admin

பெரும்பாவங்கள் அவதூறு சொல்லுதல் – பாகம் 2

பெரும்பாவங்கள் வாரந்திர தொடர் வகுப்பு, நாள்: 13:08:2014, இடம் : மஸ்ஜித் புஹாரி, அல்கோபர் சவுதி அரேபியா, அல்கோபர், சவூதி அரேபியா. வழங்குபவர்: மௌலவி அஸ்ஹர் ஸீலானி.

Read More »

தொழுகை

தஹ்ரான் இஸ்லாமிய கலாச்சார மையத்தின் சார்பாக நடைபெற்ற முத்தவாயின்களுக்கான தர்பியா நிகழ்ச்சி. நாள் : ரமலான் 25 : 1435, 24-07-2014 வியாழக்கிழமை, சிறப்புரை வழங்குபவர்: மௌலவி M.I.M ஜிபான் மதனி.

Read More »

இஸ்லாம் என்றால் என்ன? இஸ்லாம் நமக்கு எதை கூறுகிறது

தஹ்ரான் இஸ்லாமிய கலாச்சார மையத்தின் சார்பாக நடைபெற்ற மாற்று மத நண்பர்களுக்கான சிறப்பு நிகழ்ச்சி. நாள் : ரமலான் 25 : 1435, 24-07-2014 வியாழக்கிழமை, சிறப்புரை வழங்குபவர்: அஜ்மல் அப்பாஸி.

Read More »

இறுதிப் பேருரையும் படிப்பினையும்

அல்-ஜுபைல் மாதாந்திர சொற்பொழிவு நிகழ்ச்சி தலைப்பு : இறுதிப் பேருரையும் படிப்பினையும், உரை : மௌலவி S.யாஸிர் ஃபிர்தவ்ஸி நாள் : 08-08-2014 வெள்ளிக்கிழமை இடம் : தஃவா நிலைய பள்ளி, அல்-ஜுபைல், சவூதி அரேபியா

Read More »

இஸ்திகாரா (நன்மையை நாடி தொழும்) தொழுகை

அல்- கோபர் இஸ்லாமிய தாஃவா நிலையத்தின் ஆதரவில் ரமலான் இப்தார் கூடாரத்தில் வைத்து நடைபெற இப்தார் பயான் நிகழ்சிகள். நாள் : ரமலான் 26: 1435 — (24:07:2014) சிறப்புரை வழங்குபவர்: மௌலவி அஸ்ஹர் ஸீலானி.

Read More »

அறிந்த அமல்களை அமுல்படுத்துவோம்

அல்-ஜுபைல் வாராந்திர சொற்பொழிவு நிகழ்ச்சி, தலைப்பு : அறிந்த அமல்களை அமுல்படுத்துவோம், உரை : மௌலவி A.L.M.அஜ்மல் அப்பாஸி நாள் : 07-08-2014 வியாழக்கிழமை இடம் : மஸ்ஜித் மிக்தாத் பின் அஸ்வத்,அல்-ஜுபைல்

Read More »

ஹிஸ்பிய்யத் ( இயக்க வெறி )

அல்கோபர் இஸ்லாமிய நிலையத்தின் சார்பாக நடைபெற்ற வாரந்திர நிகழ்ச்சி. நாள்: 07:08:2014. இடம் : அல்-ஈஸா பள்ளி வாசல் , ஷிபா மருத்துவமனை சாலை, அல்கோபர், சவூதி அரேபியா. சிறப்புரை வழங்குபவர்: மௌலவி முஜாஹித் இப்னு ரஸீன்.

Read More »

அத்தியாயம் 78 அந் நபா (அந்தச் செய்தி) வசனங்கள் (21 to 40/40)

إِنَّ جَهَنَّمَ كَانَتْ مِرْصَادًا ﴿٢١﴾ (21)நிச்சயமாக நரகம் எதிர்பார்த்துக் கொண்டிருக்கின்றது. إِنَّ جَهَنَّمَ كَانَتْ مِرْصَادًا  நிச்சயம்நரகம் ஆகிவிட்டது எதிர்பார்த்துக் கொண்டிருக்கிறது لِّلطَّاغِينَ مَآبًا ﴿٢٢﴾ (22)வரம்பு மீறிவர்களுக்குத் தங்குமிடமாக. لِّلطَّاغِينَ مَآبًا வரம்பு மீறிவர்களுக்கு தங்குமிடம்  لَّابِثِينَ فِيهَا أَحْقَابًا﴿٢٣﴾  (23) அதில் அவர்கள் பலயுகங்களாகத்தங்கியிருக்கும் நிலையில். لَّابِثِينَ فِيهَا أَحْقَابًا தங்கியிருப்பவர்கள் அதில் பலயுகங்கள் لَّا يَذُوقُونَ فِيهَا بَرْدًا وَلَا شَرَابًا ﴿٢٤﴾ (24)அவர்கள் …

Read More »

குதூஃபுன்தானியா (தபாரகல்லதீ ஜுஸ்வின் விளக்கம்) ஸூரதுல் முல்க் – வசனம் 14

﴿١٤﴾  أَلَا يَعْلَمُ مَنْ خَلَقَ وَهُوَ اللَّطِيفُ الْخَبِيرُ   (படைத்தவன் அறியமாட்டானா? அவன் நுட்பமானவன், நன்கறிந்தவன்).  அல்முல்க் – 14    அல்லாஹ் படைப்பினங்களை அறியமாட்டானா? நிச்சயமாக படைத்தவன் எதைப் படைத்தான், எதிலிருந்து படைத்தான், அவர்களின் உள்ளங்களில் என்ன இருக்கிறது என்பதை நன்கறிவான். (அவன் நுட்பமானவன், நன்கறிந்தவன்). பின்பு அல்லாஹ் தனது படைப்பினங்களுக்கு அருளியுள்ள அருட்கொடைகளைக் கூறுகிறான். அவன் பூமியை வசப்படுத்தி ஆடாது,அசையாது அதன் மேல் மலைகளை நிறுவி வாழுமிடமாக …

Read More »

பெரும்பாவங்கள் அவதூறு சொல்லுதல்

பெரும்பாவங்கள் வாரந்திர தொடர் வகுப்பு, நாள்: 06:08:2014, இடம் : மஸ்ஜித் புஹாரி, அல்கோபர் சவுதி அரேபியா, அல்கோபர், சவூதி அரேபியா. சிறப்புரை வழங்குபவர்: மௌலவி அஸ்ஹர் ஸீலானி.

Read More »

காலம் ஒர் அருட்கொடை

அல்- கோபர் இஸ்லாமிய தாஃவா நிலையத்தின் ஆதரவில் ரமலான் இப்தார் கூடாரத்தில் வைத்து நடைபெற இப்தார் பயான் நிகழ்சிகள். நாள் : ரமலான் 29: 1435 — (27:07:2014) சிறப்புரை வழங்குபவர்: மௌலவி அஸ்ஹர் ஸீலானி.

Read More »

கேள்வி எண்: 5 முஸ்லிம்களில் பலர் அடிப்படைவாதிகளாகவும் – பயங்கரவாதிகளாகவும் இருப்பது ஏன்?

கேள்வி எண்: 5 முஸ்லிம்களில் பலர்அடிப்படைவாதிகளாகவும் – பயங்கரவாதிகளாகவும் இருப்பது ஏன்?. பதில் உலக விஷயங்கள் பற்றி விவாதிக்கும் பொழுதும், மதங்களை பற்றி விவாதிக்கும் பொழுதும் நேரடியாகவோ அல்லது மறைமுகமாகவோ, இஸ்லாமியர்கள் அடிப்படைவாதிகள் என்றும், தீவிரவாதிகள் என்றும் சுட்டிக்காட்டப் படுகின்றனர். இஸ்லாத்தின் எதிரிகள் உலகத்தில் உள்ள எல்லா ஊடகங்களின் வாயிலாகவும் இஸ்லாமியர்களை அடிப்படைவாதிகள் என்றும் தீவிரவாதிகள் என்றும் தவறாக அடையாளம் காண்பிப்பதில் உறுதியாக இருக்கிறார்கள். மேற்படி தவறான தகவல் மற்றும் …

Read More »

இறைவனும் உணவளித்தலும்

அல்- கோபர் இஸ்லாமிய தாஃவா நிலையத்தின் ஆதரவில் ரமலான் இப்தார் கூடாரத்தில் வைத்து நடைபெற முத்தவாயின்கள் (தாவா உதவியாளர்கள்) ஒன்றுகூடல் நிகழ்ச்சி. நாள் : ரமலான் 27: 1435 — (25:07:2014) சிறப்புரை வழங்குபவர்: மௌலவி முஜாஹித் இப்னு ரஸீன்.

Read More »

குதூஃபுன்தானியா (தபாரகல்லதீ ஜுஸ்வின் விளக்கம்) ஸூரதுல் முல்க் – வசனம் 13

 وَأَسِرُّوا قَوْلَكُمْ أَوِ اجْهَرُوا بِهِ  ۖ  إِنَّهُ عَلِيمٌ بِذَاتِ الصُّدُورِ ﴿١٣﴾  (உங்கள் கூற்றை இரகசியமாக்குங்கள்! அல்லது அதைப் பகிரங்கமாகக் கூறுங்கள்! நிச்சயமாக உள்ளங்களில் உள்ளதையும் அவன் அறிந்தவன்). அல்முல்க் – 13   உள்ளங்களில் ஊசலாடுபவைகள் மேலும் கண் மூலம் செய்யப்படும் கெடுதிகள் அனைத்தையும் அல்லாஹ் அறிவான். இன்னும் அவன் அறிவில் இரகசியமும், பரகசியமும் சமமானதாகும் என்பதை விளங்கமுடிகிறது. அல்லாஹ் கூறுகிறான்; (உங்களில் இரகசியமாகப் பேசுபவனும், உரத்துப் பேசுபவனும், இரவில் மறைந்திருப்பவனும், …

Read More »

இஸ்லாமியர்கள் இன்று

அல்-ஜுபைல் ஈத் பெருநாள் குத்ஃபா தலைப்பு : இஸ்லாமியர்கள் இன்று…, உரை : மௌலவி S.யாசிர் பிர்தௌஸி நாள் : 28-07-2014 வியாழக்கிழமை இடம் : அல்-ஜுபைல், போர்ட் கேம்ப் மைதானம்,

Read More »

வறுமை ஒழிப்பில் இஸ்லாத்தின் பங்களிப்பு பாகம்-2

அல்-ஜுபைல் இஸ்லாமிய அழைப்பு மையத்தின் சார்பாக நடைபெற ரமழான் முழு இரவு நிகழ்ச்சி-2014, தலைப்பு : வறுமை ஒழிப்பில் இஸ்லாத்தின் பங்களிப்பு, சிறப்புரை வழங்குபவர் : மெளலவி முஜாஹித் இப்னு ரஸீன், நாள் : 17-07-2014 வியாழக்கிழமை இடம் : தஃவா நிலைய பள்ளி, அல் –ஜுபைல், சவூதி அரேபியா

Read More »

ஸதஹாத்துல் பித்ரின் சிறப்பும் அவசியமும்

அல்-ஜுபைல் ஜும்ஆ குத்பா, ஸதஹாத்துல் பித்ரின் சிறப்பும் அவசியமும், உரை : மௌலவி S.யாசிர் ஃபிர்தௌஸி நாள் : 25-07-2014 வெள்ளிக்கிழமை இடம் :போர்ட் கேம்ப் பள்ளி, அல்-ஜுபைல்.

Read More »

ஈதுல் ஃபித்ர் – நோன்பு பெருநாள் குத்பா உரை

அல்- கோபர் இஸ்லாமிய தாஃவா நிலையத்தின் ஆதரவில் ரமலான் இப்தார் கூடாரத்தில் வைத்து நடைபெற ஈதுல் ஃபித்ர் – நோன்பு பெருநாள் குத்பா உரை . நாள் : (28:07:2014) வழங்குபவர்: மௌலவி அஸ்ஹர் ஸீலானி.

Read More »