ஜும்ஆ குத்பா
இஸ்லாத்தின் பார்வையில் நாட்டுப்பற்று,
உரை : மௌலவி S.யாசிர் ஃபிர்தௌஸி
நாள் : 11-087-2017 வெள்ளிக்கிழமை
இடம் :போர்ட் கேம்ப் பள்ளி, அல்-ஜுபைல்,சவூதி அரேபியா
Tags நாட்டுப்பற்று மௌலவி யாஸிர் பிர்தொஸி
Check Also
மாமறை மாற்றிய மாமனிதர்கள் | பாகம் – 4 | Assheikh Noohu Althafi |
அஷ்ஷேக் நூஹ் அல்தாஃபி பத்ஹா அழைப்பு மற்றும் வழிகாட்டல் மையம் வழங்கும் மாமறை மாற்றிய மாமனிதர்கள் | பாகம் – …
One comment
Leave a Reply
You must be logged in to post a comment.
குர் ஆன் கல்வி அல் குர் ஆன் வழியில் இஸ்லாமை தெரிந்திட
சுதந்திரப்போரை இப்போதாவது அங்கீகரித்தீரே… அல்ஹம்துலில்லாஹ்… செய்யாது அஹமது அவர்களின் தியாகங்களை தெருக்கள் தோறும் பிரச்சாரம் செய்யும் நபர் உங்களுக்கு வழிகேட்டில் இருக்கிறார். ஆனால், அவர் பேசும் நிகழ்வுகள் உங்களது உரைக்கு உரம் ஊட்டுகிறதோ ? நல்ல சிந்தனைகள் வளர எனது பிரார்த்தனைகள்.
முஹம்மத் பின் அப்துல் வஹ்ஹாப் (ரஹ்) அவர்களிடம் கல்வி கற்றதனால் செய்யாது அஹமது இங்கே பேசப்படுகிறார். அவரைப்போன்று நிறைய முஸ்லிம்கள் தவ்ஹீதினுடைய கொள்கையை ஏற்று நாட்டுப்பற்றோடு தியாகம் புரிந்தார்கள் என்பதனையும் ஏற்று அவர்கள் பற்றிய செய்திகளை பரப்புங்கள்.