-அபூஹுனைப் ஹிஷாம் (ஸலபி, மதனீ) بسم الله الرحمن الرحيم தாடி வழித்தல் தொடர்பாகப் பழைய புதிய 11 உலமாக்களின் கருத்துக்களை இங்கு நாம் தொகுத்தளித்துள்ளோம். அவற்றை நன்கு வாசித்துப் பயன்பெறுமாறு இப்பதிவு மூலம் விண்ணப்பிக்கின்றோம். 1. அல்லாமா இப்னு ஹஸ்ம் அல்அந்தலுஸி ரஹிமஹுல்லாஹ் அவர்கள் கூறினார்கள்: “நிச்சயமாக தாடியை வழிப்பது அலங்கோலமாகும். எனவே, அது கூடாது என்ற கருத்தில் இமாம்கள் ஒன்றுபட்டுள்ளார்கள்.” (மராதிபுல் இஜ்மா, அல்மஹல்லி) 2. இப்னு …
Read More »03 : 02 உடலில் வலி ஏற்படும் பொது ஓதும் துஆ
தர்பியா வகுப்புகள் – தரம் -3 பாடம் – 2 ஹதீஸில் துஆக்கள் 03: 02 உடலில் வலி ஏற்படும் பொது ஓதும் துஆ உரை : மெளலவி முஜாஹித் இப்னு ரஸீன் நாள் : 14-09-2018 வெள்ளிக்கிழமை இடம் : தஃவா நிலைய பள்ளி, அல்–ஜுபைல், சவூதி அரேபியா
Read More »03: 02 ஆயத்துல் குர்ஸி
தர்பியா வகுப்புகள் – தரம் -3 பாடம் – 2 தஃப்ஸீர் 03: 02 ஆயத்துல் குர்ஸி உரை : மெளலவி முஹம்மது ஷமீம் ஸீலானி நாள் : 14-09-2018 வெள்ளிக்கிழமை இடம் : தஃவா நிலைய பள்ளி, அல்–ஜுபைல், சவூதி அரேபியா
Read More »03: 02 சூஃபித்துவம்
தர்பியா வகுப்புகள் – தரம் -3 அகீதா 03: 02 சூஃபித்துவம் உரை : மெளலவி முஜாஹித் இப்னு ரஸீன் நாள் : 14-09-2018 வெள்ளிக்கிழமை இடம் : தஃவா நிலைய பள்ளி, அல்–ஜுபைல், சவூதி அரேபியா
Read More »இஸ்லாமிய அகீதாவில் சீராக இருப்பதன் அவசியம்.தொடர்-(3)
ஷெய்க் எம்.ஜே.எம் ரிஸ்வான் மதனி அல்லாஹ் என்பவன் யார்? அவனது உள்ளமைக்கு ஆரம்பம் என்பது சிந்திக்க முடியுமானதா? இமாம் முஸ்லிம் (ரஹ்) அவர்களின் கிரந்தத்தில் அல்லாஹ்வின் உள்ளமை பற்றி பின்வரும் ஹதீஸில் தெளிவுபடுத்தப்பட்டுள்ளது عَنْ عَبْدِ اللهِ بْنِ عَمْرِو بْنِ الْعَاصِ قَالَ: سَمِعْتُ رَسُولَ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، يَقُولُ: ” كَتَبَ اللهُ مَقَادِيرَ الْخَلَائِقِ قَبْلَ أَنْ يَخْلُقَ السَّمَاوَاتِ وَالْأَرْضَ …
Read More »05 : ஐந்துவித நன்மைகளை பெற்றுத்தரும் திக்ர்
தினம் ஒரு திக்ர் 05 : ஐந்துவித நன்மைகளை பெற்றுத்தரும் திக்ர் மௌலவி பக்ரூதீன் இம்தாதி
Read More »02 : பெண்ணே… உன்னைத்தான்….!!
இன்று ஓரு தகவல் 02 : பெண்ணே… உன்னைத்தான்….!! மௌலவி அன்ஸார் ஹுசைன் பிர்தவ்ஸி அழைப்பாளர், ரிஸாலா இஸ்லாமிய அழைப்பகம், அல்-ஜுபைல் RC
Read More »04 : கடல் நுரை அளவு பாவங்கள் மன்னிக்கப்படும் திக்ர்!
தினம் ஒரு திக்ர் 04 : கடல் நுரை அளவு பாவங்கள் மன்னிக்கப்படும் திக்ர்! மௌலவி பக்ரூதீன் இம்தாதி
Read More »ஏந்தல் நபி ஹிஜ்ரத்தின் அந்த ஏழு படிப்பினைகள்
ஜும்ஆ குத்பா ஏந்தல் நபி ஹிஜ்ரத்தின் அந்த ஏழு படிப்பினைகள், வழங்குபவர் : மௌலவி அன்ஸார் ஹுஸைன் ஃபிர்தௌஸி,MA., நாள் : 14-09-2018 வெள்ளிக்கிழமை இடம் :போர்ட் கேம்ப் பள்ளி, அல்-ஜுபைல். சவூதி அரேபியா
Read More »10 : திருமண உரையும், விருந்தும்
வாராந்திர பயான் நிகழ்ச்சி திருமண உரையும், விருந்தும் (இஸ்லாமிய குடும்பவியல்-பாகம்-10), உரை : மௌலவி யாஸிர் ஃபிர்தௌஸி நாள் : 13-09-2018 வியாழக்கிழமை இடம் : மஸ்ஜித் மிக்தாத் பின் அஸ்வத்,அல் – ஜுபைல், சவூதி அரேபியா.
Read More »சரியான அகீதாவில் வாழ்வதன் அவசியம் தொடர் _02
_ஷெய்க் எம்.ஜே.எம். ரிஸ்வான் மதனி அரபி மொழியில் الله அல்லாஹ் மற்றும் இலாஹ் إله என்ற சொற்பதங்கள் உணர்த்தும் உண்மைகள் முன்னுரை: இஸ்லாமிய ஷரீஆ பின்வரும் வழிமுறைகள் மூலம் கட்டமைக்கப்பட்டிருக்கின்றது. (1) நெகிழாத அடிப்படைகள். الأصول / العقائد அல்-ஈமான் பில்லாஹ், நம்பிக்கையின் முக்கியத்துவம், அல்லாஹ்வையும், அவனது பெயர்கள், பண்புகளை திரிபு படுத்தாது , அவனது படைப்புக்களுக்கு ஒப்பு, உவமை கற்பிக்காது ஈமான் கொள்ளுதல். வேதங்கள், வானவர்கள், தூதர்கள் தொடர்பான …
Read More »ஆஷூரா நோன்பு | Aashoora Fasting |
ரியாத் தமிழ் தஃவா ஒன்றியம் வழங்கும் விஷேட உரை தேதி : 14 – 09 – 2018 தலைப்பு: ஆஷூரா நோன்பு வழங்குபவர் : மௌலவி மஃப்ஹூம் ஃபஹ்ஜி இடம்: ஜாமிஆ அல்-ஹஜிரி பள்ளி வளாகம், மலாஸ், ரியாத் Subscribe to our Youtube Channel https://www.youtube.com/c/qurankalvidotcom Subscribe to our dedicated Islamic Q&A Youtube Channel https://www.youtube.com/c/qurankalviqa
Read More »சரியான அகீதாவில் வாழ்வதன் அவசியம்…
_ஷெய்க் எம்.ஜே. எம். ரிஸ்வான் மதனி முன்னுரை: الحمد لله وحده، والصلاة والسلام على مَن لا نبيَّ بعده، وعلى آله وصحبه. அனைத்து புகழும் துதியும் அல்லாஹ் ஒருவனுக்கே உரித்தானது. அவனது அருளும் சாந்தியும் நமது தூதரும், தலைவருமாகிய முஹம்மத் நபி (ஸல்) அவர்கள் மீதும் அவர்கள் வழி நடந்த நபித்தோழர்கள், இமாம்கள், உலக முஸ்லிம் மக்கள் அனைவர் மீதும் நிலையாக உண்டாகட்டுமாக. மனிதன் அல்லாஹ்வுக்கு …
Read More »03 : சொர்க்கத்து பொக்கிஷங்களில் ஒன்று
தினம் ஒரு திக்ர் 03 : சொர்க்கத்து பொக்கிஷங்களில் ஒன்று மௌலவி பக்ரூதீன் இம்தாதி
Read More »இறைநம்பிக்கைதான் வாழ்க்கை | Faith in Allah is Life |
ரியாத் தமிழ் தஃவா ஒன்றியம் வழங்கும் ரியாத் ஜும்ஆ தமிழாக்கம் தேதி : 14 – 09 – 2018 தலைப்பு: இறைநம்பிக்கைதான் வாழ்க்கை வழங்குபவர் : மௌலவி மஃப்ஹூம் ஃபஹ்ஜி இடம்: ஜாமிஆ அல்-ஹஜிரி பள்ளி வளாகம், மலாஸ், ரியாத் Subscribe to our Youtube Channel https://www.youtube.com/c/qurankalvidotcom Subscribe to our dedicated Islamic Q&A Youtube Channel https://www.youtube.com/c/qurankalviqa
Read More »முஹர்ரம் மாதமும் ஆஷுரா நோன்பும்…
தொகுப்பு : ரஸீன் அக்பர் (மதனி) அழைப்பாளர் : தபூக் அழைப்பு நிலையம், சவுதி அரேபியா. بِسْمِ اللهِ الرَّحْمنِ الرَّحِيْمِ அளவற்ற அருளாளனும் நிகரற்ற அன்புடையோனுமாகிய வல்ல அல்லாஹ்வுக்கே எல்லாப்புகழும், மேலும் அவனின் இறுதித் தூதர் முஹம்மத் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள்;, அன்னாரின் குடும்பத்தினர்;, அன்னாரை பின்பற்றி நடந்த – நடக்க இருக்கின்ற அனைவரின் மீதும் சாந்தியும் சமாதானமும் என்றென்றும் உண்டாவதாக. அல்லாஹுத்தஆலா தன்திருமறையிலே பின்வருமாறு கூறுகிறான். …
Read More »களா நோன்பு இருக்கும் போது ஆஷூரா நோன்பு பிடிக்கலாமா? | Q&A |
ரியாத் தமிழ் தஃவா ஒன்றியம் வழங்கும் விஷேட உரை தேதி : 14 – 09 – 2018 தலைப்பு: களா நோன்பு இருக்கும் போது ஆஷூரா நோன்பு பிடிக்கலாமா? வழங்குபவர் : மௌலவி மஃப்ஹூம் ஃபஹ்ஜி இடம்: ஜாமிஆ அல்-ஹஜிரி பள்ளி வளாகம், மலாஸ், ரியாத் Subscribe to our Youtube Channel https://www.youtube.com/c/qurankalvidotcom Subscribe to our dedicated Islamic Q&A Youtube Channel https://www.youtube.com/c/qurankalviqa
Read More »கொள்கை குழப்பங்கள் தோன்றியபோது!!! – (ஷரஹ் ஸுன்னா நூலிலிருந்து)
நபி (ஸல்) அவர்கள், ‘என் உம்மத்தினர் 73 கூட்டத்தினராக பிரிவார்கள் அவர்களில் ஒரு கூட்டத்தினரைத் தவிர, மற்ற ஏனைய அனைவரும் நரகம் செல்வர். அவர்கள்தான் இக்கூட்டத்தைச் சார்ந்தோர்’ என்று கூறினார்கள். அப்போது அல்லாஹ்வின் தூதரே அவர்கள் யார்? என்று கேட்கப்பட்டது. அதற்கு நபியவர்கள் (ஸல்) இன்று நானும் எனது சஹாபாக்களும் இருக்கின்ற இந்தக் கொள்கையைப் பின்பற்றி நடப்பவர்கள் என்று பதிலளித்தார்கள். (அபூ ஹுரைரா (ரழி) நூல்: திர்மிதி) கலீபா உமர் …
Read More »01 : இஸ்லாமிய புத்தாண்டு 1440
இன்று ஓரு தகவல் 01 : இஸ்லாமிய புத்தாண்டு 1440 மௌலவி அன்ஸார் ஹுசைன் பிர்தவ்ஸி அழைப்பாளர், ரிஸாலா இஸ்லாமிய அழைப்பகம், அல்-ஜுபைல் RC
Read More »முஹர்ரம் மாதமும் ஆஷூரா நோன்பும்
S.H.M. இஸ்மாயில் ஸலஃபி – ஆசிரியர், உண்மை உதயம் மாதஇதழ் மனிதனின் ஆன்மீக உணர்வுகளை உற்சாகப்படுத்தி ஊக்கப்படுத்துவதற்காக இஸ்லாம் சில காலங்களை ஏற்படுத்தியுள்ளது. ரமழான் மாதம், துல்ஹஜ் மாதம் போன்றவற்றை இதற்கு உதாரணமாகக் கூறலாம். இத்தகைய மாதங்களில் ஒன்றுதான் முஹர்ரம் மாதமாகும். புனித மாதம்: இந்த மாதம் போர் செய்வது தடுக்கப்பட்ட புனித மாதங்களில் ஒன்றாகும். ‘அல்லாஹ்விடம் நிச்சயமாக மாதங்களின் எண்ணிக்கை, வானங்கள் மற்றும் பூமியைப் படைத்த நாள் முதல் …
Read More »
குர் ஆன் கல்வி அல் குர் ஆன் வழியில் இஸ்லாமை தெரிந்திட