-ஷெய்க் பர்ஹான் அஹமட் ஸலஃபி எம்மை எல்லாம் படைத்த ரப்புல் ஆலமீன் எப்படியாவது சத்தியத்தை பாதுகாப்பதாக வாக்களித்திருக்கிறான். அந்தடிப்படையில் தான் காலத்துக்குக் காலம் நபிமார்களையும் ரஸூல்மார்களையும் மக்களுக்கு அனுப்பி சத்தியத்தை உண்மையான முறையில் எத்திவைத்தான். நபியவர்களது தூதுத்துவப் பணிக்குப் பின் எந்த நபியோ ரஸூலோ வரமாட்டார்கள் என்று இம்மார்க்கம் சொன்னதன் பிரகாரம் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களது காலத்துக்குப் பின் சத்தியத்தை உலமாக்களை வைத்து அல்லாஹ் மக்களுக்குக் கற்றுக் …
Read More »