Home / Classes (e-learning) / Al-Islah WhatsApp Class / தஃப்ஸீர் சூரா நூர் பாகம் 111

தஃப்ஸீர் சூரா நூர் பாகம் 111

தஃப்ஸீர் பாகம் – 111

சூரத்துந் நூர்

❤ வசனம் 63

لَا تَجْعَلُوْا دُعَآءَ الرَّسُوْلِ بَيْنَكُمْ كَدُعَآءِ بَعْضِكُمْ بَعْضًا‌ ؕ قَدْ يَعْلَمُ اللّٰهُ الَّذِيْنَ يَتَسَلَّلُوْنَ مِنْكُمْ لِوَاذًا‌ ۚ فَلْيَحْذَرِ الَّذِيْنَ

يُخَالِفُوْنَ عَنْ اَمْرِهٖۤ اَنْ تُصِيْبَهُمْ فِتْنَةٌ اَوْ يُصِيْبَهُمْ عَذَابٌ اَ لِيْمٌ‏

لَا تَجْعَلُوْاஆக்காதீர்கள்

دُعَآءَ الرَّسُوْلِரஸூலின் அழைப்பை

بَيْنَكُمْஉங்களுக்கிடையில்   

كَدُعَآءِஅழைப்பை போல

بَعْضِكُمْ بَعْضًا‌ ؕஉங்களிலொருவர் மற்றவரை

💠 உங்களில் ஒருவர் மற்றவரை அழைப்பதைப்போன்று; அல்லாஹ்வின் தூதரின் அழைப்பை ஆக்காதீர்கள்.

روى البخاري عن أبي سعيد بن المعلى قال : كنت أصلي في المسجد فدعاني رسول الله صلى الله عليه وسلم

فلم أجبه ، ثم أتيته فقلت : يا رسول الله ، إني كنت أصلي . فقال : ألم يقل الله عز وجل استجيبوا لله وللرسول

إذا دعاكم لما يحييكم وذكر الحديث وقد تقدم في الفاتحة

💠 அபீ சயீத் இப்னு மஹ்லா (ரலி) – நான் மஸ்ஜிதில் தொழுதுகொண்டிருக்கும்போது நபி (ஸல்) என்னை அழைத்தார்கள் நான் பதிலளிக்கவில்லை தொழுகை முடிந்ததும் தொழுகையில்  இருந்ததால் தான் பதிலளில்லவில்லை என்று நான் கூறியதும் நபி (ஸல்) இந்த ஆயத்தை ஓதி காட்டினார்கள்  

ஸூரத்துல் அன்ஃபால் 8:24

يٰۤـاَيُّهَا الَّذِيْنَ اٰمَنُوا اسْتَجِيْبُوْا لِلّٰهِ وَلِلرَّسُوْلِ اِذَا دَعَاكُمْ لِمَا يُحْيِيْكُمْ‌ۚ

ஈமான் கொண்டவர்களே! அல்லாஹ்வும், அவன் தூதரும் உங்களை உங்களுக்கு உயிர் அளிக்கக்கூடிய காரியத்தின்பால் அழைத்தால் நீங்கள் அவர்களுக்கு பதிலளியுங்கள்;

(புஹாரி)

Check Also

வித்ரு தொழுகையின் முக்கியத்துவம் அதன் சட்டங்களும் – 7

ஃபிக்ஹ் பாகம் – 7 வித்ரு தொழுகையின் முக்கியத்துவம் அதன் சட்டங்களும் ❣ 9 ரக்காஅத் ஆக தொழும்போது ஆயிஷா …

Leave a Reply