Home / Classes (e-learning) / Al-Islah WhatsApp Class / ஸஹீஹுல் புஹாரியின் நெகிழ்வூட்டும் உபதேசங்கள் 30

ஸஹீஹுல் புஹாரியின் நெகிழ்வூட்டும் உபதேசங்கள் 30

ஹதீத் பாகம் – 30

ஸஹீஹுல் புஹாரியின் நெகிழ்வூட்டும் உபதேசங்கள்

6439: அனஸ் இப்னு மாலிக் (ரலி) –

أَنَّ رَسُولَ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ لَوْ أَنَّ لاِبْنِ آدَمَ وَادِيًا مِنْ ذَهَبَ أَحَبَّ أَنْ

يَكُونَ لَهُ وَادِيَانِ وَلَنْ يَمْلَأَ فَاهُ إِلَّا التُّرَابُ وَيَتُوبُ اللهُ عَلَى مَنْ تَابَ

⇓ لَوْ أَنَّ لاِبْنِ آدَمَ وَادِيًا مِنْ ذَهَبَ

ஆதமுடைய மகனுக்கு தங்கத்தால் ஆன ஒரு ஓடை இருந்தால்

⇓ أَحَبَّ أَنْ يَكُونَ لَهُ وَادِيَانِ

இரண்டு ஓடை இருக்கவேண்டும் என்று ஆசைப்படுவான் 

⇓ وَلَنْ يَمْلَأَ فَاهُ إِلَّا التُّرَابُ

அவனுடைய வாயை மண்ணைத்தவிர வேறெதுவும் நிரப்பாது 

⇓ وَيَتُوبُ اللهُ عَلَى مَنْ تَابَ

பாவமன்னிப்பு தேடுபவர்களுக்கு அல்லாஹ் மன்னிக்கிறான் 

Check Also

வித்ரு தொழுகையின் முக்கியத்துவம் அதன் சட்டங்களும் – 7

ஃபிக்ஹ் பாகம் – 7 வித்ரு தொழுகையின் முக்கியத்துவம் அதன் சட்டங்களும் ❣ 9 ரக்காஅத் ஆக தொழும்போது ஆயிஷா …

Leave a Reply