இலங்கையை ஆண்ட பண்டார அவ்லியாவின் வரலாற்று குறிப்புகள் மற்றும் படிப்பினைகள் ஆசிரியர் : S.H.M. இஸ்மாயில் ஸலபி, (ஆசிரியர், உண்மை உதயம்) வத்ஹிமி அல்லது கலே பண்டார என அழைக்கப்படும் ஒரு முஸ்லிம் மன்னன் குருநாகலை இராசதானியை குறுகிய காலம் ஆண்டுள்ளார். இவரது இயற் பெயர் ‘குரஷான் செய்யது இஸ்மாயில்’ என்பதாகும். இவர் இரண்டாம் புவனேகபாகுவின் புதல்வராவார். அவரது முஸ்லிம் மனைவிக்குப் பிறந்த இஸ்மாயில்| தந்தை இரண்டாம் புவனேகபாகுவின் மரணத்தைத் …
Read More »