Home / Classes (e-learning) / Al-Islah WhatsApp Class / தஃப்ஸீர் சூரா நூர் பாகம் 56

தஃப்ஸீர் சூரா நூர் பாகம் 56

தஃப்ஸீர்

சூரத்துந் நூர் பாகம் – 56

 வசனம் : 32 

وَاَنْكِحُوا الْاَيَامٰى مِنْكُمْ وَالصّٰلِحِيْنَ مِنْ عِبَادِكُمْ وَاِمَآٮِٕكُمْ‌ ؕ اِنْ يَّكُوْنُوْا فُقَرَآءَ يُغْنِهِمُ اللّٰهُ

مِنْ فَضْلِهٖ‌ ؕ وَاللّٰهُ وَاسِعٌ عَلِيْمٌ‏

திருமணம் முடித்து கொடுங்கள் ↔ وَاَنْكِحُوا

⇓ ↔ الْاَيَامٰى مِنْكُمْ

உங்களில் துணையில்லாதவர்களுக்கு.

⇓ ↔ وَالصّٰلِحِيْنَ مِنْ عِبَادِكُمْ وَاِمَآٮِٕكُمْ‌

ஸாலிஹான (ஆண், பெண்) அடிமைகளுக்கும்

⇓ ↔ اِنْ يَّكُوْنُوْا فُقَرَآءَ

அவர்கள் ஏழைகளாக இருந்தால்

⇓ ↔ يُغْنِهِمُ اللّٰهُ مِنْ فَضْلِهٖ

அல்லாஹ் தன்னுடைய அருளால் அவர்களை வசதியுள்ளவர்களாக மாற்றுவான்

⇓ ↔ وَاللّٰهُ وَاسِعٌ عَلِيْمٌ‏

அல்லாஹ் (கொடையில்) விசாலமானவன். (யாவற்றையும்) நன்கறிந்தவன்

 

Check Also

வித்ரு தொழுகையின் முக்கியத்துவம் அதன் சட்டங்களும் – 7

ஃபிக்ஹ் பாகம் – 7 வித்ரு தொழுகையின் முக்கியத்துவம் அதன் சட்டங்களும் ❣ 9 ரக்காஅத் ஆக தொழும்போது ஆயிஷா …

Leave a Reply