Home / Quran / குர்ஆன் தர்ஜுமா வார்த்தைக்கு வார்த்தை / அத்தியாயம் – 96, அல் அலக் – வசனங்கள் 19

அத்தியாயம் – 96, அல் அலக் – வசனங்கள் 19

بِسْمِ اللَّـهِ الرَّحْمَـٰنِ الرَّحِيمِ
اقْرَأْ بِاسْمِ رَبِّكَ الَّذِي خَلَقَ ﴿١ 
1) படைத்த உம்முடைய இறைவனின் திருநாமத்தைக் கொண்டு ஓதுவீராக.
اقْرَأْ
بِاسْمِ
رَبِّكَ
الَّذِي خَلَقَ
ஓதுவீராக
பெயரைக் கொண்டு
உம்முடைய இறைவனின்
படைத்தானே அவன்
خَلَقَ الْإِنسَانَ مِنْ عَلَقٍ ﴿٢
2) ‘அலக்என்ற நிலையிலிருந்து மனிதனை படைத்தான். 
خَلَقَ
الْإِنسَانَ
مِنْ عَلَقٍ
படைத்தான்
மனிதன்
அலக்கிலிருந்து
اقْرَأْ وَرَبُّكَ الْأَكْرَمُ ﴿٣﴾ 
ஓதுவீராக: உம் இறைவன் மாபெரும் கொடையாளி. 3)
اقْرَأْ
وَ
رَبُّكَ
الْأَكْرَمُ
ஓதுவீராக
மேலும்
உம் இறைவன்
மாபெரும் கொடையாளி
الَّذِي عَلَّمَ بِالْقَلَمِ ﴿٤﴾
4) அவனே எழுது கோலைக் கொண்டு கற்றுக் கொடுத்தான்.
الَّذِي عَلَّمَ
بِالْقَلَمِ
கற்றுக்கொடுத்தானேஅவன்
எழுது கோலைக் கொண்டு
 عَلَّمَ الْإِنسَانَ مَا لَمْ يَعْلَمْ ﴿٥﴾
5) மனிதனுக்கு அவன் அறியாதவற்றையெல்லாம் கற்றுக் கொடுத்தான்.
عَلَّمَ
الْإِنسَانَ
مَا لَمْ يَعْلَمْ
கற்றுக் கொடுத்தான்
மனிதன்
அவன் அறியாத வற்றை
 كَلَّا إِنَّ الْإِنسَانَ لَيَطْغَىٰ ﴿٦﴾
6) நிச்சயமாக மனிதன் வரம்பு மீறுகிறான். 
كَلَّا
إِنَّ
الْإِنسَانَ
لَيَطْغَىٰ
எனினும் அப்படியல்ல
நிச்சயமாக
மனிதன்
வரம்பு மீறுகிறான்
 أَن رَّآهُ اسْتَغْنَىٰ ﴿٧﴾
7) அவன் தன்னை தேவையற்றவன் என்று காணும் போது
أَن رَّآهُ
اسْتَغْنَىٰ
அவன் தன்னை காணும் போது
தேவையற்றவன்
إِنَّ إِلَىٰ رَبِّكَ الرُّجْعَىٰ ﴿٨﴾
8) நிச்சயமாக அவன் மீளுதல் உம்முடைய இறைவன்பாலே இருக்கிறது. 
إِنَّ
إِلَىٰ رَبِّكَ
الرُّجْعَىٰ
நிச்சயமாக
உம்முடைய இறைவன்பால்
மீளுதல்
 أَرَأَيْتَ الَّذِي يَنْهَىٰ ﴿٩
9) தடை செய்கிறானே அவனை நீர் பார்த்தீரா
أَرَأَيْتَ
الَّذِي يَنْهَىٰ
நீர் பார்த்தீரா?
தடை செய்கிறானே அவன்
 عَبْدًا إِذَا صَلَّىٰ﴿١٠﴾
10) ஓர் அடியார் அவர் தொழும் போது
عَبْدًا
إِذَا صَلَّىٰ
ஓர் அடியார்
அவர் தொழும்போது
 أَرَأَيْتَ إِن كَانَ عَلَى الْهُدَىٰ ﴿١١
11) நீர் பார்தீராஅவர் நேர்வழியில் இருந்து கொண்டும்
أَرَأَيْتَ
إِن كَانَ
عَلَى الْهُدَىٰ
நீர் பார்த்தீரா?
நிச்சயம் இருந்தார்
நேர்வழியின் மீது
 أَوْ أَمَرَ بِالتَّقْوَىٰ ﴿١٢﴾
12) அல்லது அவர் பயபக்தியைக் கொண்டு ஏவியவாறு இருந்தும்
أَوْ
أَمَرَ
بِالتَّقْوَىٰ
அல்லது
ஏவினார்
பயபக்தியைக் கொண்டு
أَرَأَيْتَ إِن كَذَّبَ وَتَوَلَّىٰ ﴿١٣
13) அவரை அவன் பொய்யாக்கிமுகத்தைத் திருப்பிக் கொண்டான் என்பதை நீர் பார்த்தீரா,
أَرَأَيْتَ
إِن كَذَّبَ
وَتَوَلَّىٰ
நிர் பார்த்தீரா
நிச்சயம் பொய்யுரைத்தான்
திருப்பினான்
 أَلَمْ يَعْلَم بِأَنَّ اللَّـهَ يَرَىٰ ﴿١٤﴾
14) நிச்சயமாக அல்லாஹ் (அவனைப்) பார்க்கிறான் என்பதை அவன் அறியவில்லையா
أَلَمْ يَعْلَم
بِأَنَّ اللَّـهَ
يَرَىٰ
அவன் அறியவில்லையா?
நிச்சயமாக அல்லாஹ்
பார்க்கிறான்
 كَلَّا لَئِن لَّمْ يَنتَهِ لَنَسْفَعًا بِالنَّاصِيَةِ ﴿١٥﴾
15) அப்படியல்ல: அவன் விலகிக் கொள்ளவில்லையானால்நிச்சயமாக நாம் (அவனுடைய) முன்னெற்றி ரோமத்தைப் பிடித்து அவனை இழுப்போம்.
كَلَّا
لَئِن لَّمْ يَنتَهِ
لَنَسْفَعًا
அப்படியல்ல
அவன் விலகிக் கொள்ளவில்லையானால்
பிடித்து  இழுப்போம்
بِ
النَّاصِيَةِ
கொண்டு
முன்னெற்றி ரோமம்
 نَاصِيَةٍ كَاذِبَةٍ خَاطِئَةٍ ﴿١٦﴾
16) தவறிழைத்து பொய்யுரைக்கும் முன்னெற்றி ரோமத்தை
نَاصِيَةٍ
كَاذِبَةٍ
خَاطِئَةٍ
முன்னெற்றி ரோமம்
பொய்ப்படுத்தக்கூடியது
தவறிழைத்து
فَلْيَدْعُ نَادِيَهُ ﴿١٧﴾
17) ஆகவேஅவன் தன் சபையோரை அழைக்கட்டும்.
فَلْيَدْعُ
نَادِيَهُ
அவன் அழைக்கட்டும்
தன் சபையோரை
 سَنَدْعُ الزَّبَانِيَةَ ﴿١٨ 
18) நாமும் நரகக் காவலாளிகளை அழைப்போம்.  
سَنَدْعُ
الزَّبَانِيَةَ
நாம் அழைப்போம்
நரகக் காவலர்கள்
كَلَّا لَا تُطِعْهُ وَاسْجُدْ وَاقْتَرِب  ﴿١٩
           
 19) (அவன் கூறுவது போலல்ல) அவனுக்கு நீர் வழிபடாதீர்; (உம் இறைவனுக்கு) ஸுஜூது செய்து (வணங்கி அவனை) நெருங்குவீராக. 
كَلَّا
لَا تُطِعْهُ
وَ
اسْجُدْ
اقْتَرِب
அப்படியல்ல
அவனுக்கு நீர் வழிபடாதீர்
மேலும்
சுஜூத் செய்
நெருங்கு

Check Also

குர்ஆன் வார்த்தைக்கு வார்த்தை – ஸுரத்துல் இஹ்லாஸ் (112)

குர்ஆன் வார்த்தைக்கு வார்த்தை – ஸுரத்துல் இஹ்லாஸ் (112)

Leave a Reply