Home / மார்க்க அறிஞ்சர்கள் / மௌலவி S.H.M. இஸ்மாயில் ஸலஃபி (page 6)

மௌலவி S.H.M. இஸ்மாயில் ஸலஃபி

கடவுள் எங்கும் நிறைந்தவர் என்றால் நாம் ஏன் கோவிலுக்கும், சேர்ச்சுக்கு, பள்ளிவாசலுக்கும் போகவேண்டும்?

Audio mp3 (Download) பதிலளிப்பவர் : மௌலவி S.H.M. இஸ்மாயில் ஸலஃபி.

Read More »

اُصُول الحَدِيث (உசூலுல் ஹதீஸ்) பாடம் 3 – MP3 – ஆசிரியர் : S.H.M. இஸ்மாயில் ஸலஃபி

Audio mp3 (Download) اُصُول الحَدِيث (உசூலுல் ஹதீஸ்) – தொடர் வகுப்பு, ஆசிரியர் : S.H.M. இஸ்மாயில் ஸலஃபி.

Read More »

முஃதஸிலாக்கள் ஓர் விளக்கம் – 02

முஃதஸிலாக்கள் ஓர் விளக்கம் – 02 முஃதஸிலாக்களின் தோற்றமும் வளர்ச்சியும் இஸ்லாமிய வரலாற்றில் தோன்றிய மிகப்பெரிய வழிகெட்ட அமைப்புக்களில் முஃதஸிலாக்கள் பிரதானமானவர்கள். கப்ரு வழிபாடு, மூடநம்பிக்கைகள், செயல் சார்ந்த பித்அத்துக்கள் போன்றன இவர்களிடம் இல்லாவிட்டாலும் குர்ஆனைத் திரிபுபடுத்துவது, சுன்னாவை மறுப்பது, குர்ஆனுக்கு குதர்க்கமாக விளக்கமளிப்பது, நபித்தோழர்களைக் குறைத்து மதிப்பிடுவது போன்ற பிரதான வழிகேடுகள் இவர்களிடம் காணப்பட்டன. இவர்களிடம் காணப்பட்ட வழிகேடுகளை மையமாக வைத்து இவர்களை அஹ்லுஸ் ஸுன்னாவுடைய அறிஞர்கள் பல …

Read More »

இலங்கையில் மாடறுப்பது தடுக்கப்பட்டால்….

மாடறுப்பது தடுக்கப்பட்டால்…. (ஆசிரியர் : S.H.M. இஸ்மாயில் ஸலஃபி) களுத்துறை பயாகல இந்துக் கல்லூரியின் தைப்பொங்கல் திருவிழாவில் கலந்து கொண்டு உரையாற்றிய ஜனாதிபதி மைத்திரிபால சிரிசேன அவர்கள் இலங்கையில் மாடறுப்பது முழுமையாகத் தடுக்கப்பட வேண்டும் என்ற தனது எண்ணத்தை வெளிப்படுத்தியுள்ளார். மாடறுப்பதைத் தடை செய்துவிட்டு உணவுக்காக மாட்டிறைச்சியை இறக்குமதி செய்வதற்கான ஏற்பாடு குறித்து தான் நிதியமைச்சரிடம் ஆலோசனை கூறியதாகவும் குறிப்பிட்டுள்ளார். மஹிந்த ஆட்சியில் மாடறுப்பைத் தடுக்க வேண்டும் என பல …

Read More »

வித்ர் தொழுதவர் மீண்டும் நபில் தொழலாமா?

வித்ர் தொழுதவர் மீண்டும் நபில் தொழலாமா? ஒருவர் வித்ர் தொழுதுவிட்டு உறங்குகின்றார். இடையில் மீண்டும் விழிப்பு வந்து மீண்டும் சுன்னத் தொழலாமா? என்ற சந்தேகம் பலருக்கு உள்ளது. ‘உங்கள் தொழுகையின் இறுதியாக வித்ரை ஏற்படுத்திக் கொள்ளுங்கள்” என ஹதீஸ் கூறுகின்றது. வித்ர் தொழுதவர் மீண்டும் நபில் தொழலாமா என்ற ஐயம் பொதுவாக ரமழான் காலங்களில் எற்படுவதுண்டு. இது குறித்து அறிஞர்கள் பின்வருமாறு கருத்துத் தெரிவிக்கின்றனர். தொழலாம். ஆனால், வித்ரை உடைக்க …

Read More »

பிக்ஹுல் இஸ்லாம் – ஸலாத்துல் வித்ர்

பிக்ஹுல் இஸ்லாம் – ஸலாத்துல் வித்ர் (ஆசிரியர் : S.H.M. இஸ்மாயில் ஸலஃபி) வித்ர் தொழுகையும் கியாமுல்லைல் தொழுகைக்குள் அடங்கக் கூடியதுதான். இருப்பினும் கியாமுல்லைல் இரவுத் தொழுகைக்கும் வித்ர் தொழுகைக்குமிடையில் சில வித்தியாசங்கள் உள்ளன. எனவே, ஹதீஸ்கலை, பிக்ஹ் கலை அறிஞர்கள் இரண்டையும் தனித்தனித் தலைப்பாக பேசியுள்ளனர். இந்த அடிப்படையில்தான் இங்கு வித்ர் தொழுகை குறித்துத் தனித் தலைப்பாக நோக்கப்படுகின்றது. வித்ர் என்றால் ஒற்றைப்படை அதாவது 1, 3, 5, …

Read More »

எது உண்மையான சுதந்திரம்? -ஆசிரியர் : S.H.M. இஸ்மாயில் ஸலஃபி

எது உண்மையான சுதந்திரம்? எமது தாய்த் திருநாடு சுதந்திரம் பெற்று 2016.02.04 ஆம் திகதியுடன் 68 வருடங்கள் பூர்த்தியாகிவிட்டன. பல நாடுகளுடன் ஒப்பிடுகின்ற போது இலங்கைவாழ் மக்களாகிய நாம் கொடுத்து வைத்தவர்கள் என்று கூறலாம். சில நாடுகள் வாட்டி வதைக்கும் வெப்ப பூமிகளாகும். மற்றும் பல நாடுகள் நடுங்க வைக்கும் குளிர் பிரதேசங்களாகும். இலங்கை மத்திமமான கால சூழலைக் கொண்ட எழில் கொஞ்சும் பூமியாகும். சில நாடுகளில் இரவு நீண்டதாகவும் …

Read More »

இறைத்தூதர்களுக்கு மத்தியில் பாரபட்சம் – குர்ஆன் விளக்கக் குறிப்புக்கள்

குர்ஆன் விளக்கக் குறிப்புக்கள் (ஆசிரியர் : S.H.M. இஸ்மாயில் ஸலஃபி) இறைத்தூதர்களுக்கு மத்தியில் பாரபட்சம் ‘இத்தூதர்களில் சிலரைவிட சிலரை நாம் சிறப்பாக்கி வைத்திருக்கின்றோம். அவர்களில் (நேரடியாக) அல்லாஹ் பேசியவர்களுமுள்ளனர். மேலும் அவர்களில் சிலரின் பதவிகளை அவன் உயர்த்தினான். மர்யமின் மகன் ஈஸாவுக்கு நாம் தெளிவான சான்றுகளை வழங்கி, ‘ரூஹூல் குத்ஸ்” (எனும் ஜிப்ரீல்) மூலம் அவரை வலுவூட்டினோம். (தூதர்களான) இவர்களுக்குப் பின் வந்த (சமூகத்த)வர்களுக்கு தெளிவான சான்றுகள் வந்த பின்னரும் …

Read More »

சூனியத்தை நம்பியவன் சுவனம் செல்லமாட்டான் என்ற ஹதீஸின் விளக்கம் என்ன? பதிலளிப்பவர் மௌலவி S.H.M. இஸ்மாயில் ஸலஃபி

Audio mp3 (Download)

Read More »

போதையில்லாத உலகம் காண்போம்

போதையில்லாத உலகம் காண்போம்…(ஆசிரியர் : S.H.M. இஸ்மாயில் ஸலஃபி) “அல்லாஹ் மனிதனுக்குக் கொடுத்துள்ள மிகப்பெரும் அருளே பகுத்தறிவுதான். கொஞ்ச நேரம் தனது பகுத்தறிவை இழப்பதற்காக பணம் கொடுத்து மது அருந்துவது எவ்வளவு பெரிய பைத்தியகாரத்தனம் என்பதை சிந்தித்துப் பாருங்கள்!” போதைவஸ்துப் பாவனை இன்றைய உலகை அழிவின் விளிம்பை நோக்கி அழைத்துச் செல்கின்றது. இன்று உலகை உலுக்கிக் கொண்டிருக்கும் பாதாள உலக சாம்ராஜ்யத்தின் வருமானத்திற்கான வழியாகவும் இது அமைந்துள்ளது. உலகை அழிவிலும், …

Read More »

நபித்தோழர்களும் சமூக ஒற்றுமையும்

நபித்தோழர்களும் சமூக ஒற்றுமையும் பிரிந்து சின்னாபின்னமாகிப் போயிருந்த சமூக அமைப்பில் இஸ்லாமிய அகீதா போதிக்கப்பட்ட பின்னர் அந்த சமூகம் சகோதரத்துவ சமூகமாக மாறியது. ‘நீங்கள் அனைவரும் (குர்ஆன் எனும்) அல்லாஹ்வின் கயிற்றைப் பலமாக பற்றிப் பிடியுங்கள். மேலும் பிரிந்து விடாதீர்கள். நீங்கள் பகைவர்களாக இருந்தபோது உங்களது உள்ளங்களுக்கிடையில் இணைப்பை ஏற்படுத்தி, அவனது அருளினால் நீங்கள் சகோதரர்களாக மாறியதையும், நீங்கள் நரகக் குழியின் விளிம்பில் இருந்த போது, அதைவிட்டும் உங்களை அவன் …

Read More »

முஃதஸிலாக்கள் – ஓர் விளக்கம்

முஃதஸிலாக்கள் – ஓர் விளக்கம் ஆசிரியர் : S.H.M. இஸ்மாயில் ஸலஃபி, முஃதஸிலாக்கள் என்று அடையாளப்படுத்தப்பட்ட ஒரு வழிகெட்ட கூட்டம் இஸ்லாமிய வரலாற்றில் தோன்றியது. குர்ஆனுக்கும், ஹதீஸிற்கும் மனம் போன போக்கில் விளக்கம் என்ற பெயரில் குதர்க்கமான அர்த்தங்களைக் கற்பித்தனர். தமது அறிவுக்கு முரண்பட்ட பல அம்சங்களை நிராகரித்தனர். ஏராளமான ஹதீஸ்களை நிராகரித்தனர் அல்லது மாற்று விளக்கமளித்தனர். அந்தக் காலத்தில் வாழ்ந்த சில கலீபாக்கள் இவர்களினால் கவரப்பட்ட போது ஆட்சி …

Read More »

அஹ்லுல் சுன்னாவின் பார்வையில் நபித்தோழர்கள் – S.H.M. இஸ்மாயில் ஸலஃபி

இலங்கை ஜம்மியத்துல் உலமாவின் சார்பில் உலமாக்களுக்காக நடத்தப்பட்ட நிகழ்ச்சி Audio mp3 (Download)

Read More »

கியாமுல் லைல் தொழுகையின் ரக்அத்துக்களின் எண்ணிக்கை எத்தனை

கியாமுல் லைல் ஆசிரியர் : S.H.M. இஸ்மாயில் ஸலஃபி, கியாமுல் லைல் தொழுகையின் ரக்அத்துக்களின் எண்ணிக்கை எத்தனை என்பதில் அறிஞர்களுக்கு மத்தியில் கருத்து வேறுபாடு உள்ளது. 11 ரக்அத்துக்கள்தான் நபி(ச) அவர்கள் தனக்காகத் தேர்ந்தெடுத்த எண்ணிக்கையாகும். அவர்கள் சில போது 11 அல்லது 13 ரக்அத்துக்கள் தொழுதுள்ளார்கள். இந்த எண்ணிக்கையுடன் நிறுத்திக் கொள்வதே சிறந்ததும் சந்தேகத்திற்கு அப்பாற்பட்டதுமாகும் என்பது குறித்து சென்ற இதழில் பார்த்தோம். இனி குறித்த எண்ணிக்கையை விட …

Read More »

மாற்றத்தை வேண்டி நிற்கும் முஸ்லிம்களின் எதிர்காலம்!

மாற்றத்தை வேண்டி நிற்கும் முஸ்லிம்களின் எதிர்காலம்! ஆசிரியர் : S.H.M. இஸ்மாயில் ஸலஃபி, இஸ்லாம் கற்றலையும் கற்பித்தலையும் போற்றும் மார்க்கமாகும். இஸ்லாம் கல்விக்கு வழங்கியுள்ள முக்கியத்துவத்தை வேறு எந்த சமயமும் வழங்கியிருக்காது என்று அடித்துக் கூறலாம். அந்தளவுக்கு இஸ்லாம் கல்வியை வலியுறுத்துகின்றது. இஸ்லாத்தின் தூது கூட ‘இக்ரஃ” – ஓதுவீராக!, படிப்பீராக! என்றுதான் ஆரம்பமானது. நபியவர்களுக்கு வழங்கப்பட்ட ஆரம்ப ஐந்து வசனங்களிலும் வாசிப்பு, கற்றல், கற்பித்தல், பேனை போன்ற கற்றல் …

Read More »

اُصُول الحَدِيث (உசூலுல் ஹதீஸ்) பாடம் 2 – MP3 – ஆசிரியர் : S.H.M. இஸ்மாயில் ஸலஃபி

Audio mp3 (Download) اُصُول الحَدِيث (உசூலுல் ஹதீஸ்) – தொடர் வகுப்பு, ஆசிரியர் : S.H.M. இஸ்மாயில் ஸலஃபி.

Read More »

உசூலுல் ஹதீஸ் சம்பந்தமாக வந்த கேள்வி 1, நபி (ஸல்) அவர்களின் சொல் அனைத்தும் வஹி என்றால்,விவசாயத்தில் மகரந்த சேர்க்கை செய்யாமல் இருக்கலாமே என்று கூறியதை ஸஹாபாக்கள் கடைப்பிடித்த பொழுது விவசாயத்தில் விளைச்சல் குறைந்ததை அறிந்த நபி (ஸல்) அவர்கள் நான் மார்க்கம் சம்பந்தமாக கூறியதை எடுத்துக்கொள்ளுங்கள் உலக காரியங்களில் எனது கருத்தை கூறினால் அதை கடைபிடிக்க வேண்டியதில்லை என்று கூறினார்கள், இதை நாம் எப்படி புரிந்து கொள்வது?

அஸ்ஸலாமு அலைக்கும் வ-ரஹ்மத்துல்லாஹி வ-பரக்காத்துஹூ அன்புள்ள இஸ்லாமிய சகோதர சகோதரிகளே! உசூலுல் ஹதீஸ் சம்பந்தமாக ஏதேனும் சந்தேகங்கள் மற்றும் கேள்விகள் இருந்தால் www.qurankalvi.com-இன் கேள்வி பதில் பகுதியில் உங்கள் கேள்விகளை பதுவு செய்தால், இன்ஷா அல்லாஹ் மௌலவி S.H.M. இஸ்மாயில் ஸலஃபி அவர்கள் உங்கள் சந்தேகம் மற்றும் கேள்விகளுக்கு பதிலளிப்பார்கள். Audio mp3 (Download)

Read More »

اُصُول الحَدِيث (உசூலுல் ஹதீஸ்) பாடம் 1 – MP3 – ஆசிரியர் : S.H.M. இஸ்மாயில் ஸலஃபி

Audio mp3 (Download) اُصُول الحَدِيث (உசூலுல் ஹதீஸ்) – தொடர் வகுப்பு, ஆசிரியர் : S.H.M. இஸ்மாயில் ஸலஃபி.

Read More »