Home / Classes (e-learning) / Al-Islah WhatsApp Class / தஃப்ஸீர் சூரா நூர் பாகம் 63

தஃப்ஸீர் சூரா நூர் பாகம் 63

தஃப்ஸீர்

சூரத்துந் நூர் பாகம் – 63

 

❤ வசனம் 32 :

اِنْ يَّكُوْنُوْا فُقَرَآءَ يُغْنِهِمُ اللّٰهُ مِنْ فَضْلِهٖ‌

அவர்கள் ஏழைகளாக இருந்தால் அல்லாஹ் தன்னுடைய அருளால் அவர்களை வசதியுள்ளவர்களாக மாற்றுவான

முஃபஸ்ஸிர்களின் கருத்து :

அல்லாஹ் மன நிறைவை ஏற்படுத்துகிறான்

ليس الغنى عن كثرة العرض ولكن الغنى غنى النفس 

அபூஹுரைரா (ரலி) -நபி (ஸல்) –  செல்வம் என்பது நிறைய பொருட்கள் வந்து சேருவதல்ல உண்மையான செல்வம் போதுமென்ற மனம் தான் (முஸ்லீம்)

💠 ஹலாலான மனைவி கிடைத்து விட்டால் மன நிறைவை அடைந்து விடுகிறான் அதை தான் இந்த வசனம் குறிக்கிறது என சிலரின் கருத்து

💠 பெரும்பாலான அறிஞர்கள் கூறுகிறார்கள் இதில் பொருளாதாரத்தை தான் அல்லாஹ் குறிப்பிடுகிறான் என்று. ஆகவே ஏழைகளாக இருந்தால் திருமணம் முடித்தால் அல்லாஹ் தன்னுடைய நாட்டத்திற்கேற்றார் போல வசதியுள்ளவராக மாற்றுவான்.

Check Also

வித்ரு தொழுகையின் முக்கியத்துவம் அதன் சட்டங்களும் – 7

ஃபிக்ஹ் பாகம் – 7 வித்ரு தொழுகையின் முக்கியத்துவம் அதன் சட்டங்களும் ❣ 9 ரக்காஅத் ஆக தொழும்போது ஆயிஷா …

Leave a Reply