Home / Classes (e-learning) / Al-Islah WhatsApp Class / தஃப்ஸீர் சூரா நூர் பாகம் 61

தஃப்ஸீர் சூரா நூர் பாகம் 61

தஃப்ஸீர்

சூரத்துந் நூர் பாகம் – 61

ஸூரத்துல் முஃமினூன் 23: 5, 6, 7

وَالَّذِينَ هُمْ لِفُرُوجِهِمْ حَافِظُونَ

(5) மேலும், அவர்கள் தங்களுடைய வெட்கத் தலங்களைக் காத்துக் கொள்வார்கள்.

اِلَّا عَلٰٓى اَزْوَاجِهِمْ اَوْ مَا مَلَـكَتْ اَيْمَانُهُمْ فَاِنَّهُمْ غَيْرُ مَلُوْمِيْنَ‌ۚ‏

(6) ஆனால், அவர்கள் தங்கள் மனைவிகளிடமோ அல்லது தங்கள் வலக்கரம் சொந்தமாக்கிக் கொண்டவர்களிடமோ தவிர – (இவர்களிடம் உறவு கொள்வது கொண்டும்) நிச்சயமாக அவர்கள் பழிக்கப்படமாட்டார்கள்.

فَمَنِ ابْتَغٰى وَرَآءَ ذٰ لِكَ فَاُولٰٓٮِٕكَ هُمُ الْعٰدُوْنَ‌ ۚ

(7) ஆனால், இதற்கு அப்பால் (வேறு வழிகளை) எவர் நாடுகிறாரோ அ(த்தகைய)வர்கள் தாம் வரம்பு மீறியவர்களாவார்கள்.

يا معشر الشباب من استطاع منكم الباءة فليتزوج فإنه أغض للبصر وأحصن 

للفرج ، ومن لم يستطع فعليه بالصوم فإنه له وجاء 

இப்னு மசூத் (ரலி) – இளைஞர்களே உங்களில் சக்தியுள்ளவர்கள் திருமணம் செய்து கொள்ளுங்கள்.

 அது உங்கள் பார்வைகளை தாழ்த்தச் செய்யும் ↔️ فإنه أغض للبصر

  உங்களுடைய கற்பை அது பாதுகாக்கும் ↔️ وأحصن للفرج

 யாரால் அதற்கு சக்திபெறவில்லையோ ↔️ ومن لم يستطع

  அவர் நோன்பு நோற்றுக்கொள்ளட்டும் ↔️ فعليه بالصوم

(முஸ்னத் அஹ்மத்)

 

Check Also

வித்ரு தொழுகையின் முக்கியத்துவம் அதன் சட்டங்களும் – 7

ஃபிக்ஹ் பாகம் – 7 வித்ரு தொழுகையின் முக்கியத்துவம் அதன் சட்டங்களும் ❣ 9 ரக்காஅத் ஆக தொழும்போது ஆயிஷா …

Leave a Reply