Home / Classes (e-learning) / Al-Islah WhatsApp Class / இறைவன் கேட்கும் சில கேள்விகள் 15

இறைவன் கேட்கும் சில கேள்விகள் 15

அகீதா

இறைவன் கேட்கும் சில கேள்விகள்!?

பாகம் – 15

❤ ஸூரத்து லுக்மான் 31:11

هٰذَا خَلْقُ اللّٰهِ فَاَرُوْنِىْ مَاذَا خَلَقَ الَّذِيْنَ مِنْ دُوْنِهٖ‌ؕ بَلِ الظّٰلِمُوْنَ فِىْ ضَلٰلٍ مُّبِيْنٍ

  “இவை(யாவும்) அல்லாஹ்வின் படைப்பாகும் – அவனன்றி உள்ளவர்கள் எதைப் படைத்திருக்கின்றனர் என்பதை எனக்குக் காண்பியுங்கள்” (என்று அவர்களிடம் நபியே! நீர் கூறும்.) அவ்வாறல்ல; அநியாயக்காரர்கள் பகிரங்கமான வழிகேட்டில்தான் இருக்கின்றனர்.

முஸ்லிம்களில் சிலர் அறியாத மடத்தனத்தால் இரு விஷயங்கள் கூறினார்கள்.

ஸுலைமான் (அலை) அல்லாஹ்வின் அனுமதி பெற்று படைத்த உயிர்கள் தான் வௌவால், அண்ணாசி, முந்திரி என்றும்,

நபி படைத்ததால் தவறுதலாக படைத்துவிட்டார்கள் என்றும் ஷிர்குல் ருபூபிய்யாஹ் – படைத்தலில் இணைவைத்தல் செய்கிறார்கள்.

Check Also

வித்ரு தொழுகையின் முக்கியத்துவம் அதன் சட்டங்களும் – 7

ஃபிக்ஹ் பாகம் – 7 வித்ரு தொழுகையின் முக்கியத்துவம் அதன் சட்டங்களும் ❣ 9 ரக்காஅத் ஆக தொழும்போது ஆயிஷா …

Leave a Reply