அகீதா மின்ஹாஜுல் முஸ்லீம் பாகம் – 43 மலக்குமார்கள் எங்கெல்லாம் வர மாட்டார்கள் உருவமுள்ள வீடுகளுக்கு வர மாட்டார்கள் நாய் உள்ள வீடுகளுக்கு வர மாட்டார்கள் 💠 நபி (ஸல்) ஒரு முறை தன் வீட்டில் தேடிக்கொண்டிருந்தார்கள். அங்கு ஒரு சிறிய நாய்குட்டி இருந்தது அதை வெளியே போட்டார்கள். பிறகு ஜிப்ரஈல் (அலை) இடம் நீங்கள் வருவதாக கூறிய நேரத்தில் வரவில்லையே என்று கேட்டபோது நாய் உள்ள …
Read More »அகீதா மின்ஹாஜுல் முஸ்லீம் பாகம் – 42
அகீதா மின்ஹாஜுல் முஸ்லீம் பாகம் – 42 மலக்குமார்கள் ஓசை வடிவிலும் உரையாடுவார்கள்: قَالَ ابْنُ هِشَامٍ ، وَحَدَّثَنِي مَنْ أَثِقُ بِهِ ” أَنَّ جِبْرِيلَ ، أَتَى رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ فَقَالَ : أَقْرِئْ خَدِيجَةَ السَّلامَ مِنْ رَبِّهَا فَقَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ : ” يَا خَدِيجَةُ هَذَا جِبْرِيلُ يُقْرِئُكِ …
Read More »அகீதா மின்ஹாஜுல் முஸ்லீம் பாகம் – 41
அகீதா மின்ஹாஜுல் முஸ்லீம் பாகம் – 41 மலக்குமார்கள் பல தோற்றங்களில் வருவார்கள் மலக்குமார்கள் மனித உருவத்தில் வந்தாலும் வந்தது மலக்கு தான் என்று உடனடியாக நபிமார்கள் அறிந்து கொள்ளவில்லையென்றாலும் பிறகு புரிந்து கொள்வார்கள். உதாரணம்: 💠 (அருவெறுப்பான தோற்றங்களில் வர மாட்டார்கள்) 💠 உம்மு ஸலமா (ரலி) – எங்கள் வீட்டிற்கு திஹ்யா அல் கலபீ வந்தார்கள் நபி (ஸல்) உடன் பேசிவிட்டு சென்றார்கள். அப்போது நபி (ஸல்) …
Read More »அகீதா மின்ஹாஜுல் முஸ்லீம் பாகம் – 40
அகீதா மின்ஹாஜுல் முஸ்லீம் பாகம் – 40 மலக்குமார்கள் எண்ணிக்கை قال : البيت المعمور ، يدخله كل يوم سبعون ألف ملك إذا خرجوا منه لم يعودوا آخر ما عليهم ” . நபி (ஸல்) – பைத்துல் மஹ்மூர் எனும் (மலக்குகளின் மஸ்ஜிதுக்குள்) ஒவ்வொரு முறையும் 70,000 மலக்குகள் செல்வார்கள் ஒரு முறை சென்றவர்கள் அவ்விடத்திற்கு திரும்ப வர மாட்டார்கள். 🌺 …
Read More »அகீதா மின்ஹாஜுல் முஸ்லீம் பாகம் – 39
அகீதா மின்ஹாஜுல் முஸ்லீம் பாகம் – 39 மலக்குல் மௌத்திற்கு இஜ்ராயீல்(عزرائيل) என்ற பெயர் ஆதாரமற்றதாகும். 🌺 சூரா அஸ்ஸஜ்தா 32:11 قُلْ يَتَوَفَّاكُمْ مَلَكُ الْمَوْتِ الَّذِي وُكِّلَ بِكُمْ ثُمَّ إِلَى رَبِّكُمْ تُرْجَعُونَ “உங்கள் மீது நியமிக்கப்பட்டிருக்கும், “மலக்குல் மவ்து” தாம் உங்கள் உயிரைக் கைப்பற்றுவார் – பின்னர் நீங்கள் உங்கள் இறைவனிடம் மீள்விக்கப்படுவீர்கள்” என்று (நபியே!) நீர் கூறும். இந்த வசனத்தின் மூலம் ஒவ்வொருவருக்கும் உயிரெடுப்பதற்கு …
Read More »அகீதா மின்ஹாஜுல் முஸ்லீம் பாகம் – 38
அகீதா மின்ஹாஜுல் முஸ்லீம் பாகம் – 38 மலக்குமார்கள் இருக்கிறார்கள் என நாம் நம்புகிறோம். மலக்குமார்களுக்கு பெயர்கள் உண்டு என நம்புகிறோம். மலக்குமார்கள் பெயர்களில் சிலவற்றை நாம் ஆதாரபூர்வமாக அறிகிறோம் உதாரணம் ஜிப்ரஈல், மீகாயீல், …. மலக்குமார்கள் பெயர்களில் ஆதாரமற்ற பெயர்களும் நம்பப்பட்டு வருகிறது. عن الزهري أخبرني ابن أبي نملة الأنصاري عن أبيه أنه بينما هو جالس عند رسول الله صلى الله …
Read More »அகீதா மின்ஹாஜுல் முஸ்லீம் பாகம் – 37
அகீதா மின்ஹாஜுல் முஸ்லீம் பாகம் – 37 ஸூரத்துல் முத்தஸ்ஸிர் 74:31 அன்றியும், நரகக் காவலாளிகளை மலக்குகள் அல்லாமல் நாம் ஆக்கவில்லை ஸூரத்துல் ஹாஃக்ஃகா 69:17 இன்னும் மலக்குகள் அதன் கோடியிலிருப்பார்கள்; அன்றியும், அந்நாளில் உம்முடைய இறைவனின் அர்ஷை (வானவர்) எட்டுப்பேர் தம் மேல் சுமந்திருப்பார்கள். 🌷 அல்லாஹ்விற்கு பிரதிநிதி என்று கூறுவது மிகவும் வழிகெட்ட கொள்கையாகும். ஸூரத்துல் வாகிஆ 56:60 نَحْنُ قَدَّرْنَا بَيْنَكُمُ الْمَوْتَ وَمَا نَحْنُ بِمَسْبُوْقِيْنَۙ …
Read More »அகீதா மின்ஹாஜுல் முஸ்லீம் பாகம் – 36
அகீதா மின்ஹாஜூல் முஸ்லிம் பாகம் – 36 மலக்குமார்களை ஈமான் கொள்ளுதல்: மலக்குமார்களை நம்பிக்கைக் கொள்ளுதல் நம் கடமை: ஸூரத்துன்னிஸாவு 4:136 وَمَنْ يَّكْفُرْ بِاللّٰهِ وَمَلٰٓٮِٕكَتِهٖ وَكُتُبِهٖ وَرُسُلِهٖ وَالْيَوْمِ الْاٰخِرِ فَقَدْ ضَلَّ ضَلٰلًاۢ بَعِيْدًا எவர் அல்லாஹ்வையும், அவனுடைய மலக்குகளையும், அவனுடைய வேதங்களையும், அவனுடைய தூதர்களையும், இறுதி நாளையும் (நம்பாமல்) நிராகரிக்கிறாரோ அவர் வழிகேட்டில் வெகு தூரம் சென்றுவிட்டார். யூதர்கள் மலக்குகளில் சிலரை ஏற்றுக்கொண்டு சில …
Read More »அகீதா மின்ஹாஜுல் முஸ்லீம் பாகம் – 35
அகீதா மின்ஹாஜுல் முஸ்லீம் பாகம் – 35 💠 அல்லாஹ்வுடைய பண்புகள் மற்றும் பெயர்களை நாம் எப்போதும் நினைவு கூறுபவர்களாக இருக்க வேண்டும். நபி (ஸல் )கவலையின் போது: 💠 اللَّهُمَّ إِنِّي عَبْدُكَ، ابْنُ عَبْدِكَ، ابْنُ أَمَتِكَ، نَاصِيَتِي بِيَدِكَ، مَاضٍ فِيَّ حُكْمُكَ، عَدْلٌ فِيَّ قَضَاؤُكَ، أَسْأَلُكَ بِكُلِّ اسْمٍ هُوَ لَكَ سَمَّيْتَ بِهِ نَفْسَكَ، أَوْ أَنْزَلْتَهُ فِي كِتَابِكَ، أَوْ عَلَّمْتَهُ أَحَدًا …
Read More »அகீதா மின்ஹாஜுல் முஸ்லீம் பாகம் – 34
அகீதா மின்ஹாஜுல் முஸ்லீம் பாகம் – 34 தெளிவான விஷயங்களில் விளக்கம் கூறலாம். ஸூரத்துல் ஜாஸியா 45:34 وَقِيْلَ الْيَوْمَ نَنْسٰٮكُمْ كَمَا نَسِيْتُمْ لِقَآءَ يَوْمِكُمْ هٰذَا وَمَاْوٰٮكُمُ النَّارُ وَمَا لَـكُمْ مِّنْ نّٰصِرِيْنَ அன்றி, (அவர்களை நோக்கி) “இந்நாளை நீங்கள் சந்திப்பதை மறந்தவாறே, நாமும் இன்றைய தினம் உங்களை மறந்துவிட்டோம். நீங்கள் தங்குமிடம் நரகம்தான். (இன்றைய தினம்) உங்களுக்கு உதவி செய்பவர்கள் யாருமில்லை” என்றும் கூறப்படும்… …
Read More »அகீதா இஃதிகாதுல் இமாம் ஷாஃபிஈ (ரஹ்) அவர்கள் நூலின் விளக்கவுரை – தொடர் 6
ராக்காஹ் இஸ்லாமியா அழைப்பு மற்றும் வழிகாட்டல் நிலையம் சார்பாக நடைபெற்ற வாராந்திர மார்க்க தொடர் வகுப்பு. ஆசிரியர்: மௌலவி முஜாஹித் இப்னு ரஸீன் – அழைப்பாளர், ராக்காஹ் இஸ்லாமியா அழைப்பு மற்றும் வழிகாட்டல் நிலையம். நாள்: 06-11-2017 திங்கட் கிழமை இரவு 7.45 முதல் 9.00 வரை இடம்: ராக்காஹ் இஸ்லாமியா அழைப்பு மற்றும் வழிகாட்டல் நிலையம் ராக்காஹ், தம்மாம், சவுதி அரேபியா.
Read More »அகீதா – இஃதிகாதுல் இமாம் ஷாஃபிஈ (ரஹ்) அவர்கள் நூலின் விளக்கவுரை – தொடர் 5
ராக்காஹ் இஸ்லாமியா அழைப்பு மற்றும் வழிகாட்டல் நிலையம் சார்பாக நடைபெற்ற வாராந்திர மார்க்க தொடர் வகுப்பு. ஆசிரியர்: மௌலவி முஜாஹித் இப்னு ரஸீன் – அழைப்பாளர், ராக்காஹ் இஸ்லாமியா அழைப்பு மற்றும் வழிகாட்டல் நிலையம். நாள்: 30-10-2017 திங்கட் கிழமை இரவு 7.45 முதல் 9.00 வரை இடம்: ராக்காஹ் இஸ்லாமியா அழைப்பு மற்றும் வழிகாட்டல் நிலையம் ராக்காஹ், தம்மாம், சவுதி அரேபியா.
Read More »அகீதா மின்ஹாஜுல் முஸ்லீம் பாகம் – 33
அகீதா மின்ஹாஜுல் முஸ்லீம் பாகம் – 33 المشبه يعبد صنما والمعطل يعبد عدما இப்னு தைமிய்யாஹ் (ரஹ்) – யார் இறைவனை ஒப்பிடுகிறாரோ அவர் சிலையை வணங்குகிறார்; யார் இறைவனுக்கு பண்புகளே இல்லையென்றாரோ அவர் இல்லாமையை வணங்குகிறார். إن الله لا داخل العالم ولا خارجه ولا متصل به ولا منفصل عنه ولا فوقه ولا تحته அஷ்அரிய்யாக்கள் கொள்கை – அல்லாஹ் …
Read More »அகீதா மின்ஹாஜுல் முஸ்லீம் பாகம் – 32
அகீதா மின்ஹாஜுல் முஸ்லீம் பாகம் – 32 ⚜ அல்லாஹ் சிரிக்கிறான், ஆச்சரியப்படுகிறான், கோபப்படுகிறான், ரோஷமுள்ளவன், வெட்கமுள்ளவன், அல்லாஹ்வுடைய கை, அல்லாஹ்வுடைய முகம், அல்லாஹ்வுடைய கெண்டைக்கால் என்றெல்லாம் குர்ஆனிலும் ஹதீஸிலும் வருகிறது. அது எப்படி கூறப்பட்டிருக்கிறதோ அதை அப்படியே ஏற்றுக்கொள்ள வேண்டும். அவனுக்கே உள்ள தகுதியில் அது இருக்கிறது என்று நம்ப வேண்டும் அதை யாருடனும் எதனுடனும் ஒப்பிட முடியாது;ஒப்பிடக் கூடாது. ஸூரத்துல் பகரா 2:255 وَلَا يُحِيْطُوْنَ بِشَىْءٍ مِّنْ …
Read More »அகீதா மின்ஹாஜுல் முஸ்லீம் பாகம் – 31
அகீதா மின்ஹாஜுல் முஸ்லீம் பாகம் – 31 உதாரணங்கள் மூலமாகவே பல விஷயங்களை நாம் புரிந்து கொள்ள முடியும் அல்லாஹ் கூறும் உதாரணங்கள்; ஸூரத்துல் அன்கபூத் 29:43 وَتِلْكَ الْاَمْثَالُ نَضْرِبُهَا لِلنَّاسِۚ وَمَا يَعْقِلُهَاۤ اِلَّا الْعٰلِمُوْنَ இவ்வுதாரணங்களை நாம் மனிதர்களுக்காக விளக்கி வைக்கிறோம் – ஆனால் இவற்றை சிந்தித்தறிவோர் தவிர வேறெவரும் உணர்ந்து கொள்ள மாட்டார்கள். ஸூரத்துல் ஹஜ் 22:73 ضُرِبَ مَثَلٌ فَاسْتَمِعُوْا لَهٗ ஓர் …
Read More »அகீதா மின்ஹாஜுல் முஸ்லீம் பாகம் – 30
அகீதா மின்ஹாஜுல் முஸ்லீம் பாகம் – 30 (10) அல்லாஹ்வுடைய பண்புகளை அணுகும் நேரத்தில் தவிர்க்க வேண்டியவை அல்லாஹ்வுடைய பண்புகளை (ஐஸ்பாத்) ஏற்றுக்கொள்ள வேண்டும். அல்லாஹ் எது தனக்கு இருக்கிறது என்று சொல்கிறானோ அது அவனுக்கு இருக்கிறது என நம்ப வேண்டும் மேலும் அதற்கு உதாரணம் சொல்ல கூடாது……., تعطيل ↔ நிராகரிப்பது تشبيه/ تحريف ↔ ஒப்பிடுவது تمثيل ↔ உதாரணம் சொல்லக்கூடாது تكييف ↔ முறைப்படுத்துவது(நாம் …
Read More »உசூலுல் ஹதீஸ் பாகம் 13
உசூலுல் ஹதீஸ் பாகம்-13 338. ‘ஒருவர் உமர்(ரலி) அவர்களிடம் வந்து ‘நான் குளிப்புக் கடமையானவனாக ஆகிவிட்டேன். தண்ணீர் கிடைக்கவில்லை. என்ன செய்யவேண்டும்?’ என்று கேட்டபோது, அங்கிருந்த அம்மார் இப்னு யாஸிர்(ரலி) உமர்(ரலி) அவர்களிடம், ‘நானும் நீங்களும் ஒரு பயணத்தில் சென்றோம். (அப்போது தண்ணீர் கிடைக்காததால்) நீங்கள் தொழவில்லை; நானோ மண்ணில் புரண்டுவிட்டுத் தொழுதேன். இந்நிகழ்ச்சியை நபி(ஸல்) அவர்களிடம் நான் சொன்னபோது நபி(ஸல்) அவர்கள் தங்களின் இரண்டு கைகளையும் தரையில் அடித்து, …
Read More »உசூலுல் ஹதீஸ் பாகம் 12
உசூலுல் ஹதீஸ் பாகம்-12 3156. அம்ர் இப்னு தீனார்(ரஹ்) அறிவித்தார். நான் ஜாபிர் இப்னு ஸைத்(ரஹ்) அவர்களுடனும் அம்ர் இப்னு அவ்ஸ்(ரஹ்) அவர்களுடனும் அமர்ந்திருந்தேன். அப்போது (அவர்கள் கூறினார்கள்:) முஸ்அப் இப்னு ஸுபைர்(ரஹ்) பஸராவாசிகளுடன் ஹஜ் செய்த ஆண்டான ஹிஜ்ரீ 70-ம் ஆண்டில் அவ்விருவரிடமும் ஸம் ஸம் கிணற்றின் படிக்கட்டின் அருகே பஜாலா(ரஹ்) அறிவித்தார். நான் அஹ்னஃப் இப்னு கைஸ்(ரஹ்) அவர்களின் தந்தையின் சகோதரரான ஜஸ்உ இப்னு முஆவியாவுக்கு எழுத்தராக …
Read More »உசூலுல் ஹதீஸ் பாகம் 11
உசூலுல் ஹதீஸ் பாகம்-11 عن أبي سعيد الخدري قال كنت في مجلس من مجالس الأنصار إذ جاء أبو موسى كأنه مذعور فقال استأذنت على عمر ثلاثا فلم يؤذن لي فرجعت فقال ما منعك قلت استأذنت ثلاثا فلم يؤذن لي فرجعت وقال رسول الله صلى الله عليه وسلم إذا استأذن أحدكم ثلاثا …
Read More »உசூலுல் ஹதீஸ் பாகம் 10
உசூலுல் ஹதீஸ் பாகம்-10 உமர் (ரலி) ஹதீஸுக்கு விஷயத்தில் எவ்வாறு இருந்தார்கள்? عَبْدِ اللَّهِ بْنِ عَامِرِ بْنِ رَبِيعَةَ ، أَنَّ عُمَر َ خَرَجَ إِلَى الشَّامِ ، فَلَمَّا جَاءَ سَرْغَ بَلَغَهُ أَنَّ الْوَبَاءَ قَدْ وَقَعَ بِالشَّامِ ، فَأَخْبَرَهُ عَبْدُ الرَّحْمَنِ بْنُ عَوْفٍ ، أَنَّ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ، قَالَ : ” …
Read More »
குர் ஆன் கல்வி அல் குர் ஆன் வழியில் இஸ்லாமை தெரிந்திட