Home / Classes (e-learning) / Al-Islah WhatsApp Class / உசூலுல் ஹதீஸ் பாகம் 19

உசூலுல் ஹதீஸ் பாகம் 19

உசூலுல் ஹதீஸ்

பாகம்-19

🔷 புஷைர் அல் அதவீ  (بشير العدوي)

என்ற தாபிஈ நபி (ஸல்) கூறியதாக செய்திகளை கூறிக்கொண்டே இருந்தார்கள். அதற்கு இப்னு அப்பாஸ் (ரலி) செவிசாய்க்கவில்லை. நான் நபியவர்களின் ஹதீஸை அறிவித்துக்கொண்டிருக்கிறேன் நீங்கள் ஏன் செவி சாய்க்க மறுக்கிறீர்கள் என்று அந்த தாபிஈ கேட்டபோது இப்னு அப்பாஸ் (ரலி) கூறினார்கள் முன்னர் நாங்கள் எவரேனும் நபி (ஸல்) கூறினார்கள் என்று ஒரு செய்தியை கூறினால் எங்களது பார்வையெல்லாம் அவர்களின் பக்கம் திரும்பக்கூடியதாகவும் எங்கள் காதுகளை கூர்மையாகவும் வைத்து அதை உற்றுக்கேட்டுக்கொண்டிருந்தோம். ஆனால் மக்கள் குழப்பத்தில் ஆகிவிட்டதால் பின்னர் எங்களுக்கு அறிமுகமான ஹதீஸுகளை மட்டுமே நாங்கள் ஏற்றுக்கொள்கிறோம்.

 

Check Also

வித்ரு தொழுகையின் முக்கியத்துவம் அதன் சட்டங்களும் – 7

ஃபிக்ஹ் பாகம் – 7 வித்ரு தொழுகையின் முக்கியத்துவம் அதன் சட்டங்களும் ❣ 9 ரக்காஅத் ஆக தொழும்போது ஆயிஷா …

Leave a Reply