Home / Classes (e-learning) / Al-Islah WhatsApp Class / நேசம் இன்றி ஈமான் இல்லை பாகம் 5

நேசம் இன்றி ஈமான் இல்லை பாகம் 5

ஸீரா பாகம் – 5

நேசம் இன்றி ஈமான் இல்லை

ஸஹாபாக்கள் நபி(ஸல்) அவர்களின் மீது வைத்திருந்த நேசம்

தந்தை, மகன், கணவன், சகோதரன் ஆகிய நால்வரும் இறந்த செய்தியை கேட்டும், நபி(ஸல்) அவர்களின் நிலையைப் பற்றி கவலைப்பட்ட பெண்மணி.

ஹுபைப் (ரலி) அவர்கள் நபி(ஸல்) அவர்களுக்கு எதிராக, ஒரு சிறிய வார்த்தை உபாயயோகிப்பதை விட, உயிர் விடுவதை சிறந்ததாக கருதினார்கள்.

சூரா பகரா 2: 45, 46

யார் அல்லாஹ்வை சந்திக்க வரவேண்டும் என எண்ணுகிறார்களோ, அவர்களை தவிர; மற்ற அனைவருக்கும் இது சிரமமான காரியமாகவே இருக்கும்.

சூரா கஹ்ஃபு 18:28

காலையிலும், மாலையிலும் இறைவனுடைய முகத்தை நாடி வாழ்பவர்களுடன், உம்மை நீர் ஆக்கி கொள்ளுங்கள். மேலும் இதயத்தை அல்லாஹ்வை நினைவு கூறுவதை விட்டும் யார் மறந்துவிட்டார்களோ அவர்களுக்கு கீழ்படியாதீர்கள்.

சூரா தவ்பா 9:111

நிச்சயமாக அல்லாஹ் முஃமின்களின் உயிர்களையும், செல்வங்களையும் வாங்கி பகரமாக அல்லாஹ் சுவனத்தை கொடுக்கிறான்.

Check Also

வித்ரு தொழுகையின் முக்கியத்துவம் அதன் சட்டங்களும் – 7

ஃபிக்ஹ் பாகம் – 7 வித்ரு தொழுகையின் முக்கியத்துவம் அதன் சட்டங்களும் ❣ 9 ரக்காஅத் ஆக தொழும்போது ஆயிஷா …

Leave a Reply