Home / தொழுகை (page 9)

தொழுகை

சுன்னத்தான தொழுகைகளை தவிர்த்து இரவிலோ பகலிலோ விரும்பியவாறு தொழலாமா?

கேள்வி :சுன்னத்தான தொழுகைகளை தவிர்த்து இரவிலோ பகலிலோ விரும்பியவாறு தொழலாமா? www.qurankalvi.com இணையதளம் மூலம் கேட்கப்பட்ட கேள்விக்கான பதில், பதிலளிப்பவர்: மௌலவி அஸ்ஹர் ஸீலானி, அழைப்பாளர், அல் கோபார் இஸ்லாமிய அழைப்பு மற்றும் வழிகாட்டல் நிலையம்.

Read More »

இகாமத் சொன்ன பிறகுதான் டிவி, கம்ப்யூட்டர் மற்றும் வேலைகளிலிருந்து எழுந்திருக்கிறார்கள் இவர்களின் நிலையென்ன?

கேள்வி :இகாமத் சொன்ன பிறகுதான் டிவி, கம்ப்யூட்டர் மற்றும் வேலைகளிலிருந்து எழுந்திருக்கிறார்கள் இவர்களின் நிலையென்ன? பதிலளிப்பவர்: மௌலவி அஸ்ஹர் ஸீலானி, அழைப்பாளர், அல் கோபார் இஸ்லாமிய அழைப்பு மற்றும் வழிகாட்டல் நிலையம்.

Read More »

பஜர் தொழுகையை தாமதமாக தொழுவோரின் நிலை என்ன?

கேள்வி :பஜர் தொழுகையை தாமதமாக தொழுவோரின் நிலை என்ன? பதிலளிப்பவர்: மௌலவி அஸ்ஹர் ஸீலானி, அழைப்பாளர், அல் கோபார் இஸ்லாமிய அழைப்பு மற்றும் வழிகாட்டல் நிலையம்.

Read More »

வேலைப்பளுவின் காரணமாக கடமையான தொழுகையை கலா செய்யலாமா?

கேள்வி :வேலைப்பளுவின் காரணமாக கடமையான தொழுகையை கலா செய்யலாமா? www.qurankalvi.com இணையதளம் மூலம் கேட்கப்பட்ட கேள்விக்கான பதில், பதிலளிப்பவர்: மௌலவி அஸ்ஹர் ஸீலானி, அழைப்பாளர், அல் கோபார் இஸ்லாமிய அழைப்பு மற்றும் வழிகாட்டல் நிலையம்.

Read More »

சுவர்க்கத்தில் மாளிகை கிடைக்கக்கூடிய சுன்னத்தான தொழுகைகள் எவை எவை?

www.qurankalvi.com இணையதளம் மூலம் கேட்கப்பட்ட கேள்விக்கான பதில், பதிலளிப்பவர்: மௌலவி அப்பாஸ் அலி MISC, அழைப்பாளர், அல் கோபார் இஸ்லாமிய அழைப்பு மற்றும் வழிகாட்டல் நிலையம்.

Read More »

தொழுகைக்கு பிறகு ஆயத்துல் குர்ஸி ஓதினால் அவர் சொர்க்கம் செல்வார், என்பது சரியா?

கேள்வி : கடமையான தொழுகைக்கு பிறகு ஆயத்துல் குர்ஸி ஓதினால் அவர் சொர்க்கம் செல்வார், என்பது சரியா? www.qurankalvi.com இணையதளம் மூலம் கேட்கப்பட்ட கேள்விக்கான பதில், பதிலளிப்பவர்: மௌலவி அப்பாஸ் அலி MISC, அழைப்பாளர், அல் கோபார் இஸ்லாமிய அழைப்பு மற்றும் வழிகாட்டல் நிலையம்.

Read More »

சுபஹ் தொழுகையில் குனூத் ஓதலாமா? இமாமை போன்று கைகளை உயர்த்த வேண்டுமா? ஆமீன் சொல்ல வேண்டுமா?

Audio mp3 (Download) www.qurankalvi.com இணையதளம் மூலம் கேட்கப்பட்ட கேள்விக்கான பதில், பதிலளிப்பவர்: மௌலவி அப்பாஸ் அலி MISC, அழைப்பாளர், அல் கோபார் இஸ்லாமிய அழைப்பு மற்றும் வழிகாட்டல் நிலையம்.

Read More »

உம்ரா முடிந்த பின் தலைமுடியை அங்குமிங்கும்மாக குறைந்து கொள்ளலாமா?

Audio mp3 (Download) www.qurankalvi.com இணையதளம் மூலம் கேட்கப்பட்ட கேள்விக்கான பதில், பதிலளிப்பவர்: மௌலவி அப்பாஸ் அலி MISC, அழைப்பாளர், அல் கோபார் இஸ்லாமிய அழைப்பு மற்றும் வழிகாட்டல் நிலையம்.

Read More »

ஸலாதுத் தராவீஹ் (தராவீஹ் தொழுகை) – ஆசிரியர் : S.H.M. இஸ்மாயில் ஸலஃபி..

ஸலாதுத் தராவீஹ் (தராவீஹ் தொழுகை) ரமழான் கால இரவுகளில் தொழப்படும் தொழுகைக்கு ‘தராவீஹ்” என்று கூறப்படும். ஹதீஸ்களில் இந்த வார்த்தை பயன்படுத்தப் பட்டிருப்பதற்கு நேரடியான ஆதாரத்தைக் காண முடியாது. ஏற்கனவே நான் குறிப்பிட்ட அடிப்படையில் இதுவும் ‘கியாமுல் லைல்” இரவுத் தொழுகையின் வட்டத்திற்குள் அடங்கக் கூடியதே! ‘அபூஸலமா அறிவித்தார். ரமலானில் நபி(ச) அவர்களின் தொழுகை எவ்வாறு இருந்தது என்று ஆயிஷா(Ë) அவர்களிடம் கேட்டேன். அதற்கவர்கள் ‘நபி(ச) அவர்கள் ரமலானிலும் ரமலான் …

Read More »

ஜமாத் தொழுகையில் இமாம் ருகூவுச் சென்ற பின்பு ஒருவர் எப்படி ஜமாத்தில் இணையவேண்டும்?

கேள்வி : ஜமாத் தொழுகையில் இமாம் ருகூவுச் சென்ற பின்பு ஒருவர் ஜமாத்தில் வந்து இணைந்து தக்பீர் கூறி நெஞ்சின் மீது கைகளை கட்ட வேண்டுமா? அல்லது ருகூவு செய்ய வேண்டுமா? UK சகோதர்களுக்காக நடத்தப்பட்ட ஆன்லைன் கேள்வி பதில் நிகழ்ச்சி. பதிலளிப்பவர்: மௌலவி அப்பாஸ் அலி MISC, அழைப்பாளர், அல் கோபார் இஸ்லாமிய அழைப்பு மற்றும் வழிகாட்டல் நிலையம்

Read More »

ஜமாஅத் தொழுகையில் சூரத்துல் ஃபாத்திஹாவை கட்டாயம் ஓதவேண்டுமா?

கேள்வி : ஜமாஅத் தொழுகையில் சூரத்துல் ஃபாத்திஹாவை கட்டாயம் ஓதவேண்டுமா? இமாம் ருகூவில் இருக்கும்போது நாம் தொழுகையில் சேர்ந்தால் அந்த ரக்காத்தை திரும்ப தொழவேண்டுமா? UK சகோதர்களுக்காக நடத்தப்பட்ட ஆன்லைன் கேள்வி பதில் நிகழ்ச்சி. பதிலளிப்பவர்: மௌலவி அப்பாஸ் அலி MISC, அழைப்பாளர், அல் கோபார் இஸ்லாமிய அழைப்பு மற்றும் வழிகாட்டல் நிலையம்

Read More »

தொழுகையில் மறதி ஏற்பட்டால் சஜ்தா சஹ்வு (மறதிக்குரிய சஜ்தா) எப்போது செய்ய வேண்டும்?

கேள்வி : தொழுகையில் மறதி ஏற்பட்டால் சஜ்தா சஹ்வு (மறதிக்குரிய சஜ்தா) எப்போது செய்ய வேண்டும்? ஸலாம் கொடுப்பதற்கு முன்பா அல்லது பின்பா? விளக்கம் தேவை. UK சகோதர்களுக்காக நடத்தப்பட்ட ஆன்லைன் கேள்வி பதில் நிகழ்ச்சி. பதிலளிப்பவர்: மௌலவி அப்பாஸ் அலி MISC, அழைப்பாளர், அல் கோபார் இஸ்லாமிய அழைப்பு மற்றும் வழிகாட்டல் நிலையம்

Read More »

தொழுகையில் ஒவ்வொரு நிலையிலும் போது பார்வை சஜதாவில் தான் இருக்க வேண்டுமா?

கேள்வி : தொழுகையில் ஒவ்வொரு நிலையிலும் போது பார்வை சஜதாவில் தான் இருக்க வேண்டுமா? www.qurankalvi.com இணையதளம் மூலம் கேட்கப்பட்ட கேள்விக்கான பதில், பதிலளிப்பவர்: மௌலவி அப்பாஸ் அலி MISC அழைப்பாளர், அல் கோபார் இஸ்லாமிய அழைப்பு மற்றும் வழிகாட்டல் நிலையம்

Read More »

வித்ர் தொழுகையின் ரக்அத்துக்கள் – ஆசிரியர் : S.H.M. இஸ்மாயில் ஸலஃபி..

வித்ர் தொழுகையின் ரக்அத்துக்கள் வித்ர் தொழுபவர் 1, 3, 5, 7, 9, 11 என எந்த ஒற்றைப்படையான எண்ணிக்கையிலும் தொழுது கொள்ளலாம். ஒரு ரக்அத்து: வித்ர் ஒரு ரக்அத்தும் தொழலாம் என்பதுதான் பெரும்பான்மையான அறிஞர்களின் கருத்தாகும். அவர்களின் கருத்துக்களுக்குப் பின்வரும் ஆதாரங்களைச் சான்றாக முன் வைக்கின்றனர். ‘இப்னு உமர்(வ) அறிவித்தார். நபி(ச) அவர்கள் மேடை மீது இருக்கும்போது ‘இரவுத் தொழுகை பற்றி நீங்கள் என்ன கூறுகிறீர்கள்?” என்று ஒருவர் …

Read More »

இமாம் தொழுகையில் அல்ஹம்து சூராவை சப்தமிட்டு ஓதிய பின் நாமும் கட்டாயம் ஸுரத்துல் ஃபாதிஹா ஓதவேண்டுமா?

கேள்வி : இமாம் தொழுகையில் அல்ஹம்து சூராவை சப்தமிட்டு ஓதியப்பின் நாமும் கட்டாயம் ஸுரத்துல் ஃபாதிஹா ஓதவேண்டுமா? www.qurankalvi.com இணையதளம் மூலம் கேட்கப்பட்ட கேள்விக்கான பதில், பதிலளிப்பவர்: மௌலவி அப்பாஸ் அலி MISC , அழைப்பாளர், அல் கோபார் இஸ்லாமிய அழைப்பு மற்றும் வழிகாட்டல் நிலையம்

Read More »