Home / Classes (e-learning) / Al-Islah WhatsApp Class / தஃப்ஸீர் சூரா நூர் பாகம் 27

தஃப்ஸீர் சூரா நூர் பாகம் 27

தஃப்ஸீர்

சூரத்துந் நூர் பாகம் – 27

لَوْ أَنَّ أَحَدَهُمْ إِذَا أَرَادَ أَنْ يَأْتِيَ أَهْلَهُ قَالَ بِاسْمِ اللهِ اللَّهُمَّ جَنِّبْنَا الشَّيْطَانَ

وَجَنِّبْالشَّيْطَانَ مَا رَزَقْتَنَا، فَإِنَّهُ إِنْ يُقَدَّرْ بَيْنَهُمَا وَلَدٌ فِي ذَلِكَ لَمْ يَضُرَّهُ شَيْطَانٌ أَبَدًا

இப்னு அப்பாஸ் (ரலி) – நபி (ஸல்) – உங்களில் ஒருவர் குடும்ப உறவில் ஈடுபட நினைத்தால்

بِسْمِ اللهِ اللَّهُمَّ جَنِّبْنَا الشَّيْطَانَ ، وَجَنِّبِ الشَّيْطَانَ مَا رَزَقْـتَنَا

என்று கூறி விட்டு ஈடுபட்டால் அதில் பிறக்கும் குழந்தையை ஷைத்தான் ஒருபோதும் தீண்ட மாட்டான். (புஹாரி – 3283)

நபி (ஸல்) – இந்த உலகத்தில் எந்த குழந்தை பிறந்தாலும் ஷைத்தான் அதை தீண்டுகிறான் அதனால் தான் குழந்தைகள் அழுது கொண்டு பிறக்கின்றன. ஈஸா(அலை) பிறந்தபோது அழவில்லை அல்லாஹ் பாதுகாத்தான். (புஹாரி)

ஷைத்தானின் தீங்கில் மிக மோசமானது மனிதர்களின் உள்ளத்தில் அவன் ஏற்படுத்தும் ஊசலாட்டம் (சூரா நாஸ் )

Check Also

வித்ரு தொழுகையின் முக்கியத்துவம் அதன் சட்டங்களும் – 7

ஃபிக்ஹ் பாகம் – 7 வித்ரு தொழுகையின் முக்கியத்துவம் அதன் சட்டங்களும் ❣ 9 ரக்காஅத் ஆக தொழும்போது ஆயிஷா …

Leave a Reply