Home / Islamic Centers / Riyadh Islamic Center - KSA / அல்லாஹ்விடத்தில் பாவமன்னிப்பையும் அருளையும் தேடும் துஆ

அல்லாஹ்விடத்தில் பாவமன்னிப்பையும் அருளையும் தேடும் துஆ

அல்லாஹ்விடத்தில் பாவமன்னிப்பையும் அருளையும் தேடும் துஆ

அஷ்ஷேக் ரம்ஸான் பாரிஸ் (மதனி)

தேதி : 26 – 11 – 2020

இறைவா! எனக்கு நான் பெருமளவு அநீதி இழைத்து விட்டேன். உன்னைத் தவிர பாவங்களை எவரும் மன்னிக்க முடியாது. எனவே மன்னிப்பு வழங்குவாயாக! மேலும் எனக்கு அருள் புரிவாயாக! நிச்சயமாக நீ மன்னிப்பவனும் அருள் புரிபவனுமாவாய். (Buhari 834)

اللَّهُمَّ إِنِّي ظَلَمْتُ نَفْسِي ظُلْمًا كَثِيرًا، وَلاَ يَغْفِرُ الذُّنُوبَ إِلَّا أَنْتَ، فَاغْفِرْ لِي مَغْفِرَةً مِنْ عِنْدِكَ، وَارْحَمْنِي إِنَّكَ أَنْتَ الغَفُورُ الرَّحِيمُ

Subscribe to our Youtube Channel https://www.youtube.com/c/qurankalvidotcom

Subscribe to our dedicated Islamic Q&A Youtube Channel https://www.youtube.com/c/qurankalviqa

Follow us

twitter : @qurankalvi

Facebook : https://www.facebook.com/qurankalvi1

Telegram : @Qurankalvi

Check Also

மார்க்க சட்டங்கள் சுமையானதா சுவையானதா?

அஷ்ஷெய்க் அன்ஸார் ஹுஸைன் ஃபிர்தௌஸி ரியாத் தமிழ் தஃவா ஒன்றியம் வழங்கும் ரமலான் சிறப்பு குடும்ப ஒன்றுகூடல் மார்க்க நிகழ்ச்சி …