19வது பாடம் மற்றும் இலக்கணம் Full Lesson : பாடம் : Ex – 1 : Ex 2 – 4 : عدد معدود Rules for 3-10 : New Words: H.W. Answer:
Read More »18வது பாடம் மற்றும் இலக்கணம்
18வது பாடம் மற்றும் இலக்கணம் Full Lesson 17 & 18 : பாடம் & Grammar تمييز & مثنى : Ex-1 : Ex-2 : Ex-3 – 5 : Ex-6 & new words : H.W. Answer:
Read More »17வது பாடம் மற்றும் இலக்கணம்
17வது பாடம் மற்றும் இலக்கணம் Full Lesson 17 & 18 : பாடம் Pg 96&97 Ex-1 : Pg 97-99 EX 2-4 : H.W. Answer:
Read More »16வது பாடம் மற்றும் இலக்கணம்
16வது பாடம் மற்றும் இலக்கணம் Full Lesson : பாடம் : كل جمع مؤنث : Pg 93 Ex-2 : Pg 94 & 95 Ex-3 & 4 : H.W Answer:
Read More »தஃப்ஸீர் சூரா நூர் பாகம் 116
தஃப்ஸீர் பாகம் – 116 சூரத்துந் நூர் ❤ ஸூரத்து ஃபாத்திர் 35:37 وَهُمْ يَصْطَرِخُوْنَ فِيْهَا ۚ رَبَّنَاۤ اَخْرِجْنَا نَـعْمَلْ صَالِحًـا غَيْرَ الَّذِىْ كُـنَّا نَـعْمَلُؕ اَوَلَمْ نُعَمِّرْكُمْ مَّا يَتَذَكَّرُ فِيْهِ مَنْ تَذَكَّرَ وَجَآءَكُمُ النَّذِيْرُؕ فَذُوْقُوْا فَمَا لِلظّٰلِمِيْنَ مِنْ نَّصِيْرٍ இன்னும் அ(ந்நரகத்)தில் அவர்கள்: “எங்கள் இறைவா! நீ எங்களை (இதை விட்டு) வெளியேற்றுவாயாக! நாங்கள் வழக்கமாகச் செய்து கொண்டிருந்த (தீய)வற்றை …
Read More »தஃப்ஸீர் சூரா நூர் பாகம் 115
தஃப்ஸீர் பாகம் – 115 சூரத்துந் நூர் 💠 நபி (ஸல்) – அல்லாஹ் உங்கள் ஒவ்வொருவருடனும் மறுமையில் நேரடியாக பேசுவான் அல்லாஹ்வின் முன் நிற்கையில் வலது பக்கம் அவன் செய்த அத்தனை செயல்களும் இருக்கும் இடது பக்கம் பார்த்தாலும் அவன் செய்த அத்தனையும் இருக்கும் முன்னால் நரகம் கொதித்துக்கொண்டிருக்கும். ❤ ஸூரத்துல் கஹ்ஃபு 18:49 وَوَجَدُوْا مَا عَمِلُوْا حَاضِرًا இன்னும், அவர்கள்செய்த யாவும் அவர்கள் முன் வைக்கப்படுவதைக் காண்பார்கள்…. …
Read More »தஃப்ஸீர் சூரா நூர் பாகம் 114
தஃப்ஸீர் பாகம் – 114 சூரத்துந் நூர் ❤ வசனம் 64 اَلَاۤ اِنَّ لِلّٰهِ مَا فِى السَّمٰوٰتِ وَالْاَرْضِ ؕ قَدْ يَعْلَمُ مَاۤ اَنْـتُمْ عَلَيْهِؕ وَيَوْمَ يُرْجَعُوْنَ اِلَيْهِ فَيُنَـبِّـئُـهُمْ بِمَا عَمِلُوْا ؕ وَاللّٰهُ بِكُلِّ شَىْءٍ عَلِيْمٌ اَلَاۤ اِنَّ لِلّٰهِ↔நிச்சயமாக அல்லாஹ்விற்குரியது مَا↔எதுவோ ⬇️ ↔ فِى السَّمٰوٰتِ وَالْاَرْضِ வானங்களிலும் பூமியிலும் 💠 வானங்களிலும், பூமியிலும் உள்ள யாவும் நிச்சயமாக அல்லாஹ்வுக்கே சொந்தம் என்பதை …
Read More »தஃப்ஸீர் சூரா நூர் பாகம் 113
தஃப்ஸீர் பாகம் – 113 சூரத்துந் நூர் فَلْيَحْذَرِ الَّذِيْنَ يُخَالِفُوْنَ عَنْ اَمْرِهٖۤ فَلْيَحْذَرِ↔அஞ்சி கொள்ளட்டும் الَّذِيْنَ↔அத்தகையவர்கள் يُخَالِفُوْنَ↔மாறு செய்கிறார்கள் عَنْ اَمْرِهٖۤ↔அவரது கட்டளைக்கு 💠ஆகவே எவர் அவருடைய கட்டளைக்கு மாறு செய்கிறார்களோ. اَنْ تُصِيْبَهُمْ فِتْنَةٌ اَوْ يُصِيْبَهُمْ عَذَابٌ اَ لِيْمٌ ⬇️↔ اَنْ تُصِيْبَهُمْ فِتْنَةٌ சோதனை ஏற்படுவதிலிருந்து எச்சரிக்கையாக இருக்கட்டும் اَوْ↔அல்லது يُصِيْبَهُمْ↔அவர்களை வேதனை பிடித்து கொள்வதை عَذَابٌ اَ لِيْمٌ↔நோவினை செய்யும் வேதனை …
Read More »தஃப்ஸீர் சூரா நூர் பாகம் 112
தஃப்ஸீர் பாகம் – 112 சூரத்துந் நூர் ؕ قَدْ يَعْلَمُ اللّٰهُ الَّذِيْنَ يَتَسَلَّلُوْنَ مِنْكُمْ لِوَاذًا قَدْ يَعْلَمُ اللّٰهُ↔அல்லாஹ் அறிகிறான் الَّذِيْنَ↔இத்தகையவர்கள் ⬇️↔ يَتَسَلَّلُوْن مِنْكُمْ உங்களிலிருந்து நழுவி செல்பவர்கள் لِوَاذًا↔மறைமுகமாக உங்களிலிருந்து (அவருடைய சபையிலிருந்து) எவர் மறைவாக நழுவி விடுகிறார்களோ அவர்களை திடமாக அல்லாஹ் (நன்கு) அறிவான்.
Read More »தஃப்ஸீர் சூரா நூர் பாகம் 111
தஃப்ஸீர் பாகம் – 111 சூரத்துந் நூர் ❤ வசனம் 63 لَا تَجْعَلُوْا دُعَآءَ الرَّسُوْلِ بَيْنَكُمْ كَدُعَآءِ بَعْضِكُمْ بَعْضًا ؕ قَدْ يَعْلَمُ اللّٰهُ الَّذِيْنَ يَتَسَلَّلُوْنَ مِنْكُمْ لِوَاذًا ۚ فَلْيَحْذَرِ الَّذِيْنَ يُخَالِفُوْنَ عَنْ اَمْرِهٖۤ اَنْ تُصِيْبَهُمْ فِتْنَةٌ اَوْ يُصِيْبَهُمْ عَذَابٌ اَ لِيْمٌ لَا تَجْعَلُوْا↔ஆக்காதீர்கள் دُعَآءَ الرَّسُوْلِ↔ரஸூலின் அழைப்பை بَيْنَكُمْ↔உங்களுக்கிடையில் كَدُعَآءِ↔அழைப்பை போல بَعْضِكُمْ بَعْضًا ؕ↔உங்களிலொருவர் மற்றவரை …
Read More »தஃப்ஸீர் சூரா நூர் பாகம் 110
தஃப்ஸீர் பாகம் – 110 சூரத்துந் நூர் اِنَّ الَّذِيْنَ يَسْتَـاْذِنُوْنَكَ اُولٰٓٮِٕكَ الَّذِيْنَ يُؤْمِنُوْنَ بِاللّٰهِ وَرَسُوْلِهٖ اِنَّ↔உறுதிப்படுத்தும் ஹர்ஃப்(நிச்சயமா الَّذِيْنَ↔அத்தகையவர்கள் يَسْتَـاْذِنُوْنَكَ↔உம்மிடம் அனுமதி கேட்பவர்கள் اُولٰٓٮِٕكَ الَّذِيْنَ↔அவர்கள்தான் يُؤْمِنُوْنَ↔ஈமான் கொண்டார்கள் بِاللّٰهِ↔அல்லாஹ்வை கொண்டும் وَرَسُوْلِهٖ↔மேலும் அவனது தூதரிலும் 💠 (நபியே!) உம்மிடத்தில் (அவ்வாறு) அனுமதி பெற்றுச் செல்பவர்களே நிச்சயமாக அல்லாஹ்வின் மீதும் அவன் தூதர் மீதும் மெய்யாகவே ஈமான் கொண்டவர்கள் فَاِذَا اسْتَاْذَنُوْكَ لِبَعْضِ شَاْنِهِمْ فَاِذَا اسْتَاْذَنُوْكَ↔உம்மிடம் …
Read More »தஃப்ஸீர் சூரா நூர் பாகம் 109
தஃப்ஸீர் பாகம் – 109 சூரத்துந் நூர் وَاِذَا كَانُوْا مَعَهٗ عَلٰٓى اَمْرٍ جَامِعٍ لَّمْ يَذْهَبُوْا حَتّٰى يَسْتَاْذِنُوْهُ وَاِذَا ↔ போது كَانُوْا ↔ அவர்கள் இருந்தார்கள் مَعَهٗ ↔ அவருடன் (நபியுடன்) عَلٰٓى اَمْرٍ ↔ ஒரு விஷயத்தில் جَامِعٍ ↔ கூட்டாக(ஒன்றாக) لَّمْ يَذْهَبُوْا ↔ போக மாட்டார்கள் حَتّٰى يَسْتَاْذِنُوْهُ ↔ அனுமதி பெரும் வரை 💠 மேலும், அவர்கள் ஒரு பொதுவான காரியம் பற்றி அவருடன் (ஆலோசிக்கக் கூடி) இருக்கும் போது; அவருடைய அனுமதியின்றி (அங்கிருந்து) செல்லமாட்டார்கள். 💠 முனாஃபிக்குகள் பொதுவான …
Read More »தஃப்ஸீர் சூரா நூர் பாகம் 108
தஃப்ஸீர் பாகம் – 108 சூரத்துந் நூர் 💠 அனஸ் இப்னு நழ்ர் (ரலி) உஹதை நோக்கி விரைந்து إِنِّي أَجِدُ رِيحَهَا مِنْ دُونِ أُحُدٍ (உஹதிற்கு பக்கத்தில் சுவர்க்கத்தின் வாடையை நான் நுகர்கிறேன் என்றார்கள். அவருடைய உருவம் கண்டுபிடிக்க முடியாத அளவிற்கு ஷஹீத் ஆகினார்கள். ذاق طعم الإيمان من رضي بالله رباً, وبالإسلام ديناً, وبمحمد رسولاً 💠 அப்பாஸ் (ரலி) – யார் அல்லாஹ்வை …
Read More »தஃப்ஸீர் சூரா நூர் பாகம் 107
தஃப்ஸீர் பாகம் – 107 சூரத்துந் நூர் 💠 இஸ்லாத்தை ஏற்றுக்கொண்ட காரணத்தினால் ஸஹாபாக்களின் சிலர் பல கொடுமைகள் இழைக்கப்பட்டபோதும் ஈமானின் சுவையை உணர்ந்திருந்த காரணத்தினால் அவர்கள் அதிலிருந்து பின்வாங்கவே இல்லை, உதாரணம் 💠 அப்துல்லாஹ் இப்னு ஹுதாபா (ரலி) விடம் ஒரு கிறிஸ்தவ ஆட்சியாளர் மதம் மாறினால் ஆட்சியில் பங்கு தருகிறேன், என் மகளை திருமணம் செய்து தருகிறேன், அல்லது ஒரு சில காலங்களாவது கிறிஸ்துவத்தை ஏற்றுக்கொள்ளவில்லையென்றால் கொதிக்கும் எண்ணெயில் …
Read More »தஃப்ஸீர் சூரா நூர் பாகம் 106
தஃப்ஸீர் பாகம் – 106 சூரத்துந் நூர் ❤ ஸூரத்துஜ்ஜுமர் 39:38 ; 67 وَلَٮِٕنْ سَاَ لْتَهُمْ مَّنْ خَلَقَ السَّمٰوٰتِ وَالْاَرْضَ لَيَـقُوْلُنَّ اللّٰهُ ؕ (38) வானங்களையும், பூமியையும் படைத்தவன் யார்? என்று நீர் அவர்களைக் கேட்பீர்களாயின்: “அல்லாஹ் தான்!” என்று அவர்கள் நிச்சயமாகக் கூறுவார்கள்; وَمَا قَدَرُوْا اللّٰهَ حَقَّ قَدْرِهٖ ۖ (67) அல்லாஹ்வின் கண்ணியத்திற்குத் தக்கவாறு அவர்கள் அவனை கண்ணியப்படுத்த வில்லை;
Read More »தஃப்ஸீர் சூரா நூர் பாகம் 105
தஃப்ஸீர் சூரத்துந் நூர் பாகம் – 105 ❤ வசனம் 62 اِنَّمَا الْمُؤْمِنُوْنَ الَّذِيْنَ اٰمَنُوْا بِاللّٰهِ وَرَسُوْلِهٖ وَاِذَا كَانُوْا مَعَهٗ عَلٰٓى اَمْرٍ جَامِعٍ لَّمْ يَذْهَبُوْا حَتّٰى يَسْتَاْذِنُوْهُ ؕ اِنَّ الَّذِيْنَ يَسْتَـاْذِنُوْنَكَ اُولٰٓٮِٕكَ الَّذِيْنَ يُؤْمِنُوْنَ بِاللّٰهِ وَرَسُوْلِهٖ ۚ فَاِذَا اسْتَاْذَنُوْكَ لِبَعْضِ شَاْنِهِمْ فَاْذَنْ لِّمَنْ شِئْتَ مِنْهُمْ وَاسْتَغْفِرْ لَهُمُ اللّٰهَؕ اِنَّ اللّٰهَ غَفُوْرٌ رَّحِيْمٌ ⬇↔ اِنَّمَا …
Read More »ஸஹீஹுல் புஹாரியின் நெகிழ்வூட்டும் உபதேசங்கள் 66
ஹதீஸ் பாகம்-66 ஸஹீஹூல் புஹாரியின்நெகிழ்வூட்டும் உபதேசங்கள் ⚜ عن أبي هريرة سمع رسول الله صلى الله عليه وسلم يقول إن العبد ليتكلم بالكلمة ما يتبين فيها يزل بها في النار أبعد مما بين المشرق அபூஹுரைரா (ரலி) – நபி (ஸல்) கூற நான் கேட்டேன் – ஒரு அடியான் ஒரு வார்த்தையை பேசுகிறார் அதன் விளைவு என்னவென்று அறியாமல் பேசிவிடுகிறார் …
Read More »ஸஹீஹுல் புஹாரியின் நெகிழ்வூட்டும் உபதேசங்கள் 65
ஹதீஸ் பாகம்-65 ஸஹீஹூல் புஹாரியின் நெகிழ்வூட்டும் உபதேசங்கள் ⚜ عن أبي هريرة رضي الله عنه قال قال رسول الله صلى الله عليه وسلم من كان يؤمن بالله واليوم الآخر فليقل خيرا أو ليصمت ومن كان يؤمن بالله واليوم الآخر فلا يؤذ جاره ومن كان يؤمن بالله واليوم الآخر فليكرم ضيفه அபூஹுரைரா (ரலி) – நபி …
Read More »ஸஹீஹுல் புஹாரியின் நெகிழ்வூட்டும் உபதேசங்கள் 64
ஹதீஸ் பாகம்-64 ஸஹீஹூல் புஹாரியின்நெகிழ்வூட்டும் உபதேசங்கள் باب حفظ اللسان நாவைப்பேணிக்கொள்ளல் ⚜ باب حفظ اللسان وقول النبي صلى الله عليه وسلم من كان يؤمن بالله واليوم الآخر فليقل خيرا أو ليصمت وقوله تعالى ما يلفظ من قول إلا لديه رقيب عتيد நபி (ஸல்) – யார் அல்லாஹ்வையும் மறுமை நாளையும் ஈமான் கொள்கிறாரோ அவர் நல்லதைப்பேசட்டும் அல்லது …
Read More »ஸஹீஹுல் புஹாரியின் நெகிழ்வூட்டும் உபதேசங்கள் 63
ஹதீஸ் பாகம்-63 ஸஹீஹூல் புஹாரியின்நெகிழ்வூட்டும் உபதேசங்கள் باب ما يكره من قيل وقال கேட்டதையெல்லாம் பரப்புவது வெறுக்கத்தக்கது ⚜ حدثنا علي بن مسلم حدثنا هشيم أخبرنا غير واحد منهم مغيرة وفلان [ ص: 2376 ] ورجل ثالث أيضا عن الشعبي عن وراد كاتب المغيرة بن شعبة أن معاوية كتب إلى المغيرة أن اكتب إلي بحديث سمعته …
Read More »