Home / Classes (e-learning) / Al-Islah WhatsApp Class / ஸஹீஹுல் புஹாரியின் நெகிழ்வூட்டும் உபதேசங்கள் 24

ஸஹீஹுல் புஹாரியின் நெகிழ்வூட்டும் உபதேசங்கள் 24

ஹதீத் பாகம் – 24

ஸஹீஹுல் புஹாரியின் நெகிழ்வூட்டும் உபதேசங்கள்

حثنا سعد بن حفص حدثنا شيبان عن يحيى عن محمد بن إبراهم القرشي قال

أخبرني معاذ بن عبد الرحمن أن حمران بن أبان أخبره قال أتيت عثمان بن عفان

بطهور وهو جالس على المقاعد فتوضأ فاحسن الوضوء ثم قال رأيت النبي صلى

الله عليه وسلم توضأ مثل هذا الوضوء ثم أتى المسجد فركع ركعتين ثم جلس غفر

له ما تقدم من ذنبه قال وقال النبي صلى الله عليه وسلم لاتغتروا

நான் உஸ்மான்(ரலி) அவர்களுக்கு தண்ணீர் கொண்டு சென்றேன் அவர் அழகிய முறையில் உளூ செய்தார். நபி(ஸல்) இதே இடத்தில் உளூ செய்தார்கள். நான் உளூ செய்தது போல உளூ செய்தார்கள். யார் நான் உளூ செய்தது போல உளூ செய்கிறார்களோ பின்னர் மஸ்ஜிதிற்கு வந்து 2 ரக்காத்துகள் தொழுகிறாரோ பின்னர் அமர்ந்திருக்கிறாரோ அவருடைய முன் செய்த அனைத்து பாவங்களும் மன்னிக்கப்படும் என்று கூறி விட்டு நபி(ஸல்) ஏமார்ந்து விட வேண்டாம் என நபி(ஸல்) கூறினார்கள்.

இதற்கு விளக்கம் : இந்த கூலியை வைத்து ஏமார்ந்து விட வேண்டாம்.

Check Also

வித்ரு தொழுகையின் முக்கியத்துவம் அதன் சட்டங்களும் – 7

ஃபிக்ஹ் பாகம் – 7 வித்ரு தொழுகையின் முக்கியத்துவம் அதன் சட்டங்களும் ❣ 9 ரக்காஅத் ஆக தொழும்போது ஆயிஷா …

Leave a Reply