
அறிவிப்பீர்

Check Also

குர்ஆன் வார்த்தைக்கு வார்த்தை – ஸுரத்துல் லஹப் (111)

குர்ஆன் வார்த்தைக்கு வார்த்தை – ஸுரத்துல் லஹப் (111)

Leave a Reply