Home / Classes (e-learning) / Al-Islah WhatsApp Class / பிரசவ உதிரப்போக்கு (நிஃபாஸ்) பாகம் – 2

பிரசவ உதிரப்போக்கு (நிஃபாஸ்) பாகம் – 2

ஃபிக்ஹ் பாகம் – 2

நிஃபாஸ்

عن أم سلمة قالت كانت النفساء تجلس على عهد رسول الله صلى الله عليه وسلم

أربعين يوما

உம்மு ஸலமா (ரலி) – பெருந்தொடக்கு ஏற்பட்ட பெண்கள் 40 நாட்கள் வரை எதிர்பார்த்திருப்பார்கள் (ஸுனன் அபூதாவூத், ஸுனன் திர்மிதி)

சிலர் இதை தவறாக விளங்கி 40 நாள் வரை சுத்தமாகிய பின்னும் காத்திருப்பது தவறாகும்.

அறிஞர்களின் ஏகோபித்த முடிவின் அடிப்படையில் பிரசவித்த பெண் சுத்தமான பின் தொழ ஆரம்பித்து விட வேண்டும். ஆனால் 40 நாட்களுக்கு பின்னும் இரத்தம் வந்தால் அவர்கள் சுத்தமாகி தொழுகையை தொடர வேண்டும்.

40 நாட்களுக்கு மேல் பெருந்தொடக்கு உள்ளவர்கள்; குளித்துவிட்டு  தொழ வேண்டும். பாங்கு சொன்னதற்கு பிறகு இரத்தம் வரும் பகுதியை சுத்தம் செய்துவிட்டு  உளூ செய்து விட்டு  இரத்தம் வெளியேறாமல் துணியை வைத்து விட்டு தொழ வேண்டும்.

Check Also

வித்ரு தொழுகையின் முக்கியத்துவம் அதன் சட்டங்களும் – 7

ஃபிக்ஹ் பாகம் – 7 வித்ரு தொழுகையின் முக்கியத்துவம் அதன் சட்டங்களும் ❣ 9 ரக்காஅத் ஆக தொழும்போது ஆயிஷா …

Leave a Reply