Home / Quran / குர்ஆன் தர்ஜுமா வார்த்தைக்கு வார்த்தை / அத்தியாயம் 97, கத்ர் ( கண்ணியமிக்க ) வசனங்கள் 5

அத்தியாயம் 97, கத்ர் ( கண்ணியமிக்க ) வசனங்கள் 5

بِسْمِ اللَّـهِ الرَّحْمَـٰنِ الرَّحِيمِ
إِنَّا أَنزَلْنَاهُ فِي لَيْلَةِ الْقَدْرِ ﴿١ 
1) நிச்சயமாக நாம் அதை (குர்ஆனை) கண்ணியமிக்க (லைலத்துல் கத்ர்) என்ற இரவில் இறக்கினோம்.
إِنَّا
أَنزَلْنَا
هُ
فِي لَيْلَةِ
الْقَدْرِ 
நிச்சயமாக நாம்
இறக்கினோம்
அதை
இரவில்
கண்ணியமிக்க
وَمَا أَدْرَاكَ مَا لَيْلَةُ الْقَدْرِ ﴿٢
  2) மேலும் கண்ணியமிக்க இரவு என்ன என்பதை உமக்கு அறிவித்தது எது?  
وَ
مَا
أَدْرَاكَ
مَا
لَيْلَةُ
الْقَدْرِ
மேலும்
எது?
உமக்கு அறிவித்தது
என்ன
இரவு
கண்ணியமிக்க
لَيْلَةُ الْقَدْرِ خَيْرٌ مِّنْ أَلْفِ شَهْرٍ ﴿٣
 3) கண்ணியமிக்க (அந்த) இரவு ஆயிரம் மாதங்களை விட மிக மேலானதாகும். 
لَيْلَةُ
الْقَدْرِ
خَيْرٌ
مِّنْ
أَلْفِ
شَهْرٍ
இரவு
கண்ணியமிக்க
மேலானது
விட
ஆயிரம்
மாதம்
 تَنَزَّلُ الْمَلَائِكَةُ وَالرُّوحُ فِيهَا بِإِذْنِ رَبِّهِم مِّن كُلِّ أَمْرٍ ﴿٤
4) அதில் மலக்குகளும், ஆன்மாவும் (ஜிப்ரயீலும்) தம் இறைவனின் கட்டளையின் படி (நடைபெற வேண்டிய) சகல காரியங்களுடன் இறங்குகின்றனர்.
تَنَزَّلُ
الْمَلَائِكَةُ
الرُّوحُ
فِيهَا
بِإِذْنِ
இறங்குகின்றனர்
மலக்குகள்
ஆன்மா
அதில்
அனுமதியுடன்
رَبِّهِم
مِن كُلِّ
أَمْرٍ
தம் இறைவன்
சகலத்திலும்
காரியம்
 سَلَامٌ هِيَ حَتَّىٰ مَطْلَعِ الْفَجْرِ ﴿٥
4) சாந்தி (நிலவியிருக்கும்) அது விடியற்காலை உதயமாகும் வரை இருக்கும். 
سَلَامٌ
هِيَ
حَتّىٰ
مَطْلَعِ
الْفَجْرِ
சாந்தி
அது
வரை
உதயமாகும்
விடியற்காலை

Check Also

குர்ஆன் வார்த்தைக்கு வார்த்தை – ஸுரத்துல் இஹ்லாஸ் (112)

குர்ஆன் வார்த்தைக்கு வார்த்தை – ஸுரத்துல் இஹ்லாஸ் (112)

Leave a Reply