Home / கட்டுரை

கட்டுரை

மாமிச உணவு மனித இனத்திற்கு எதிரானதா?|அஷ்ஷெய்க் S.H.M இஸ்மாயில் ஸலஃபி |

இலங்கை, இந்தியா போன்ற நாடுகளில் குறிப்பிட்ட சில குழுக்கள் மாமிச உணவுக்கு எதிராகக் குரல் எழுப்பி வருகின்றன. இறைச்சிக்காக விலங்குகளை அறுப்பதும், கொல்வதும் கூடாது என்பது இவர்களின் கொள்கையாகும். ஏனினும், இது கொள்கைக்காக எழும் பிராச்சாரமாக இல்லாமல் இஸ்லாத்தையும், முஸ்லீம்களையும் எதிர்ப்பதற்கான ஒரு ஊடகமாகவே பயன்படுத்தப்படுகின்றது. இந்தியாவிலே RSS போன்ற அமைப்புக்கள் முஸ்லிம்கள் மாடு அறுக்கிறார்கள் என்ற காரணத்தினால் அவர்களைக் கடுமையாக எதிர்க்கின்றனர். இறந்த மாட்டின் தோலை உரித்துக் கொண்டிருந்த …

Read More »

மாறு செய்வதின் மூலம் இஸ்லாத்தின் தனித்துவத்தைப் பேணுவோம்…

அல்லாஹ் முதல் மனிதர் ஆதம் (அலை) அவர்களைப் படைத்து பூமிக்கு அனுப்பிய பின்பு அவர்களுக்குத் தெரிவு செய்த வாழ்க்கை நெறி தீனுல் இஸ்லாமாகும். முதல் மனிதன் தொடக்கம் இறுதி மனிதன் வரை ஏற்று நடக்க வேண்டிய வாழ்கை நெறியும் தீனுல் இஸ்லாமாகும். இந்த உலகில் தோன்றி மறைந்த அனைத்து இறைத்தூதர்களும் தீனுல் இஸ்லாத்தைத் தான் பிரச்சாரம் செய்தார்கள். இந்த உலகில் உள்ள கொள்கைக் கோட்பாடுகள், சித்தாந்தங்கள், எதனோடு இஸ்லாத்தை நீங்கள் …

Read More »

யார் இந்த ஷீஆக்கள்?? | தொடர்:01|அஷ்ஷெய்க். M.B.M. இஸ்மாயில் (மதனி) |

தோற்றமும்,வளர்ச்சியும்: ஷீஆக்கள் எப்போது தோற்றம் பெற்றார்கள் என்பதில் மூன்று விதமான கருத்துக்கள் உள்ளன.. நபி(ஸல்) அவர்களுக்கு முன்பிருந்தே ஷீஆக்கள் இருக்கிறார்கள், இது தவறான கருத்து என்பதை விளக்க வேண்டிய அவசியமில்லை.நபி (ஸல்) அவர்களின் வருகையுடன் ஷீஆக்களின் தோற்றமும் ஆரம்பிக்கிறது, இதுவும் தவறான கருத்தாகும். ஏனெனில் நபி(ஸல்) அவர்கள் இஸ்லாத்தைப் பிரச்சாரம் செய்ய அனுப்பப்பட்டார்களே தவிர ஆபாசங்களும், அசிங்கங்களும் நிறைந்த ஷீஆ மதத்தை அல்ல. இந்த இரண்டு கருத்துக்களும் வரலாற்று அடிப்படையில் …

Read More »

முஸ்லிம்கள் எதில் கவனம் செலுத்த வேண்டும் ?

முஸ்லிம்கள் எதில் கவனம் செலுத்த வேண்டும் ? தொகுப்பு : யாஸிர் ஃபிர்தௌசி அழைப்பாளர் அல்- ஜுபைல் தஃவா நிலையம், சவூதி அரேபியா முஸ்லிம்களின் தற்கால வீழ்ச்சிக்கு காரணம் என்ன? அவர்கள் சிறந்த சமுதாயமாக மாற வேண்டுமானால் எதை முதன்மையாக கொள்ள வேண்டும் ? முஸ்லீம்கள் எதில் அதிக கவனம் செலுத்த வேண்டும் ? நமது அழைப்பும் உழைப்பும் எதை நோக்கியதாக இருக்க வேண்டும்? என்பதைத்தான் இந்தக் கட்டுரை மூலம் …

Read More »

முஹர்ரம் மற்றும் ஆஷூரா தொடர்பான மார்க்கத் தீர்ப்புக்கள்

بسم الله الرحمن الرحيم முஹர்ரம் மாதத்தை முன்னிட்டு பிறருக்கு வாழ்த்துத் தெரிவிக்கலாமா? முஹர்ரம் மாதம் பிறக்கும்போது சில முஸ்லிம்கள் வாழ்த்துத் தெரிவிப்பதை நாம் அறிந்து வைத்திருக்கின்றோம். இது போன்ற சந்தர்ப்பங்களில் வாழ்த்துத் தெரிவிப்பதற்கு மார்க்கத்தில் அனுமதியுள்ளதா? என்பது குறித்த அறிஞர்களின் சில பத்வாக்களை நாம் இங்கு பதிய வைத்திருக்கின்றோம். சஊதி அரேபியா பத்வாக் குழுவிடம் “கிறிஸ்தவ வருடப் பிறப்பு, ஹிஜ்ரி வருடப் பிறப்பு, நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் …

Read More »

பசியிலிருந்தும், பயத்திலிருந்தும் விடுதலை..!

மௌலவி யாஸிர் பிர்தொஸி உணவு, உடை, உறைவிடம் எவ்வாறு மனித வாழ்வின் அடிப்படையாக அமைந்துள்ளதோ, அவ்வாறே பாதுகாப்பும், அச்சமற்ற வாழ்வும் மிக முக்கியமானதாக அமைந்துள்ளது. எந்த நாட்டிலெல்லாம் முஸ்லீம்கள் சிறுபான்மையினராக வாழ்கின்றார்களோ, அங்கெல்லாம் முஸ்லீம் சமூகத்தின் உரிமைகள் பறிக்கப்படுவதும், அவர்களின் வாழ்வாதாரங்கள் நசுக்கப்படுவதும், அவர்கள் சார்ந்திருக்கின்ற மார்க்கத்தை முழுமையாக பின்பற்ற முடியாத சூழலும், சொந்த ஊரிலிருந்து துரத்தப்பட்டு அகதிகளாக்கப்படுவதும், ஆண்கள், பெண்கள், குழந்தைகள் என்று எந்த பாகுபாடும் இல்லாமல் அப்பாவி …

Read More »

ரமழானின் இறுதிப் பத்தின் உச்சபயனை அடைய ஐந்து வழிமுறைகள்

❇ ரமழானின் இறுதிப் பத்தின் உச்சபயனை அடைய ஐந்து வழிமுறைகள் ❇ 🖊மூலம்: கலாநிதி உமர் அல்முக்பில் 🗒தமிழில்: அப்துல்லாஹ் முஹம்மத் உவைஸ் மீஸானீ 1⃣ உனது பலம் ஆற்றல் என்பவற்றிலிருந்து விடுபட்டுவிட வேண்டும். ஒரு அடியான் ஒரு தஸ்பீஹ் அல்லது ஒரு ரக்அத் அல்லது ஒரு ஆயத் ஓத வேண்டுமென்றாலும் கூட அல்லாஹ்வின் உதவியின்றி அது சாத்தியமற்றதாகும். ஒவ்வொரு ரக்அதிலும் நாம் ஓதும் “உன்னையே வணங்குகிறோம் உன்னிடமே உதவி …

Read More »

எழுச்சிக் கொண்ட சமூகம் : கல்வி-தாக்கம்-மாற்றம்

மீள் பதிவு: கல்வி ➡ தாக்கம் ➡ மாற்றம் ————————————————————– நாம் சீரான கல்வியைப்  பெற்று, தாக்கமும் அடைந்து, அறிவு வளர்ச்சியை பெறுகின்றோம். ஆனால், இதற்குப் பிறகு, நம்மில் ஏற்பட வேண்டிய மாற்றம் என்ன ? அதைத் தான், இன்றைய சமூகம் இழந்து தவிக்கின்றது. இஸ்லாமிய விழுமியங்களைக் கொண்ட, ஒரு சமூக மாற்றத்திற்கான ஆளுமைத் திறன்களை, விதைக்க மறந்த விளைவே, இன்றைய இஸ்லாமிய சமூகத்தின் சீர்கேடுகளுக்கு மூல காரணம் எனலாம் …

Read More »

தனிநபர் வழிபாட்டை இட்டுச் செல்லும் கண்மூடித்தனமான நம்பிக்கைகள் !!

தனிநபர் வழிபாட்டை இட்டுச் செல்லும் கண்மூடித்தனமான நம்பிக்கைகள் !! —————————————————————————————————————————————- அரசியல் வாதிகள் முதல் பாமர குடிமக்கள் வரை அனைவரும் இன்று இந்த ‘ தனிநபர் வழிபாடு’ , என்ற நோயினால் பாதிக்கப்பட்டு இருக்கிறார்கள் , சிறந்த எழுத்தாளர்கள் இன்னும் நல்ல சிந்தனையாளர்கள் என்று யாரும் இதில் விதி விலக்கு இல்லை, என் தலைவர் கூறிவிட்டார், எனது ஆசிரியர் சொல்லி விட்டார்,எனது இயக்கம் இவ்வாறு கூறிவிட்டது என்று தங்களின் அறிவு …

Read More »

சத்தியத்தை விட்டும் திசைதிருப்பக்கூடிய காரியங்கள் – 02

بسم الله الرحمن الرحيم 5. பொறாமை பொறாமையானது ஒரு சோதனையாகும். சிலர், சத்தியம் குறித்த நபரிடமிருந்து வரும் போது அதனைக் காரணம் காட்டி ஏற்க மறுக்கின்றனர். இதன் காரணமாகவே மதீனாவில் காணப்பட்ட யூதர்களும் நயவஞ்சகர்களும் சத்தியத்தைக் கொண்டு வந்த அல்லாஹ்வின் தூதரை ஏற்க மறுத்தனர். இது குறித்து அல்லாஹுத்தஆலா பிரஸ்தாபிக்கும் போது: “வேதம் கொடுக்கப்பட்டோரில் அதிகமானோர் அவர்களிடம் காணப்பட்ட பொறாமையின் காரணமாக அவர்களுக்கு சத்தியம் தெளிவான பின்னரும் நீங்கள் …

Read More »

பிரபல்யமற்ற, அனுமதிக்கப்பட்ட, அனுமதிக்கப்படாத சில சட்டங்கள் |தொடர் 2 |

பெண்கள் ஜனாஸா தொழுகையில் கலந்து கொள்வது: ஏனைய தொழுகைகளைப் போல் ஜனாஸா தொழுகையிலும் பெண்கள் ஆண்களோடு ஜமாஅத்தாக கலந்து கொள்ளலாம். ஆண்களுக்கு ஜனாஸா தொழுகை மார்க்கமாக்கப்பட்டது போல் பெண்களுக்கும் ஜனாஸா தொழுகை மார்க்கமாக்கப்பட்ட ஓர் அம்சமாகும். அதற்கு நபிகளாரின் மனைவிமார்கள் ஜனாஸா தொழுகை தொழுத செயற்பாடு ஆதாரமாக அமையப் பெறுவதைப் பார்க்கலாம். ஆயிஷா (ரழியழ்ழாஹு அன்ஹா) அவர்கள் கூறியதாவது: சஅத் பின் அபீவக்காஸ் (ரழியழ்ழாஹு அன்ஹு) அவர்கள் இறந்தபோது அவரது …

Read More »

பிரபல்யமற்ற, அனுமதிக்கப்பட்ட, அனுமதிக்கப்படாத சில சட்டங்கள் | தொடர் 01 |

கப்ரிலே இறங்கி ஜனாஸாவை வைப்பவருக்குறிய சட்டம்: அவர் அன்றிரவு தன்னுடைய மனைவியுடன உடலுறவில் ஈடுபடாதவாரக இருக்க வேண்டும்… நபி(ஸல்லழ்ழாஹு அலைஹி வஸல்லம்) அவர்கள் தம் மகள் (ஒருவரை அடக்கம் செய்யும்போது) நாங்கள் அங்கே இருந்தோம். தம் இரண்டு கண்களிலிருந்தும் நீர்வழிய கப்ருக்கருகே அமர்ந்திருந்த நபி(ஸல) அவர்கள், ‘இன்றிரவு தம் மனைவியோடு கூடாதவர் யாரேனும் உங்களில் உண்டா?’ என வினவினார்கள். ‘நான் உள்ளேன்’ என அபூ தல்ஹா(ரலி) கூறியவுடன் அவரை கப்ரில் …

Read More »

இமாம் அஹ்மதின் “முஸ்னத்” பற்றிய சுருக்கமான பார்வை…

(ஹதீஸ் கலையில் ஆர்வமுள்ளவர்களுக்கு) உங்களது தந்தை (இமாமுஸ் ஸுன்னா இமாமுனா அஹ்மத்) அவர்கள் பத்து இலட்சம் ஹதீஸ்களை மனனம் செய்திருந்தார்கள் என்று இமாம் அபூ ஸுர்ஆ அவர்கள் தனக்கு கூறியதாக இமாம் அஹ்மதின் புதல்வரான அப்துல்லாஹ் இப்னு அஹ்மத் ரஹிமஹுல்லாஹ் அவர்கள் கூறுகிறார்கள். இதனை இமாம் தஹபி ரஹிமஹுல்லாஹ் அவர்கள் தமது ஸியரு அஃலாமிந் நுபலா 11/187 ல் பதிவு செய்துள்ளார்கள். ஸஹீஹான், (புஹாரி, முஸ்லிம்) சுனன் அல் அர்பஆ …

Read More »

இமாம் மாலிகின் “முவத்தா” அறியப்பட வேண்டிய அறிவுக்களஞ்சியம்.

(ஹதீஸ் கலையில் ஆர்வமுள்ளவர்களுக்கு) முவத்தா என்பதன் பொருள் ஒழுங்குபடுத்தப்பட்டது, இலகுபடுத்தப்பட்டது, நெறிப்படுத்தப்பட்டது என்பதாகும். முவத்தா என்ற தொகுப்பில் நபிகளாரோடு இணைக்கப்பட்ட மர்பூஆன ஹதீஸ்கள், நபித்தோழர்கள், அவர்களைத் துயர்ந்தவர்களோடு இணைக்கப்பட்ட செய்திகள், தொகுப்பாளரின் இஜ்திஹாத் சார்ந்த மார்க்கத் தீர்ப்புக்கள் போன்றவை உள்ளடக்கப்பட்டிருக்கின்றன. இமாம் மாலிக் ரஹிமஹுல்லாஹ் அவர்கள், “என்னுடைய இந்த நூலை எழுபது தேர்ச்சி பெற்ற மார்க்க அறிஞர்களிடம் பார்வைக்காக கொடுத்தேன் அவர்கள் ஒவ்வொருவரும் என்னோடு உடன்பட்டனர் எனவே அதற்கு ஒழுங்குபடுத்தப்பட்டது …

Read More »

இமாம் புஹாரிக்கும் ஸஹீஹுல் புஹாரிக்கும் உலக மக்களிடையே ஏன் இந்த அங்கீகாரம் ?

இமாம் புஹாரியின் வாழ்க்கை முழுவதும் ஹதீஸ்களை தேடுவதிலும் அவற்றை மனனமிடுவதிலும் எழுதுவதிலும் பாதுகாப்பதிலுமே கழிந்தது, நபிகளாரின் பொன் மொழிகள் மீதுள்ள அளவு கடந்த தூய அன்பின் வெளிப்பாடே அவர் தொகுத்த “அல் ஜாமிஉல் முஸ்னதுஸ் ஸஹீஹுல் முஹ்தஸரு மின் உமூரி ரஸூலில்லாஹி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் வஸுனனிஹீ வஅய்யாமிஹி” (ஸஹீஹுல் புஹாரியின் முழுப் பெயர்) என்ற பொக்கிஷமாகும், உலக மக்கிளைடையே அல்லாஹ் அதற்கு வழங்கிய அங்கீகாரமே அவர்களது வாழ்க்கையில் பேணப்பட்ட …

Read More »

நரக நெருப்பை அஞ்சிக் கொள்வோம்…

பிஸ்மில்லாஹிர் ரஹ்மானிர் ரஹீம். மனிதன் இந்த உலகில் எத்தனையோ விதமான போட்டிகளில் கலந்து கொண்டு அதில் வெற்றி பெற்றுவிட்டால் அவனது நிலை மறக்குமளவுக்கு சந்தோஷப்படுகிறான். ஆனால் இவன் சந்தோஷப்பட காரணமாக அமைந்த இந்த வெற்றி தற்காலிகமான சந்தோஷத்தை தரக்கூடிய வெற்றியேயாகும். ஒருவர் ஒரு வருடத்திற்கு முன் ஒரு போட்டியொன்றில் பங்குபற்றி அதில் வெற்றி பெற்றிருந்தால் அவருக்கு இந்த வருடம் அவ்வெற்றி அதனுடைய மகிழ்ச்சியைக் காட்டாது. ஆகக்கூடினால் அந்த வெற்றியின் சந்தோஷம் …

Read More »

சத்தியத்தை விட்டும் திசைதிருப்பக்கூடிய காரியங்கள் – 01

சத்தியம் என்று வருகின்ற போது அதனை ஈமான் கொள்வதும், பின்பற்றுவதும், மனதார ஏற்றுக் கொள்வதும், அதற்கு அடிபணிவதும், அதனைப் பற்றிப்பிடிப்பதும், அதன்பால் அழைப்பு விடுப்பதும், அதற்கு உதவி புரிவதும், அதற்காக வேண்டி வாதிடுவதும் எமது கடமையாகும். எனவே, முஸ்லிமான ஒருவன் சத்தியத்தைத் தேடிப்பெற்றுக் கொள்வதற்கும், அதனை ஏற்றுச் செயல்படுவதற்கும், அது எங்கிருந்து கிடைத்தாலும் மனத்திருப்தியுடன் அங்கீகரிப்பதற்கும் முன்வரக் கூடியவனாக இருப்பான். மாறாக, வழிகேடர்களைப் பொறுத்தளவில் அவர்கள் சத்தியம் விடயத்தில் பல …

Read More »

“தஹிய்யதுல் மஸ்ஜித்” கடமையான தொழுகையா?

பிஸ்மில்லாஹிர் ரஹ்மானிர் ரஹீம். முன் வாழ்ந்த அதிகமான இமாம்கள் தஹிய்யதுல் மஸ்ஜிதினுடைய சட்டம் பற்றிக் கூறும் போது, இத் தொழுகையானது ஒரு ஸுன்னத்தான தொழுகைதான் என்று கூறியிருப்பதை பார்க்க முடிகின்றது. இவர்கள் இப்படி சட்டம் சொல்லும் போது இஜ்மா என்றடிப்படையில் ஒன்று சேர்ந்து சட்டம் வழங்கி இருப்பதையும் பார்க்க முடிகின்றது. அபூ கதாதா ரழியல்லாஹு அன்ஹு அவர்கள் அறிவிக்கிறார்கள். “உங்களில் ஒருவர் பள்ளியினுல் நுழைந்தால் அவர் இரண்டு ரக்அத்கள் தொழாமல் …

Read More »

இஷா தொழுகையின் நேரம் எது வரை?

அஸ்ஸலாமு அலைகும் வரஹ்மதுழ்ழாஹி வபரகாதுஹூ… சகோதரர் ஒருவர் என்னை தனிப்பட்ட முறையில் தொடர்பு கொண்டு நண்பர் ஒருவர் இஷா தொழுகையை சுபஹ் தொழுகை வரை தொழ முடியும் என்று சொல்கிறார். குர்ஆன், சுன்னா பேசக்கூடிய ஆலிம் ஒருவர் இரவின் நடுப்பகுதி வரைதான் தொழ முடியும் என்று சொன்னதாக ஞாபகம். இதில் எது சரி? என்று கேட்ட கேள்விக்கு பதில் அளித்த பின்னர் இக்கேள்வியின் அவசியத்தை உணர்ந்து கொண்ட நான் பிறருக்கும் …

Read More »

ருகூஃ, ஸுஜுதுகளில் ஓத முடியுமான அவ்ராதுகள்…

பிஸ்மில்லாஹிர் ரஹ்மானிர் ரஹீம். மனிதனைப் படைத்த அல்லாஹ்வுத்தஆலா அவன் நாளாந்தம் தனக்கு கட்டுப்பட்டு நடக்க வேண்டுமென்பதற்காக சில கடமைகளை மனிதன் மீது கடமையாக்கி இருக்கிறான். அவ்வாறு கடமையாக்கப்பட்ட கடமைகளில் ஒன்று தான் தொழுகையாகும். சில தொழுகைகள் மனிதன் மீது கடமையானதாகவும் இன்னும் சில தொழுகைகள் சுன்னத்தாகவும் ஆக்கப்பட்டிருக்கின்றன. எந்த தொழுகைகளாக இருந்தாலும் அவைகளை எப்படி நிறைவேற்ற வேண்டுமென்ற ஒழுங்கினை நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் அழகான முறையில் வழிகாட்டியிருக்கிறார்கள். …

Read More »