Home / Uncategorized / “வஹியை மட்டும் பின்பற்றுவோம்” ரமளான் மாத தொடர் சொற்பொழிவு நிகழச்சி, வழங்குபவர் : மௌலவி அப்பாஸ் அலி MISC

“வஹியை மட்டும் பின்பற்றுவோம்” ரமளான் மாத தொடர் சொற்பொழிவு நிகழச்சி, வழங்குபவர் : மௌலவி அப்பாஸ் அலி MISC

அஸ்ஸலாமு அலைக்கும்,

new abbas ali prg
அல்-கோபர் இஸ்லாமிய அழைப்பு மையத்தின் சார்பாக, “ரமளான் மாத தொடர் சொற்பொழிவு நிகழச்சி”

இன்ஷா அல்லாஹ் இன்று 23 : 06: 2015 – செவ்வாய்க்கிழமை,

நேரம் : இரவு தொழுகைக்கு பின் (சவூதி-நேரம்) இரவு 10:00 மணி முதல் 11:00 மணி வரை நடைபெறும்.

தலைப்பு : வஹியை மட்டும் பின்பற்றுவோம், 

வழங்குபவர் : மௌலவி அப்பாஸ் அலி MISC, அழைப்பாளர் தமிழ் நாடு, இந்தியா.

இடம் : மஸ்ஜித் புஹாரி, (சில்வர் டவர் அருகில் ), அல்கோபர், சவூதி அரேபியா.

பெண்களுக்கு தனி இடவசதி எற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது.

சகோதர சகோதரிகள் தாங்களும் தங்களின் நண்பர்கள் மற்றும் குடும்பத்தினருடன் இந்த நிகழ்ச்சியில் கலந்து ஈருலக நன்மையைப்பெற உங்களை அன்புடன் அழைக்கின்றோம்.

Check Also

01: புதுமண தம்பதிகளுக்கு சில வழிகாட்டல்

வாராந்திர பயான் நிகழ்ச்சி புதுமண தம்பதிகளுக்கு சில வழிகாட்டல் (இஸ்லாமிய ‍‌‍குடும்பவியல்-பாகம்-12), உரை : S.யாஸிர் ஃபிர்தௌஸி நாள் : …

Leave a Reply