Home / Classes (e-learning) / Al-Islah WhatsApp Class / தஃப்ஸீர் சூரா நூர் பாகம் 5

தஃப்ஸீர் சூரா நூர் பாகம் 5

தஃப்ஸீர்

சூரத்து நூர் பாகம் – 5

கல்லால் எறிவது மட்டுமா அல்லது கசையடியும் கொடுக்க வேண்டுமா என்பதில் உலமாக்களுக்கிடையில் கருத்து வேறுபாடு இருக்கிறது.

அஹ்மத் (ரஹ்) – கசையடியும் கொடுக்க வேண்டும் கல்லாலும் எரிய வேண்டும்.

. الْبِكْرُ بِالْبِكْرِ جَلْدُ مِائَةٍ، وَنَفْيُ سَنَةٍ وَالثَّيِّبِ جَلْدُ مِائَةٍ وَالرَّجْمُ

உபாதா இப்னு ஸாமித் (ரலி) – திருமணம் முடித்த ஆணும் பெண்ணும் விபச்சாரத்தில் ஈடுபட்டால் 100 கசையடியும் கல்லால் எறிவதும் என நபி (ஸல்) கூறினார்கள்.(முஸ்லீம்)

அபூஹனீபா, மாலிக் ஷாஃபீ (ரஹ்) கல்லால் எறிந்தால் போதும் மாயிஸ் (ரலி) வை நபி (ஸல்) கல்லால் தான் எரிந்து கொன்றார்கள் கசையடி கொடுக்கவில்லை. (புஹாரி, முஸ்லீம்)

மேற்கூறப்பட்ட உதாரணங்கள் மூலம் கருத்து வேறுபாடுகள் ஹதீஸ்களை புரிந்து கொண்ட விதத்தில் தான் வருகிறது என நாம் அறிந்து கொள்ளலாம்.

Check Also

வித்ரு தொழுகையின் முக்கியத்துவம் அதன் சட்டங்களும் – 7

ஃபிக்ஹ் பாகம் – 7 வித்ரு தொழுகையின் முக்கியத்துவம் அதன் சட்டங்களும் ❣ 9 ரக்காஅத் ஆக தொழும்போது ஆயிஷா …

Leave a Reply