தஃப்ஸீர் சூரா நூர் பாகம் 54

தஃப்ஸீர்

சூரத்துந் நூர் பாகம் – 54

 வசனம் 31:

இன்னும் தங்கள் முந்தானைகளால் அவர்கள் தங்கள் மார்புகளை மறைத்துக் கொள்ளவேண்டும்وَلْيَـضْرِبْنَ بِخُمُرِهِنَّ عَلٰى جُيُوْبِهِنَّ‌

தம் கணவர்கள்اِلَّا لِبُعُوْلَتِهِنَّ

தம் தந்தையர்கள்اَوْ اٰبَآٮِٕهِنَّ

தம் கணவர்களின் தந்தையர்கள்اَوْ اٰبَآءِ بُعُوْلَتِهِنَّ

தம் புதல்வர்கள்اَوْ اَبْنَآٮِٕهِنَّ

தம் கணவர்களின் புதல்வர்கள்اَوْ اَبْنَآءِ بُعُوْلَتِهِنَّ

தம் சகோதரர்கள்اَوْ اِخْوَانِهِنَّ

தம் சகசாதாரர்களின் புதல்வர்கள்اَوْ بَنِىْۤ اِخْوَانِهِنَّ

தம் சகோதரிகளின் புதல்வர்கள்اَوْ بَنِىْۤ اَخَوٰتِهِنَّ

அல்லது பெண்கள்اَوْ نِسَآٮِٕهِنَّ

அல்லது வலக்கரங்கள் சொந்தமாக்கிக்கொண்டவர்கள்اَوْ مَا مَلَـكَتْ اَيْمَانُهُنَّ

அல்லது ஆடவர்களில் தம்மை அண்டி வாழும் (பெண்களை விரும்ப முடியாத அளவு வயதானவர்கள்)اَوِ التّٰبِعِيْنَ غَيْرِ اُولِى الْاِرْبَةِ مِنَ الرِّجَالِ

பெண்களின் மறைவான அங்கங்களை பற்றி அறிந்து கொள்ளாத சிறுவர்கள்اَوِ الطِّفْلِ الَّذِيْنَ لَمْ يَظْهَرُوْا عَلٰى عَوْرٰتِ النِّسَآءِ‌

Check Also

வித்ரு தொழுகையின் முக்கியத்துவம் அதன் சட்டங்களும் – 7

ஃபிக்ஹ் பாகம் – 7 வித்ரு தொழுகையின் முக்கியத்துவம் அதன் சட்டங்களும் ❣ 9 ரக்காஅத் ஆக தொழும்போது ஆயிஷா …

Leave a Reply