Home / Classes (e-learning) / Al-Islah WhatsApp Class / தஃப்ஸீர் சூரா நூர் பாகம் 20

தஃப்ஸீர் சூரா நூர் பாகம் 20

தஃப்ஸீர்

சூரத்துந் நூர் பாகம் – 20

வசனம் 16

وَ لَوْلَاۤ اِذْ سَمِعْتُمُوْهُ قُلْتُمْ مَّا يَكُوْنُ لَـنَاۤ اَنْ نَّـتَكَلَّمَ بِهٰذَ ا ‌ۖ سُبْحٰنَكَ هٰذَا بُهْتَانٌ عَظِيْمٌ‏

அதை செவியுற்றபோது கூறியிருக்கக்கூடாதா – وَ لَوْلَاۤ اِذْ سَمِعْتُمُوْهُ قُلْتُمْ

எங்களுக்கு (தகுதி) இருக்கவில்லை – مَّا يَكُوْنُ لَـنَاۤ

இப்படி பேச – اَنْ نَّـتَكَلَّمَ بِهٰذَ ا ‌ۖ

இது பெரும் பழியாகும் – هٰذَا بُهْتَانٌ عَظِيْمٌ‏

  இன்னும் இதை நீங்கள் செவியேற்ற போது, “இதைப் பற்றி நாம் பேசுவது நமக்கு(த் தகுதி) இல்லை; (நாயனே!) நீயே தூயவன்; இது பெரும் பழியாகும்” என்று நீங்கள் கூறியிருக்கலாகாதா?

வசனம் 17

يَعِظُكُمُ اللّٰهُ اَنْ تَعُوْدُوْا لِمِثْلِهٖۤ اَبَدًا اِنْ كُنْتُمْ مُّؤْمِنِيْنَ‌ۚ‏

அல்லாஹு உங்களுக்கு அறிவுரை கூறுகிறான் – يَعِظُكُمُ اللّٰهُ

மீள்வது – اَنْ تَعُوْدُوْا

இது போன்ற – لِمِثْلِهٖۤ

ஒரு போதும் – اَبَدًا

நீங்கள் முஃமின்களாக இருந்தால் – اِنْ كُنْتُمْ مُّؤْمِنِيْنَ‌ۚ ‏

  நீங்கள் (திடமாக) முஃமின்களாகயிருப்பின் நீங்கள் இது போன்ற (பழி சுமத்துவ)தின் பால் மீளலாகாது என்று அல்லாஹ் உங்களுக்கு போதிக்கிறான்.

Check Also

வித்ரு தொழுகையின் முக்கியத்துவம் அதன் சட்டங்களும் – 7

ஃபிக்ஹ் பாகம் – 7 வித்ரு தொழுகையின் முக்கியத்துவம் அதன் சட்டங்களும் ❣ 9 ரக்காஅத் ஆக தொழும்போது ஆயிஷா …

Leave a Reply