Home / Q&A (page 28)

Q&A

மீக்காத் எல்லையில் இஹ்ராம் அணிவதற்க்கான சட்டம்

ராக்காஹ் இஸ்லாமிய நிளையத்தின் சார்பாக நடைபெற்ற ஸஹீஹுல் புஹாரியின் “கிதாபுல் மனாகிப்” நூலின் விளக்கத் தொடர் வகுப்பு, வழங்குபவர்: மௌலவி முஜாஹித் இப்னு ரஸீன், நாள் 06 : 04: 2015 திங்கட்கிழமை, இடம் : ராக்காஹ் சாமி துகைர் ஹால், DHL Signal

Read More »

மணலில் தயமம் செய்வதற்க்கான விளக்கம்

ராக்காஹ் இஸ்லாமிய நிளையத்தின் சார்பாக நடைபெற்ற ஸஹீஹுல் புஹாரியின் “கிதாபுல் மனாகிப்” நூலின் விளக்கத் தொடர் வகுப்பு, வழங்குபவர்: மௌலவி முஜாஹித் இப்னு ரஸீன், நாள் 06 : 04: 2015 திங்கட்கிழமை, இடம் : ராக்காஹ் சாமி துகைர் ஹால், DHL Signal

Read More »

ஹஸன் (ரலி) அவர்களின் ஆட்சிக் காலம்

வழங்குபவர்: மௌலவி முஜாஹித் இப்னு ரஸீன்.

Read More »

கேள்வி பதில் – வங்கிகள் மூலம் வரும் வட்டியை வாங்கலாமா?

கேள்வி பதில் – வங்கிகள் மூலம் வரும் வட்டியை வாங்கலாமா? மௌலவி: முஜாஹித் இப்னு ரஸீன், நாள்: 19-03-2015 வியாழக்கிழமை, முபர்ரஸ் இஸ்லாமிய அழைகப்பகம், சவுதி அரேபியா.

Read More »

இறை நிராகரிப்பாளரிடம் இறைவன் கேட்கும் கேள்விகள்,பாகம்-2

அல்-ஜுபைல் வாராந்திர சொற்பொழிவு நிகழ்ச்சி, நாள் : 26-01-2015 வியாழக்கிழமை, இடம் : மஸ்ஜித் மிக்தாத் பின் அஸ்வத்,அல்-ஜுபைல், சவூதி அரேபியா. வழங்குபவர் மௌலவி முஜாஹித் இப்னு ரஸீன். Audio mp3 (Download)

Read More »

ஆதாரப்பூர்வமான ஹதீஸ்கள் குர்ஆனுக்கு முரண்படுமா பகுதி 2

மஸ்ஜித் தவ்பா ஜமாஅத் வழங்கும் மார்க்க சொற்பொழிவு நிகழ்ச்சி, நாள்: 28:12:2014. இடம் : தவ்பா பள்ளிவாசல், மேலப்பாளையம், வழங்குபவர் : மௌலவி அப்பாஸ் அலி MISC.

Read More »

ஆதாரப்பூர்வமான ஹதீஸ்கள் குர்ஆனுக்கு முரண்படுமா பகுதி 1

மஸ்ஜித் தவ்பா ஜமாஅத் வழங்கும் மார்க்க சொற்பொழிவு நிகழ்ச்சி, நாள்: 28:12:2014. இடம் : தவ்பா பள்ளிவாசல், மேலப்பாளையம், வழங்குபவர் : மௌலவி அப்பாஸ் அலி MISC.

Read More »

முஃமின்களின் பார்வையில் சூனியம் – பாகம் 2 & கேள்வி பதில்

அதிரை தாருத் தவ்ஹீத் சார்பாக நடைபெற்ற மார்க்க விளக்க பொதுக்கூட்டம், சிறப்புரை வழங்குபவர் : மௌலவி அப்பாஸ் அலி MISC, நாள்: 04.01.2015, ஞாயிற்றுக்கிழமை. இடம் : தக்வா பள்ளி அருகில், அதிராம் பட்டினம் ,இந்தியா.

Read More »

கடன் இருந்தால் உம்ரா / ஹஜ் செய்யலாமா?

அல்கோபர் இஸ்லாமிய நிலையத்தின் சார்பாக நடைபெற்ற கேள்வி பதில் நிகழ்ச்சி. நாள்: 25:12:2014.வியாழக்கிழமை. இடம் : அல்-ஈஸா பள்ளி வாசல் , ஷிபா மருத்துவமனை சாலை, அல்கோபர், சவூதி அரேபியா. வழங்குபவர் மௌலவி முஜாஹித் இப்னு ரஸீன்

Read More »

தனக்கு உரிமையான கட்டிடத்தை பேங்கிற்கு வாடகைக்கு கொடுக்கலாமா?

அல்கோபர் இஸ்லாமிய நிலையத்தின் சார்பாக நடைபெற்ற கேள்வி பதில் நிகழ்ச்சி. நாள்: 25:12:2014.வியாழக்கிழமை. இடம் : அல்-ஈஸா பள்ளி வாசல் , ஷிபா மருத்துவமனை சாலை, அல்கோபர், சவூதி அரேபியா. வழங்குபவர் மௌலவி முஜாஹித் இப்னு ரஸீன்.

Read More »

நபிகள் நாயகம் ஸல் அவர்கள் சபிய்யா (ரலி) அவர்களை எப்பொழுது மணம் முடித்தார்கள்?

நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் சபிய்யா (ரலி) அவர்களை எப்பொழுது மணம் முடித்தார்கள்?? அப்போது சபிய்யா அவர்கள் இத்தா இருந்தார்களா??? இத்தா பற்றிய குர்ஆன் வசனங்கள் அப்போது இறங்கி விட்டதா?? சபிய்யா ரலி அவர்கள் இத்தா இருந்தபொழுது அவர்களை நபிகள் நாயகம் (ஸல்)மணம் முடித்தார்களா?? அல்கோபர் இஸ்லாமிய நிலையத்தின் சார்பாக நடைபெற்ற கேள்வி பதில் நிகழ்ச்சி. நாள்: 25:12:2014.வியாழக்கிழமை. இடம் : அல்-ஈஸா பள்ளி வாசல் , ஷிபா மருத்துவமனை …

Read More »

முஃமினான ஆண்களும் முஃமினான பெண்களும் நண்பர்கள்,என்ற குர்ஆன் வசனத்தின் விளக்கம் என்ன?

அல்கோபர் இஸ்லாமிய நிலையத்தின் சார்பாக நடைபெற்ற கேள்வி பதில் நிகழ்ச்சி. நாள்: 25:12:2014.வியாழக்கிழமை. இடம் : அல்-ஈஸா பள்ளி வாசல் , ஷிபா மருத்துவமனை சாலை, அல்கோபர், சவூதி அரேபியா. வழங்குபவர் மௌலவி முஜாஹித் இப்னு ரஸீன்.

Read More »

வட்டி தொடர்புடைய ஒருவர் நடத்தும் ஒரு நல்ல நிறுவனத்தில் வேலை செய்யலாமா?

அல்கோபர் இஸ்லாமிய நிலையத்தின் சார்பாக நடைபெற்ற கேள்வி பதில் நிகழ்ச்சி. நாள்: 25:12:2014.வியாழக்கிழமை. இடம் : அல்-ஈஸா பள்ளி வாசல் , ஷிபா மருத்துவமனை சாலை, அல்கோபர், சவூதி அரேபியா. வழங்குபவர் மௌலவி முஜாஹித் இப்னு ரஸீன்.

Read More »

காலுறையின் மீது மஸ்ஹ் செய்தல்

19:12:2014 அன்று ரியாதில் நடைபெற்ற மாதாந்த குடும்ப பயான் நிகழ்ச்சி. இடம் : அல் உலா இஸ்திராஹா, சுலை, ரியாத், சவுதி அரேபியா. வழங்குபவர் மௌலவி ரொஷான் அக்தர் (ஸலஃபி),

Read More »

கேள்வி எண்: 38 இஸ்லாத்தின் கருத்துப்படி ஒவ்வொரு காலகட்டத்திற்கும் இறைவனால் இறைவேதங்கள் இவ்வுலகுக்கு அனுப்பப்பட்டிருக்கின்றன எனில் இந்தியாவுக்கு அனுப்பப்பட்ட இறைவேதம் எது? இந்து வேதங்களையும், மற்றுமுள்ள இந்துத்துவ காவியங்களையும் இந்தியாவுக்கு அனுப்பப்பட்ட இறைவேதங்களாக எடுத்துக்கொள்ளலாமா?.

கேள்வி எண்: 38 இஸ்லாத்தின் கருத்துப்படி ஒவ்வொரு காலகட்டத்திற்கும் இறைவனால் இறைவேதங்கள் இவ்வுலகுக்கு அனுப்பப்பட்டிருக்கின்றன எனில் இந்தியாவுக்கு அனுப்பப்பட்ட இறைவேதம் எது? இந்து வேதங்களையும், மற்றுமுள்ள இந்துத்துவ காவியங்களையும் இந்தியாவுக்கு அனுப்பப்பட்ட இறைவேதங்களாக எடுத்துக்கொள்ளலாமா?. பதில்: 1. ஒவ்வொரு காலகட்டத்திலும், இறைவேதங்கள் இவ்வுலகுக்கு அனுப்பப்பட்டுள்ளது: அருள்மறை குர்ஆனின் 13வது அத்தியாயம் ஸுரத்துர் ரஃதுவின் 38வது வசனம் கீழ்கண்டவாறு குறிப்பிடுகிறது: ‘..ஒவ்வொரு தவணைக்கும் ஒரு (பதிவு) ஏடு உள்ளது..” (Al Quran – …

Read More »

கேள்வி எண்: 37. இஸ்லாத்தின் கருத்துப்படி உலகில் உள்ள ஒவ்வொரு நாட்டிற்கும் இறைத்தூதர்கள் அனுப்பப் பட்டிருக்கிறார்கள். அப்படியெனில் இந்தியாவுக்கு அனுப்பப்பட்ட இறைத்தூதர் யார்?. ராமரையும், கிருஷ்ணரையும் இந்தியாவுக்கு அனுப்பப்பட்ட இறைத்தூதர்களாக எடுத்துக்கொள்ளலாமா?.

  கேள்வி எண்: 37. இஸ்லாத்தின் கருத்துப்படி உலகில் உள்ள ஒவ்வொரு நாட்டிற்கும் இறைத்தூதர்கள் அனுப்பப் பட்டிருக்கிறார்கள். அப்படியெனில் இந்தியாவுக்கு அனுப்பப்பட்ட இறைத்தூதர் யார்?. ராமரையும், கிருஷ்ணரையும் இந்தியாவுக்கு அனுப்பப்பட்ட இறைத்தூதர்களாக எடுத்துக்கொள்ளலாமா?. பதில்: 1. ஒவ்வொரு நாட்டிற்கும் இறைத்தூதர்கள் அனுப்பப்பட்டிருக்கிறார்கள்: அருள்மறை குர்ஆனின் 35வது அத்தியாயம் ஸுரத்துல் ஃபா(த்)திரின் 24வது வசனம் கீழ்கண்டவாறு கூறுகிறது: “..அச்சமூட்டி எச்சரிக்கை செய்பவர் வராத எந்த சமுதாயத்தவரும் (பூமியில்) இல்லை..(Al Quran – …

Read More »

கேள்வி எண்: 36. சொத்து, திருமணம், விவாகரத்து போன்ற விவகாரங்களில் இந்தியாவில் உள்ள முஸ்லிம்கள் தங்களுக்கென தனியான சட்டங்கள் வைத்திருக்கும் போது, குற்றவியல் சட்டங்களிலும் இஸ்லாமியர்கள் இஸ்லாமிய சட்டத் திட்டங்களை அமல் செய்ய வேண்டியது தானே?. (உதாரணத்திற்கு திருடினால் கையை வெட்டுவது போன்றது..)

கேள்வி எண்: 8. சொத்து,  திருமணம்,  விவாகரத்து போன்ற விவகாரங்களில் இந்தியாவில் உள்ள முஸ்லிம்கள் தங்களுக்கென தனியான சட்டங்கள் வைத்திருக்கும் போது,  குற்றவியல் சட்டங்களிலும் இஸ்லாமியர்கள் இஸ்லாமிய சட்டத் திட்டங்களை அமல் செய்ய வேண்டியது தானே?. (உதாரணத்திற்கு திருடினால் கையை வெட்டுவது போன்றது..)   பதில்: 1. இஸ்லாமிய தனியார் சட்டம்: தனியார்சட்டம் என்பது ஒரு தனிப்பட்ட மனிதருக்கும், அவருக்கு நெருங்கிய பந்தம் உடையவர்களுக்கும் – இடையில் ஏற்படும் பிரச்னைகளை …

Read More »

மாதவிடாய் காலங்களில் பெண்கள் பள்ளிகளுக்கு வந்து மார்க்க விளக்கங்களை கேட்க அனுமதி உள்ளதா?

ரக்காஹ் இஸ்லாமிய கலாச்சார மையத்தின் சார்பாக நடைபெற்ற கேள்வி பதில் நிகழ்ச்சி, நாள்: 13:12:2014.சனிக்கிழமை. இடம் : அக்ரபிய மஸ்ஜிதுல் மதீனதுள் உம்மா,அல்கோபர்,சவுதி அரேபியா. வழங்குபவர்: மௌலவி முஜாஹித் இப்னு ரஸீன்.

Read More »

தர்ஹாக்களை நிர்வகிப்பவர்கள் பின்னால் தொழலாமா?

ரக்காஹ் இஸ்லாமிய கலாச்சார மையத்தின் சார்பாக நடைபெற்ற கேள்வி பதில் நிகழ்ச்சி, நாள்: 13:12:2014.சனிக்கிழமை. இடம் : அக்ரபிய மஸ்ஜிதுல் மதீனதுள் உம்மா,அல்கோபர்,சவுதி அரேபியா. வழங்குபவர்: மௌலவி முஜாஹித் இப்னு ரஸீன்.

Read More »

லாஇலாஹா இல்லல்லாஹு என்று சொன்னால் சுவனம் நுழைந்து விடுவார் என்பதின் விளக்கம் என்ன?

ரக்காஹ் இஸ்லாமிய கலாச்சார மையத்தின் சார்பாக நடைபெற்ற கேள்வி பதில் நிகழ்ச்சி, நாள்: 13:12:2014.சனிக்கிழமை. இடம் : அக்ரபிய மஸ்ஜிதுல் மதீனதுள் உம்மா,அல்கோபர்,சவுதி அரேபியா. வழங்குபவர்: மௌலவி முஜாஹித் இப்னு ரஸீன்.

Read More »