தம்மாம் இஸ்லாமிய கலாச்சார மையம் சார்பாக நடைபெற்ற ஜும்ஆ குத்பா பேருரை உரை: மௌலவி அஜ்மல் அப்பாஸி – அழைப்பாளர், சிராஜ் தஃவா நிலையம் நாள்: 16-02-2018, வெள்ளிக்கிழமை இடம்: குலோப் போர்ட் கேம்ப், தம்மாம் சவுதி அரேபியா.
Read More »நரக வேதனைகளை அனுபவிக்கும் சில பாவிகள்?
தம்மாம் இஸ்லாமிய கலாச்சார மையம் சார்பாக நடைபெற்ற வாராந்திர மார்க்க சொற்ப்பொழிவு உரை: மௌலவி அஜ்மல் அப்பாஸி – அழைப்பாளர், சிராஜ் தஃவா நிலையம் நாள்: 15-02-2018, வியாழக்கிழமை இரவு 8.45 முதல் 9.45 வரை இடம்: தம்மாம் இஸ்லாமிய கலாச்சார மையம், தம்மாம் சவுதி அரேபியா.
Read More »வியாபாரம் – ஸஹீஹ் புஹாரி ஹதீஸ் எண் 2095 முதல் 2117 வரை
அல் கோபார் ராக்காஹ், தம்மாம் இஸ்லாமிய அழைப்பு மற்றும் வழிகாட்டல் நிலையங்கள் இனைந்து நடத்தும் சிறப்பு தொடர் தர்பியா ஆசிரியர்: மௌலவி முஜாஹித் இப்னு ரஸீன் – அழைப்பாளர், ராக்காஹ் இஸ்லாமிய அழைப்பு மற்றும் வழிகாட்டல் நிலையம் நாள்: 09-02-2017, வெள்ளிக்கிழமை மதியம் 12.45 முதல் 4.45 வரை. இடம்: மதரஸா அல் பஷாயர், அல் ராஷித் மால் பின்புரம், அல் கோபார், சவுதி அரேபியா.
Read More »Arabic Through Tamil – هذا (Book 1 – Lesson 1 : Part 1)
Learn Arabic Through Tamil هذا (Book 1 – Lesson 1 : Part 1) Arabic Book Subscribe to our Youtube Channel https://www.youtube.com/c/qurankalvidotcom Subscribe to our dedicated Islamic Q&A Youtube Channel https://www.youtube.com/c/qurankalviqa
Read More »வியாபாரம் – ஸஹீஹ் புஹாரி ஹதீஸ் எண் 2083 முதல் 2095 வ
அல் கோபார் ராக்காஹ், தம்மாம் இஸ்லாமிய அழைப்பு மற்றும் வழிகாட்டல் நிலையங்கள் இனைந்து நடத்தும் சிறப்பு தொடர் தர்பியா ஆசிரியர்:மௌலவி முஹம்மது அஸ்ஹர் ஸீலானி – அழைப்பாளர், அல் கோபார் இஸ்லாமிய அழைப்பு மற்றும் வழிகாட்டல் நிலையம் நாள்: 09-02-2017, வெள்ளிக்கிழமை மதியம் 12.45 முதல் 4.45 வரை. இடம்: மதரஸா அல் பஷாயர், அல் ராஷித் மால் பின்புரம், அல் கோபார், சவுதி அரேபியா.
Read More »வியாபாரம் – ஸஹீஹ் புஹாரி ஹதீஸ் எண் 2067 முதல் 2082 வரை
அல் கோபார் ராக்காஹ், தம்மாம் இஸ்லாமிய அழைப்பு மற்றும் வழிகாட்டல் நிலையங்கள் இனைந்து நடத்தும் சிறப்பு தொடர் தர்பியா ஆசிரியர்: மௌலவி மஸ்ஊத் ஸலஃபி – அழைப்பாளர், ராக்காஹ் இஸ்லாமிய அழைப்பு மற்றும் வழிகாட்டல் நிலையம் நாள்: 09-02-2017, வெள்ளிக்கிழமை மதியம் 12.45 முதல் 4.45 வரை. இடம்: மதரஸா அல் பஷாயர், அல் ராஷித் மால் பின்புரம், அல் கோபார், சவுதி அரேபியா.
Read More »வியாபாரம் – ஸஹீஹ் புஹாரி ஹதீஸ் எண் 2047 முதல் 2066 வரை
அல் கோபார் ராக்காஹ், தம்மாம் இஸ்லாமிய அழைப்பு மற்றும் வழிகாட்டல் நிலையங்கள் இனைந்து நடத்தும் சிறப்பு தொடர் தர்பியா ஆசிரியர்: மௌலவி அஜ்மல் அப்பாஸி – அழைப்பாளர், சிராஜ் இஸ்லாமிய அழைப்பு மற்றும் வழிகாட்டல் நிலையம் நாள்: 09-02-2017, வெள்ளிக்கிழமை மதியம் 12.45 முதல் 4.45 வரை. இடம்: மதரஸா அல் பஷாயர், அல் ராஷித் மால் பின்புரம், அல் கோபார், சவுதி அரேபியா.
Read More »பாவமன்னிப்பு சம்மந்தமான சந்தேகங்களும், தெளிவுகளும்..!!
அல் கோபார் இஸ்லாமிய அழைப்பு மற்றும் வழிகாட்டல் நிலையம் சார்பாக நடைபெற்ற வாராந்திர மார்க்க சொற்பொழிவு நிகழ்ச்சி உரை: மௌலவி முஜாஹித் இப்னு ரஸீன்– அழைப்பாளர், ராக்காஹ் இஸ்லாமிய அழைப்பு மற்றும் வழிகாட்டல் நிலையம் நாள்: 15-02-2017, வியாழக்கிழமை இரவு 8.30 முதல் 9.30 வரை இடம்: அல் கோபார் தஃவா நிலைய நூலக மாடி, சுபைகா, அல் கோபார், சவுதி அரேபியா.
Read More »கல்வி கற்பவர்கள் பேணவேண்டிய பண்புகள் 09
حلية طالب العلم கல்வி கற்பவர்கள் பேணவேண்டிய பண்புகள் பாகம் – 9 ازهد في الدنيا يحبك الله، وازهد فيما عند الناس يحبك الناس 💕 சஹல் இப்னு சஹத் அஸ் ஸாஹிதீ (ரலி) – நபி (ஸல்) – உலக விஷயத்தில் பற்றின்றி இருங்கள் அல்லாஹ் உங்களை நேசிப்பான். மக்கள் மத்தியிலுள்ள பொருட்கள் மீது ஆசை கொள்ளாமலிருந்தால் மக்கள் உங்களை நேசிப்பார்கள்.(இப்னு மாஜா – …
Read More »கல்வி கற்பவர்கள் பேணவேண்டிய பண்புகள் 08
حلية طالب العلم கல்வி கற்பவர்கள் பேணவேண்டிய பண்புகள் பாகம் – 8 💕 அறிஞர்கள் எவ்வாறு நட்பு பாராட்டினார்கள் ❔️ நட்பை 3 ஆக பிரிக்கலாம் லாபம் சம்பாதிக்கும் நோக்கம் صديق منفعة நேரம் போக்குவதற்காக பழகுவார்கள் صديق لذة صديق فضيلة நாம் வழித்தவரும்போதெல்லாம் நேர்வழியை காட்டுவார்கள். அல்லாஹ்வை நினைவூட்டக்கூடியவர்களாக இருப்பார்கள். கல்வியைத்தேடுபவர்களின் இலட்சியமும் நோக்கமும் உயர்ந்ததாக இருக்க வேண்டும். தற்பெருமைக்கும் உயர்ந்த நோக்கத்திற்கும் உள்ள …
Read More »கல்வி கற்பவர்கள் பேணவேண்டிய பண்புகள் 07
حلية طالب العلم கல்வி கற்பவர்கள் பேணவேண்டிய பண்புகள் பாகம் – 7 ஆசிரியர் பாடம் எடுக்கையில் ஆசிரியர் கலைப்படையாதவாறு அவர்களை ஊக்கமளிப்பவர்களாக இருந்தார்கள். பாடங்களை மிக கவனத்துடனும் ஆர்வத்துடனும் படிப்பவர்களாக இருந்தார்கள். ஆசிரியர்களின் பாடத்திலிருந்து குறிப்பு எழுதவதற்கு ஆசிரியரின் முன் அனுமதியை பெறுவார்கள். பித்அத் செய்பவர்களிடமிருந்து கல்வி கற்க மாட்டார்கள். ஆயினும் மொழி சார்ந்த கல்வி கற்கலாமா இல்லையா என்பதில் அவர்களிடையே கருத்து வேறுபாடு இருப்பினும் தெளிவான …
Read More »கல்வி கற்பவர்கள் பேணவேண்டிய பண்புகள் 06
حلية طالب العلم கல்வி கற்பவர்கள் பேணவேண்டிய பண்புகள் பாகம் – 6 அறிஞர் பெருமக்கள் ஆசிரியர்களை மிக அதிகமாக மதிக்கக்கூடியவர்களாக இருந்தார்கள். மிக்க ஒழுக்கத்துடன் நடந்து கொண்டனர். இம்மை மறுமையின் வெற்றி கல்வியின் மூலம் தான் என்றும் தரமான கல்வி என்பது நல்ல ஆசிரியரிடமிருந்து ஒழுக்கத்துடன் கற்றாலே கற்க முடியும் என்றும் விளங்கியிருந்தார்கள். ஆசிரியர்களிடமுள்ள நல்லொழுக்கங்களை எடுத்துக்கொள்வார்கள். முன்சென்ற உலமாக்கள் தங்களது ஆசிரியர்களை எவ்விதத்திலும் கிண்டல் கேலிகள் …
Read More »கல்வி கற்பவர்கள் பேணவேண்டிய பண்புகள் 05
حلية طالب العلم கல்வி கற்பவர்கள் பேணவேண்டிய பண்புகள் பாகம் – 5 ஒரு துறையை எடுத்தால் அந்த துறையில் தங்களை முழுமையாக அர்ப்பணித்து விடுவார்கள். தகுதியான ஆசிரியர்களிடமிருந்து மட்டுமே கல்வி கற்பார்கள். சரியான சனத் இருக்கும் ஆசிரியரிடமிருந்து மட்டுமே கல்வி கற்பார்கள். ஏனெனில் ஆசிரியர்களிடமிருந்து கல்வி கற்காமல் சுயமாக கல்வி கற்பது அபாயகரமானதாகும்.
Read More »கல்வி கற்பவர்கள் பேணவேண்டிய பண்புகள் 04
حلية طالب العلم கல்வி கற்பவர்கள் பேணவேண்டிய பண்புகள் பாகம் – 4 புத்தகங்களை இரண்டு வகையாக பிரிக்கலாம் مختصرات ,مطولات உலமாக்களை பொறுத்த வறை எந்த துறையை படிக்கிறார்களோ அந்த துறையிலுள்ள அடிப்படை புத்தகங்களை مختصرات மனப்பாடம் செய்து விடுவார்கள். யாரிடம் கல்வி கற்கின்றார்களோ அவர்களிடம் 2 தகுதிகள் இருக்கிறதா என்று பார்ப்பார்கள். திறமையாக இருப்பதுடன் அமானிதத்தை பேணுபவர்களாக இருக்க வேண்டும். ஒரு துறையின் அடிப்படை நூல்களை …
Read More »கல்வி கற்பவர்கள் பேணவேண்டிய பண்புகள் 03
حلية طالب العلم கல்வி கற்பவர்கள் பேணவேண்டிய பண்புகள் பாகம் – 3 5) வீணான காரியங்களை விட்டும் தவிர்த்திருக்க வேண்டும் ❤ ஸூரத்துல் முஃமினூன் 23:3 وَالَّذِيْنَ هُمْ عَنِ اللَّغْوِ مُعْرِضُوْنَۙ இன்னும், அவர்கள் வீணான (பேச்சு, செயல் ஆகிய)வற்றை விட்டு விலகியிருப்பார்கள். அதனால் நேரம் அதிகமாக கிடைக்கும். 6) மிருதுவான குணம் إن الله رفيق يحب الرفق ويعطى على الرفق ما لا …
Read More »கல்வி கற்பவர்கள் பேணவேண்டிய பண்புகள் 02
حلية طالب العلم கல்வி கற்பவர்கள் பேணவேண்டிய பண்புகள் பாகம் – 2 مراقبه النفس தன்னுடைய ஆத்மாவை தானே கண்காணிப்பது பிறரை கண்காணிப்பதை நிறுத்திவிட்டு நம்மை நாமே கண்காணித்துக்கொள்ளுதல் ஒவ்வொரு முஸ்லிமின் வாழ்விலும் அவசியமான ஒன்றாக இருக்கிறது நம்மை பரிசோதிக்க வேண்டிய விஷயங்கள்: நம்மிடம் خشية الله இறையச்சம் இருக்கிறதா என்று நாம் சோதித்து பார்க்க வேண்டும். நம்முடைய عمل அமல்களை சரியான முறையில் செய்து வருகிறோமா என்று …
Read More »கல்வி கற்பவர்கள் பேணவேண்டிய பண்புகள் 01
ஸீரா 07 ACK முஹம்மது ரஹ்மானி
ஸீரா பாகம் ௦7 💕 வசதி படைத்தவர்களை கண்ணியமிக்கவர்களாக கருதுதல் ❣ ஸூரத்துஜ் ஜுக்ருஃப் 43:31 وَقَالُوْا لَوْلَا نُزِّلَ هٰذَا الْقُرْاٰنُ عَلٰى رَجُلٍ مِّنَ الْقَرْيَتَيْنِ عَظِيْمٍ மேலும் அவர்கள் கூறுகிறார்கள்: இந்த குர்ஆன் இவ்விரண்டு ஊர்களிலுள்ள பெரிய மனிதர் மீது இறக்கப்பட்டிருக்கக் கூடாதா?” 🏵 ஏழை எளியவர்களை இழிவாகவும் தாழ்வாகவும் நினைத்தார்கள் 🏵 பறவைசகுனம், சாஸ்த்திரம், போன்ற பல மூட நம்பிக்கைகள் காணப்பட்டன 🏵 ஜின்களிடம் பாதுகாவல் தேடிக்கொண்டிருந்தனர் ❣ …
Read More »ஸீரா 06 ACK முஹம்மது ரஹ்மானி
ஸீரா பாகம் ௦6 💕 அவர்களுடைய தொழுகை கைதட்டுவதும் சீட்டியடிப்பதும் ❣ ஸூரத்துல் அன்ஃபால் 8:35 وَمَا كَانَ صَلَاتُهُمْ عِنْدَ الْبَيْتِ اِلَّا مُكَآءً وَّتَصْدِيَةً ؕ فَذُوْقُوا الْعَذَابَ بِمَا كُنْتُمْ تَكْفُرُوْنَ அப்பள்ளியில் அவர்களுடைய தொழுகையெல்லாம் சீட்டியடிப்பதும், கை தட்டுவதுமே தவிர வேறில்லை. (ஆகவே மறுமையில் அவர்களுக்குக் கூறப்படும்:) “நீங்கள் நிராகரித்ததின் காரணமாக (இப்போது) வேதனையைச் சுவையுங்கள்” (என்று). ⚜ சிலைகளின் பெயரால் அறுத்துப்பலியிடுவார்கள். ⚜ லாத் உஸ்ஸா …
Read More »ஸீரா 05 ACK முஹம்மது ரஹ்மானி
ஸீரா பாகம் ௦5 💕 காலம் செய்கிற கோலம் என்ற நம்பிக்கை ❣ ஸூரத்துல் ஜாஸியா 45:24 وَقَالُوْا مَا هِىَ اِلَّا حَيَاتُنَا الدُّنْيَا نَمُوْتُ وَنَحْيَا وَمَا يُهْلِكُنَاۤ اِلَّا الدَّهْرُؕ وَمَا لَهُمْ بِذٰلِكَ مِنْ عِلْمٍ ۚ اِنْ هُمْ اِلَّا يَظُنُّوْنَ மேலும் (மறுமையை நம்பாத) அவர்கள்: “நமது இந்த உலக வாழ்க்கையைத் தவிர வேறு (வாழ்க்கை) கிடையாது; நாம் இறக்கிறோம்; ஜீவிக்கிறோம்; “காலம்” …
Read More »
குர் ஆன் கல்வி அல் குர் ஆன் வழியில் இஸ்லாமை தெரிந்திட