Home / Quran / குர்ஆன் தர்ஜுமா வார்த்தைக்கு வார்த்தை / அத்தியாயம் 98 அல்பய்யினா ( தெளிவான ஆதாரம்) ‌வசனங்கள் 8

அத்தியாயம் 98 அல்பய்யினா ( தெளிவான ஆதாரம்) ‌வசனங்கள் 8

بِسْمِ اللَّـهِ الرَّحْمَـٰنِ الرَّحِيمِ
لَمْ يَكُنِ الَّذِينَ كَفَرُوا مِنْ أَهْلِ الْكِتَابِ وَالْمُشْرِكِينَ مُنفَكِّينَ حَتَّىٰ تَأْتِيَهُمُ الْبَيِّنَةُ ﴿١ 

 வேதக்காரர்களிலும், இணைவைப்பவர்களிலும் நிராகரித்தார்களே அவர்கள் தங்களிடம் தெளிவான ஆதாரம் வரும் வரை (நிராகரிப்பிலிருந்து)

விலகுபவர்களாக இருக்கவில்லை

وَ
أَهْلِ الْكِتَابِ
مِنْ
الَّذِينَ كَفَرُوا
لَمْ يَكُنِ
இன்னும்
வேதக்காரர்கள்
இருந்து
நிராகரித்தார்களே அவர்கள்
இருக்கவில்லை
الْبَيِّنَةُ
تَأْتِيَهُمُ
حَتّىٰ
مُنفَكِّينَ
الْمُشْرِكِينَ
தெளிவான ஆதாரம்
அவர்களிடம் வரும்
வரை
விலகுபவர்கள்
இணைவைப்பவர்கள்
رَسُولٌ مِّنَ اللَّـهِ يَتْلُو صُحُفًا مُّطَهَّرَةً ﴿٢

 அல்லாஹ்விடமிருந்து வந்த தூதர், அவர்களுக்கு பரிசுத்தமான ஆகமங்களை ஓதிக் காண்பிக்கிறார்

   
مُّطَهَّرَةً
صُحُفًا
يَتْلُو
مِّنَ اللَّـهِ
رَسُولٌ
   பரிசுத்தமான        
ஆகமங்கள்ஏடுகள்
ஓதுவார்
அல்லாஹ்விடமிருந்து
தூதர்
فِيهَا كُتُبٌ قَيِّمَةٌ ﴿٣
3) அவற்றில் நிலையான சட்டதிட்டங்கள் உள்ளன
قَيِّمَةٌ 
كُتُبٌ
فِيهَا
நிலையான
சட்டதிட்டங்கள்
அவற்றில் உள்ளன
 وَمَا تَفَرَّقَ الَّذِينَ أُوتُوا الْكِتَابَ إِلَّا مِن بَعْدِ مَا جَاءَتْهُمُ الْبَيِّنَةُ ﴿٤
4) எனினும் வேதக்காரர்கள் அவர்களுக்குத் தெளிவான ஆதாரம் வந்தபின்னரேயன்றி அவர்கள் பிளவுபடவில்லை. 
وَمَا تَفَرَّقَ
الَّذِينَ أُوتُوا
الْكِتَابَ
إِلَّا
பிளவுபடவில்லை
கொடுக்கப்பட்டார்களே அவர்கள்
ஆதாரம்
தவிர
الْبَيِّنَةُ
مِن بَعْدِ مَا جَاءَتْهُمُ
தெளிவான ஆதாரம்
அவர்களிடம் வந்த பின்னர்
 وَمَا أُمِرُوا إِلَّا لِيَعْبُدُوا اللَّـهَ مُخْلِصِينَ لَهُ الدِّينَ حُنَفَاءَ وَيُقِيمُوا الصَّلَاةَ وَيُؤْتُوا الزَّكَاةَ وَذَٰلِكَ دِينُ الْقَيِّمَةِ﴿٥
5) “அல்லாஹ்வுக்கு மார்க்கத்தைத் தூய்மையாக்கிஅவனைச் சார்ந்தவர்களாக அவனை வணங்க வேண்டும், தொழுகையை அவர்கள் நிலைநாட்டவேண்டும்ஜகாத்தை வழங்க வேண்டும் என்பதைத் தவிர (வேறெதுவும்) அவர்களுக்குக் கட்டளையிடப்படவில்லை. இதுதான் நேரான மார்க்கமாகும்.”  
مُخْلِصِينَ
لِيَعْبُدُوا اللَّـهَ
إِلَّا
أُمِرُوا
مَا
தூய்மையாக்கியவர்கள்
அல்லாஹ்வை வணங்குவதற்காக
தவிர
கட்டளை /ஏவல்
இல்லை
يُقِيمُوا الصَّلَاةَ
حُنَفَاءَ
الدِّينَ
لَهُ
தொழுகையை நிலைநிறுத்துவார்கள்
சார்ந்தவர்கள்
மார்க்கம்
அவனுக்கு
يُؤْتُوا الزَّكَاةَ
وَ
ذَٰلِكَ
دِينُ
الْقَيِّمَةِ
ஜகாத் வழங்குவார்கள்
இன்னும்
அது
மார்க்கம்
நேரான
 إِنَّ الَّذِينَ كَفَرُوا مِنْ أَهْلِ الْكِتَابِ وَالْمُشْرِكِينَ فِي نَارِ جَهَنَّمَ خَالِدِينَ فِيهَا أُولَـٰئِكَ هُمْ شَرُّ الْبَرِيَّةِ ﴿٦
6) நிச்சயமாக வேதக்காரர்களிலும் இணைவைப்பவர்களிலும் நிராகரித்தார்களே அவர்கள் என்றென்றும் நரக நெருப்பில் இருப்பார்கள் – இவர்கள்தாம் படைப்புகளில் மிகக் கெட்டவர்கள். 
إِنَّ
الَّذِينَ كَفَرُوا
مِنْ
أَهْلِ الْكِتَابِ
وَ
நிச்சயமாக
நிராகரித்தார்களே அவர்கள்
இருந்து
வேதக் காரர்கள்
இன்னும்
الْمُشْرِكِينَ
فِي
نَارِ
جَهَنَّمَ
خَالِدِينَ
இணைவைப்பவர்கள்
இல்
நெருப்பு
நரகம்
நிரந்தமாக / என்றென்றும்
الْبَرِيَّةِ
شَرُّ
هُمْ/أُولـٰئِكَ
فِيهَا
படைப்புகள்
மிகக் கெட்டவன்
அவர்கள்
அதில்
 إِنَّ الَّذِينَ آمَنُوا وَعَمِلُوا الصَّالِحَاتِ أُولَـٰئِكَ هُمْ خَيْرُ الْبَرِيَّةِ ﴿٧
7) நிச்சயமாகஎவர்கள் ஈமான் கொண்டுநல்ல காரியங்கள் செய்கிறார்களோஅவர்கள் தாம் படைப்புகளில் மிக மேலானவர்கள்
الصَّالِحَاتِ
عَمِلُوا
وَ
إِنَّ الَّذِينَ آمَنُوا
நல்லவவை
செய்தார்கள்
மேலும்
நிச்சயமாக ஈமான் கொண்டார்களே அவர்கள்
الْبَرِيَّةِ
خَيْرُ
هُمْ/أُولـٰئِكَ
படைப்புகள்
மிகக் நல்லவர்
அவர்கள்
جَزَاؤُهُمْ عِندَ رَبِّهِمْ جَنَّاتُ عَدْنٍ تَجْرِي مِن تَحْتِهَا الْأَنْهَارُ خَالِدِينَ فِيهَا أَبَدًا رَّضِيَ اللَّـهُ عَنْهُمْ وَرَضُوا عَنْهُ ذَٰلِكَ لِمَنْ خَشِيَ رَبَّهُ﴿٨
8) அவர்களுடைய நற்கூலிஅவர்களுடைய இறைவனிடத்திலுள்ள அத்னு என்னும் சுவர்க்கச் சோலைகளாகும். அவற்றின் கீழே ஆறுகள் ஓடிக்கொண்டு இருக்கும்அவற்றில் அவர்கள் என்றென்றும் தங்கியிருப்பார்கள்அல்லாஹ்வும் அவர்களைத்  திருப்தி கொண்டான்,  அவர்களும் அவனைப்பற்றி திருப்தி கொண்டார்கள்தன் இறைவனுக்குப் பயப்படுகிறாரே அத்தகையவருக்கே இந்த மேலான நிலை உண்டாகும்.
جَنَّاتُ
رَبِّهِمْ
عِندَ
جَزَاؤُهُمْ
சோலைகள்
அவர்களுடைய இறைவன்
இடம்
அவர்களுடைய கூலி
الْأَنْهَارُ
تَحْتِهَا
مِن
تَجْرِي
عَدْنٍ
ஆறுகள்
அதன் கீழே
இருந்து
ஓடும்
அத்னு என்னும் சுவர்க்கம்
خَالِدِينَ
فِيهَا
أَبَدًا
رَّضِيَ اللَّـهُ
நிரந்தமாக / என்றென்றும்
அதில்
என்றென்றும்
அல்லாஹ் திருப்தி கொண்டான்
وَرَضُوا
عَنْهُمْ
(هُمْ)
(عَنْ)
அவர்கள் திருப்தி கொண்டார்கள்
அவர்களைப் பற்றி
அவர்கள்
பற்றி
رَبَّهُ
لِمَنْ خَشِيَ
ذٰلِكَ
عَنْهُ
அவனுடைய இறைவன்
பயந்தானே அவனுக்கு
அது
அவனைப் பற்றி

Check Also

குர்ஆன் வார்த்தைக்கு வார்த்தை – ஸுரத்துல் இஹ்லாஸ் (112)

குர்ஆன் வார்த்தைக்கு வார்த்தை – ஸுரத்துல் இஹ்லாஸ் (112)

Leave a Reply