Home / Classes (e-learning) / Al-Islah WhatsApp Class / தஃப்ஸீர் சூரா நூர் பாகம் 41

தஃப்ஸீர் சூரா நூர் பாகம் 41

தஃப்ஸீர்

சூரத்துந் நூர் பாகம் – 41

  வசனம் 27 :

يٰۤـاَيُّهَا الَّذِيْنَ اٰمَنُوْا لَا تَدْخُلُوْا بُيُوْتًا غَيْرَ بُيُوْتِكُمْ حَتّٰى تَسْتَاْنِسُوْا وَتُسَلِّمُوْا عَلٰٓى اَهْلِهَا ‌ؕ

ذٰ لِكُمْ خَيْرٌ لَّـكُمْ لَعَلَّكُمْ تَذَكَّرُوْنَ‏

ஈமான் கொண்டவர்களே! உங்கள் வீடுகளல்லாத (வேறு) வீடுகளில், அ(வ்வீட்டிலுள்ள)வர்களிடம் அனுமதி பெற்று, அவர்களுக்கு ஸலாம் சொல்லாதவரை (அவற்றினுள்) பிரவேசிக்காதீர்கள் – (அவ்வாறு நடப்பதுவே) உங்களுக்கு நன்மையாகும்; நீங்கள் நற்போதனை பெறுவதற்கு (இது உங்களுக்குக் கூறப்படுகிறது).

يٰۤـاَيُّهَا الَّذِيْنَ اٰمَنُوْا

ஈமான் கொண்டவர்களே

↔  لَا تَدْخُلُوْا بُيُوْتًا غَيْرَ بُيُوْتِكُمْ

உங்கள் வீடு அல்லாத வீடுகளில் நுழைய வேண்டாம்

↔  حَتّٰى تَسْتَاْنِسُوْا وَتُسَلِّمُوْا عَلٰٓى اَهْلِهَا

 அவர்களிடம் அனுமதி பெற்று ஸலாம் கூறும் வரை

↔  ذٰ لِكُمْ خَيْرٌ لَّـكُمْ

அதுதான் உங்களுக்கு நல்லது

↔  لَعَلَّكُمْ تَذَكَّرُوْنَ

நீங்கள் நற்போதனை பெறுவதற்கு

Check Also

வித்ரு தொழுகையின் முக்கியத்துவம் அதன் சட்டங்களும் – 7

ஃபிக்ஹ் பாகம் – 7 வித்ரு தொழுகையின் முக்கியத்துவம் அதன் சட்டங்களும் ❣ 9 ரக்காஅத் ஆக தொழும்போது ஆயிஷா …

Leave a Reply