بِسْمِ اللَّـهِ الرَّحْمَـٰنِ الرَّحِيمِ أَلَمْ نَشْرَحْ لَكَ صَدْرَكَ ﴿١﴾ 1) நாம், உம் இதயத்தை உமக்காக விரிவாக்கவில்லையா? أَلَمْ نَشْرَحْ لَكَ صَدْرَكَ நாம் விரிவாக்கவில்லையா? உமக்கு உமது உள்ளம் وَوَضَعْنَا عَنكَ وِزْرَكَ ﴿٢﴾ 2) மேலும், நாம் உம்மை விட்டும் உம் சுமையை இறக்கினோம். وَ وَضَعْنَا عَنكَ وِزْرَكَ இன்னும் நீக்கினோம் உம்மை விட்டும் உமது சுமை الَّذِي أَنقَضَ ظَهْرَكَ ﴿٣﴾ 3) அது உம் …
Read More »அத்தியாயம் – 95, அத்தின் – வசனங்கள் 8
بِسْمِ اللَّـهِ الرَّحْمَـٰنِ الرَّحِيمِ وَالتِّينِ وَالزَّيْتُونِ ﴿١﴾ 1) அத்தியின் மீதும், ஒலிவத்தின் (ஜைத்தூன்) மீதும் சத்தியமாக وَ التِّينِ الزَّيْتُونِ சத்தியமாக அத்தி ஒலிவு மரம் وَطُورِ سِينِينَ ﴿٢﴾ 2) ‘ஸினாய்‘ மலையின் மீதும் சத்தியமாக وَ طُورِ سِينِينَ மேலும் ஸினாய்‘ மலை وَهَـٰذَا الْبَلَدِ الْأَمِينِ﴿٣﴾ 3) மேலும் அபயமளிக்கும் இந்த (மக்கமா) நகரத்தின்மீதும் சத்தியமாக وَ هَـٰذَا الْبَلَدِ الْأَمِينِ மேலும் இது நகரம் அபயமளிக்கக்கூடியது لَقَدْ خَلَقْنَا …
Read More »