Home / Quran / குர்ஆன் தர்ஜுமா வார்த்தைக்கு வார்த்தை / அத்தியாயம் 79 அந் நாஸிஆத் – வசனங்கள் 46 (1to14 / 46)

அத்தியாயம் 79 அந் நாஸிஆத் – வசனங்கள் 46 (1to14 / 46)

بسْمِ اللَّـهِ الرَّحْمَـٰنِ الرَّحِيمِ
وَالنَّازِعَاتِ غَرْقًا﴿١﴾ 
(1)  (பாவிகளின் உயிர்களை) கடினமாகப் பறிப்பவர்(களான மலக்கு)கள் மீது சத்தியமாக
وَالنَّازِعَاتِ
غَرْقًا 
பறிப்பவர்கள் மீது சத்தியமாக
கடினம்
وَالنَّاشِطَاتِ نَشْطًا﴿٢﴾
                                                                 
(2)  (நல்லோர் உயிர்களை) இலோசாகக் கழற்றுபவர்(களான மலக்கு)கள் மீதும் சத்தியமாக- 
وَالنَّاشِطَاتِ
نَشْطًا
கழற்றுபவர்கள் மீதும்
இலோசாக
وَالسَّابِحَاتِ سَبْحًا﴿٣﴾
(3) வேகமாக நீந்திச் செல்பவர்(களான மலக்கு)கள் மீதும் சத்தியமாக-
وَالسَّابِحَاتِ
سَبْحًا
நீந்திச் செல்பவர்கள் மீதும்
நீந்துதல்
  فَالسَّابِقَاتِ سَبْقًا﴿٤
 (4) முந்தி முந்திச் செல்பவர்(களான மலக்கு)கள் மீதும் சத்தியமாக- 
    
فَالسَّابِقَاتِ
سَبْقًا
செல்பவர்கள் மீதும்
முந்திச்செல்லுதல்
 فَالْمُدَبِّرَاتِ أَمْرًا﴿٥﴾
(5) ஒவ்வொரு காரியத்தையும் நிர்வகிப்பவர்(களான மலக்கு)கள் மீதும் சத்தியமாக- 
فَالْمُدَبِّرَاتِ
أَمْرًا 
நிர்வகிப்பவர்கள்
காரியம்
﴿٦﴾يَوْمَ تَرْجُفُ الرَّاجِفَةُ 
(6) பூமி நடுக்கிவைக்க கூடியது  நடுக்கும் அந்நாளில்; 
يَوْمَ
تَرْجُفُ
الرَّاجِفَةُ
நாள்
நடுக்கும்
நடுக்கிவைக்கக் கூடியது
تَتْبَعُهَا الرَّادِفَةُ﴿٧ 
(7) அதனைத் தொடரும் (நில நடுக்கம்) தொடர்ந்து வரும். 
تَتْبَعُهَا
الرَّادِفَةُ
அதனைத் தொடரும்
தொடர்ந்து வரக்கூடியது
قُلُوبٌ يَوْمَئِذٍ وَاجِفَةٌ﴿٨﴾      
                 
(8)   அந்நாளில் நெஞ்சங்கள் திடுக்கிட் டவையாக இருக்கும். 
     
                                     
قُلُوبٌ
يَوْمَئِذٍ
وَاجِفَةٌ
உள்ளங்கள்
அந்நாளில்
திடுக்கிடக்கூடியது
﴿٩﴾ أَبْصَارُهَا خَاشِعَةٌ  
(9) அவர்கள் பார்வைகள் (அச்சத்தால்) கீழ் நோக்கியிருக்கும். 
                                                                              
أَبْصَارُهَا
خَاشِعَةٌ  
அவர்கள் பார்வைகள்
பணிந்து நிற்கும்
                                                                            
يَقُولُونَ أَإِنَّا لَمَرْدُودُونَ فِي الْحَافِرَةِ﴿١٠
                       
 (10)நாம் நிச்சயமாக கப்ருகளிலிருந்து திரும்ப (எழுப்ப)ப்படுவோமா?” என்று கூறுகிறார்கள். 
يَقُولُونَ
إِنَّا
أَلَمَرْدُودُونَ
فِي الْحَافِرَةِ
கூறுகிறார்கள்
நிச்சயமாக நாம்
மீட்டப்படுவோமா?
கப்ருகளிலிருந்து
﴿١١ أَإِذَا كُنَّا عِظَامًا نَّخِرَةً      
(11) மக்கிப்போன எலும்புகளாக நாம் ஆகி இருந்தாலுமா ?” 
أَإِذَا كُنَّا
عِظَامًا
نَّخِرَةً 
நாம் ஆகி இருந்தாலுமா?
எலும்புகள்
மக்கிப்போன
قَالُوا تِلْكَ إِذًا كَرَّةٌ خَاسِرَةٌ﴿١٢﴾ 
 (12) அப்படியானால் இது நஷ்டத்திற்குரிய திரும்புதல் என்று கூறினார்கள்.
قَالُوا
تِلْكَ
إِذًا
كَرَّةٌ
خَاسِرَةٌ
கூறுகின்றார்கள்
அது
அப்படியானால்
திரும்புதல்
நஷ்டமாக்கக் கூடியது
﴿١٣﴾ فَإِنَّمَا هِيَ زَجْرَةٌ وَاحِدَةٌ 
(13)  ஆனால் (யுக முடிவுக்கு), அது நிச்சயமாக ஒரே ஒரு பயங்கர சப்தம் தான்- 
فَإِنَّمَا هِيَ
زَجْرَةٌ
وَاحِدَةٌ
நிச்சயமாக அது
பயங்கர சப்தம்
ஒரே ஒரு
﴿١٤﴾ فَإِذَا هُم بِالسَّاهِرَةِ  
(14) அப்போது அவர்கள் (உயிர் பெற்றெழுந்து) ஒரு திடலில் சேகரமாய் விடுவார்கள். 
فَإِذَا هُم
بِالسَّاهِرَةِ
அப்போது அவர்கள்
சேகரமாய் விடுவார்கள்
தொடரும்……

Check Also

குர்ஆன் வார்த்தைக்கு வார்த்தை – ஸுரத்துல் இஹ்லாஸ் (112)

குர்ஆன் வார்த்தைக்கு வார்த்தை – ஸுரத்துல் இஹ்லாஸ் (112)

One comment

Leave a Reply