தொடர் கல்வி வகுப்பு 04: ஆதம் நபி (பாகம்-3) (நபிமார்கள் வரலாறு ) ஆசிரியர்: S.யாஸிர் ஃபிர்தௌஸி நாள் : 11/09/2019 புதன் இடம் : தமிழ் பிரிவு வகுப்பறை (அல் – ஜுபைல்
நபிமார்களின் வரலாறுகள் கேள்விகள்
1.இப்லீஸ் பெருமை அடித்ததின் காரணம் என்ன ?
2. மண் மற்றும் நெருப்பின் பயன் என்ன ?
3. ஷைத்தான், அல்லாஹ்விடன் என்ன அவகாசம் கேட்டான் ?
4. மஃரிப் நேரம் நான் கவனமாக இருக்க வேண்டும், ஏன்?
5. மலக்குகளை, ஆதமுக்கு ஸுஜூது செய்ய சொன்னது எந்த மலக்குமார்களை – வானத்தில் உள்ளவர்களா அல்லது பூமியில் உள்ள மலக்குகளா அல்லது மொத்த மலக்குகளையுமா ?