Home / Classes (e-learning) / Al-Islah WhatsApp Class / தஃப்ஸீர் சூரா நூர் பாகம் 45

தஃப்ஸீர் சூரா நூர் பாகம் 45

தஃப்ஸீர்

சூரத்துந் நூர் பாகம் – 45

ஹுதைபா (ரலி) விடம் கேட்டார்கள் – என்னுடைய தாயிடம் நான் அனுமதி கேட்கவேண்டுமா ? – அனுமதி கேட்காமல் நுழைந்தால் உன்னுடைய தாயை பார்க்கக்கூடாத கோலத்தில் நீ பார்த்துவிட நேரும்.

لو اطلع في بيتك أحد ولم تأذن له خذفته بحصاة ففقأت عينه ما كان عليك من

جناح

அபூஹுரைரா (ரலி) – நபி (ஸல்) – உன் அனுமதியின்றி உன் வீட்டை ஒருவர் எட்டிப்பார்த்தால் ஒரு கல்லால் எரிந்து அவரது கண்ணை நீ காயப்படுத்தினால் உன் மீது எந்தக்குற்றமும் இல்லை (புஹாரி, முஸ்லீம்)

Check Also

வித்ரு தொழுகையின் முக்கியத்துவம் அதன் சட்டங்களும் – 7

ஃபிக்ஹ் பாகம் – 7 வித்ரு தொழுகையின் முக்கியத்துவம் அதன் சட்டங்களும் ❣ 9 ரக்காஅத் ஆக தொழும்போது ஆயிஷா …

Leave a Reply