சிறிய துஆ மனனம் செய்வதற்காக (No.14) – சாப்பிட்ட பின் ஓத வேண்டிய துஆ (2)
ஆசிரியர் – மௌலவி நூஹ் அல்தாஃபி.
சாப்பிட்ட பின் ஓத வேண்டிய துஆ (2)
الحَمْدُ لِلَّهِ الَّذِي كَفَانَا وَأَرْوَانَا، غَيْرَ مَكْفِيٍّ وَلاَ مَكْفُورٍ
Audio mp3 (Download)
தமிழில்:-
அல்ஹம்து லில்லாஹில்லதீ கபா[F]னா வ அர்வானா ஃகைர மக்பி[F]ய்யின் வலா மக்பூ[F]ரின்
பொருள் :-
எங்களுக்குப் போதுமான உணவு அளித்து, தாகம் தீர்க்க வைத்த அல்லாஹ்வுக்கே எல்லாப் புகழும். இப்புகழ் முடிவுறாது, மறுக்க முடியாதது.
ஆதாரம் :- புஹாரி :-5459 அறிவிப்பாளர் : அபூஉமாமா (ரலி) அவர்கள் .
குறிப்பு:-
சாப்பிட்டு முடித்த பின் அல்லது தண்ணீர் அருந்திய பின் அல்ஹம்து லில்லாஹ் என்று மட்டும் கூறியதாகவும் ஒரு அறிவிப்பு வந்துள்ளது. ஆதாரம் : முஸ்லிம்.
துஆ வார்த்தைக்கு வார்த்தை
الحَمْدُ لِلَّهِ الَّذِي كَفَانَا وَأَرْوَانَا، غَيْرَ مَكْفِيٍّ وَلاَ مَكْفُورٍ
لِلَّهِ
|
الحَمْدُ
|
அல்லாஹ்வுக்கே
|
எல்லாப் புகழும்
|
وَأَرْوَانَا
|
كَفَانَا
|
தாகம் தீர்க்க வைத்த
|
எங்களுக்குப் போதுமான உணவு அளித்து
|
وَلاَ مَكْفُورٍ
|
غَيْرَمَكْفِيٍّ
|
மறுக்க முடியாதது.
|
இப்புகழ் முடிவுறாது
|
பொருள் :-
எங்களுக்குப் போதுமான உணவு அளித்து, தாகம் தீர்க்க வைத்த அல்லாஹ்வுக்கே எல்லாப் புகழும். இப்புகழ் முடிவுறாது, மறுக்க முடியாதது. ஆதாரம் :- புஹாரி :-5459