அகீதா
மின்ஹாஜுல் முஸ்லீம்
மறுமையின் அடையாளங்கள் பாகம் – 8
صنفان من أهل النار لم أرهما : قوم معهم سياط كأذناب البقر يضربون بها
الناس، ونساء كاسيات عاريات مميلات مائلات، رءوسهن كأسنمة البخت
المائلة، لا يدخلن الجنة ولا يجدن ريحها، وإن ريحها توجد من مسيرة كذا وكذا
❖ இரு பிரிவினர் நரகவாசிகளில் அடங்குவர். அந்த இரு பிரிவினரையும் நான் பார்த்ததில்லை. (முதலாவது பிரிவினர் யாரெனில்) மக்களில் சிலர், பசு மாட்டின் வாலைப் போன்ற (நீண்ட) சாட்டைகளை தம்மிடம் வைத்துக்கொண்டு, மக்களை அடி(த்து இம்சி)ப்பார்கள்.
❖ காலையிலும் மாலையிலும் அல்லாஹ்வுடைய கோபத்திலும் அல்லாஹ்வுடைய சாபத்திலும் வாழ்பவர்களை காண்பீர்கள் அவர்கள் மாட்டு வால் போல சாட்டைகளை கையில் வைத்து கொண்டு வாழ்பவர்கள்.
விபச்சாரம் பெருகுதல் ↔ انتشار الزنا
(2) ان مِنْ أشراط السَّعَةِ أَنْ يُرْفَعَ الْعِلْمُ، وَيَثْبُتَ الْجَهْلُ (1)، وَتُشْرَبَ الْخَمْرُ
وَيَظْهَرَ الزِّنَا
மறுமையின் அடையாளத்தில் ஒன்று விபச்சாரம் பெருகும்
வட்டி பெருகும் ↔ انتشار الربا
ليأتين على الناس زمان، لا يبالي المرء بما أخذ المال، أمن حلال أم من حرام
ஒரு காலம் வரும் பொருளாதாரத்தை ஹலாலாக சம்பாதித்தான் அல்லது ஹராமாக சம்பாதித்தான் என்று மனிதன் கணக்கெடுக்க மாட்டான்.