ஃபிக்ஹ் பாகம் – 1 காலுறையின் மீது மஸஹ் செய்தல் காலை கழுவாமல் காலில் போட்டிருக்கும் காலுறையின் மீது தடவுதல் : உளூ முறிந்து விட்டால் மீண்டும் உளூ செய்யும்போது காலை கழுவாமல் காலுறையின் மேல்பகுதியில் தடவுதல். நவவீ (ரஹ்) – உலகத்தில் இருக்கும் அறிவுள்ளவர்கள் அனைவரும் இது கூடும் என்று கூறுகிறார்கள். ஷியாக்களை போன்ற வழிகெட்டவர்கள் தான் காலில் மஸஹ் செய்வதை ஏற்க மறுக்கிறார்கள்.
Read More »உளூவை முறிக்கக்கூடிய காரியங்கள் பாகம் – 8
ஃபிக்ஹ் பாகம் – 8 உளூவை முறிக்கக்கூடிய காரியங்கள் ✥ உளூ முறிந்து விட்டதா என்று சந்தேகம் ஏற்பட்டால் : அபூஹுரைரா (ரலி) – நபி (ஸல்) – சத்தத்தை கேட்கும் வரை அல்லது வாடையை உணரும் வரை தொழுகையை முறிக்க வேண்டாம். ✥ சந்தேகத்தினால் உறுதி நீங்கி விடாது.
Read More »அல்குர்ஆன் கற்றுத்தரும் துஆக்கள், பாடம்-6 – அல்ஜுபைல் தர்பியா
தர்பியா நிகழ்ச்சி அல்குர்ஆன் கற்றுத்தரும் துஆக்கள், பாடம்-6, உரை : மெளலவி முஜாஹித் இப்னு ரஸீன் நாள் : 17-02-2017 வெள்ளிக்கிழமை இடம் : தஃவா நிலைய பள்ளி, அல்–ஜுபைல், சவூதி அரேபியா
Read More »ஃபிக்ஹ் (தொழுகையின் சட்டங்கள்), பாடம்-6 அல்ஜுபைல் தர்பியா
தர்பியா நிகழ்ச்சி ஃபிக்ஹ் (தொழுகையின் சட்டங்கள்), பாடம்-6, வழங்குபவர் : மௌலவி S.யாஸிர் ஃபிர்தௌஸி நாள் : 17-02-2017 வெள்ளிக்கிழமை இடம் : தஃவா நிலைய பள்ளி, அல்–ஜுபைல், சவூதி அரேபியா SHOW MORE
Read More »ஸூரத்துல் கத்ர் (அத்தியாயம்97) தஃப்ஸீர் பாடம்-6 அல்ஜுபைல் தர்பியா
தர்பியா நிகழ்ச்சி ஸூரத்துல் கத்ர் (அத்தியாயம்97) தஃப்ஸீர் பாடம்-6, வழங்குபவர் : மௌலவி முஹம்மது ஷமீம் ஸீலானி நாள் : 17-02-2017 வெள்ளிக்கிழமை இடம் : தஃவா நிலைய பள்ளி, அல்–ஜுபைல், சவூதி அரேபியா
Read More »மர்மமான சில ஹதீஸ்கள் – மௌலவி அப்பாஸ் அலி MISC
ஜல்லிக்கட்டுப் போராட்டம் உணர்த்தும் உண்மைகள் | கட்டுரை | அஷ்ஷெய்க் எஸ்.எச்.எம். இஸ்மாயில் ஸலபி
ஜல்லிக்கட்டு என்றும் ஏறு தழுவுதல் என்றும் அழைக்கப்படும்; காளை மாட்டை அடக்கி வீரத்தை வெளிப்படுத்தும் தமிழர் பாரம்பரிய விளையாட்டை இந்திய நீதிமன்றம் தடுத்தது. தடுக்கப்பட்டது ஒரு விளையாட்டுத் தான்! இந்த விளையாட்டில் விபத்துக்களும் ஆபத்துக்களும் உள்ளன. ஆயிரம் விளையாட்டுக்கள் இருக்கும் போது ஒரு விளையாட்டைத் தடுத்தால் என்ன என்ற எண்ணத்தில் தமிழ் மக்கள் இதைக் கணிக்கவில்லை; தமிழர் பாரம்பரியத்தையும் கலாசாரத்தையும் தடுக்கும் செயலாகவே இதைக் கணித்தனர். ஜல்லிக்கட்டுக்காக காளை மாடுகளை …
Read More »இளைஞர்களும் பெருகிவரும் போதைப் பாவனையும்
தாபியீன்கள் வரலாறு – உவைஸ் இப்னு ஆமிர் அல் கரணி (ரஹ்) தர்பியா தொடர் 8
அல் கோபார், சிராஜ் மற்றும் ராக்காஹ் இஸ்லாமிய அழைப்பு மற்றும் வழிகாட்டல் நிலையங்கள் சார்பாக நடைபெற்ற 8 வார கால தர்பியா வகுப்பு ஆசிரியர்: மஸ்வூத் ஸலஃபி, அழைப்பாளர் ராக்காஹ் தஃவா நிலையம் நாள்: 10-02-2017, வெள்ளிக்கிழமை மதியம் 1.00 முதல் 4.30 வரை. இடம்: மதரஸா அல் பஷாயர் (ராஷித் மால் பின்புறம்) அல் அக்ரபியா, அல் கோபார், சவுதி அரேபியா.
Read More »தப்ஸீர் சூர அல் இஹ்லாஸ் மற்றும் அல் ஃபலக் தர்பியா தொடர் 8
அல் கோபார், சிராஜ் மற்றும் ராக்காஹ் இஸ்லாமிய அழைப்பு மற்றும் வழிகாட்டல் நிலையங்கள் சார்பாக நடைபெற்ற 8 வார கால தர்பியா வகுப்பு ஆசிரியர்: மௌலவி அஜ்மல் அப்பாஸி – அழைப்பாளர், சிராஜ் தஃவா நிலையம் நாள்: 10-02-2017, வெள்ளிக்கிழமை மதியம் 1.00 முதல் 4.30 வரை. இடம்: மதரஸா அல் பஷாயர் (ராஷித் மால் பின்புறம்) அல் அக்ரபியா, அல் கோபார், சவுதி அரேபியா.
Read More »அகீதா – பரக்கத் தபர்ருக் பெருவதின் சட்டங்கள் தர்பியா தொடர் 8
அல் கோபார், சிராஜ் மற்றும் ராக்காஹ் இஸ்லாமிய அழைப்பு மற்றும் வழிகாட்டல் நிலையங்கள் சார்பாக நடைபெற்ற 8 வார கால தர்பியா வகுப்பு ஆசிரியர்: மௌலவி முஹம்மது அஸ்ஹர் ஸீலானி – அழைப்பாளர், அல்கோபர் இஸ்லாமிய அழைப்பு மற்றும் வழிகாட்டல் நிலையம் நாள்: 10-02-2017, வெள்ளிக்கிழமை மதியம் 1.00 முதல் 4.30 வரை. இடம்: மதரஸா அல் பஷாயர் (ராஷித் மால் பின்புறம்) அல் அக்ரபியா, அல் கோபார், சவுதி …
Read More »AS- SHAFATAAN & AL- KHAISHUM
AS- SHAFATAAN & AL- KHAISHUM
Read More »உளூவை முறிக்கக்கூடிய காரியங்கள் பாகம் – 7
ஃபிக்ஹ் பாகம் – 7 உளூவை முறிக்கக்கூடிய காரியங்கள் ❖ ஆயிஷா (ரலி) – நான் நபி (ஸல்) க்கு முன்னால் தூங்கிக்கொண்டிருப்பேன் என்னுடைய இரண்டு கால்களும் கிப்லாவின் திசையிலிருக்கும். நபி (ஸல்) ஸுஜூது செய்யும்போது என்னை சுரண்டுவார்கள்(வேறொரு அறிவிப்பில் என் காலை சுரண்டுவார்கள் என்று வருகிறது). நான் கால்களை மடக்கிக்கொள்வேன். நபி (ஸல்) ஸுஜூது செய்வார்கள்-(புஹாரி, முஸ்லீம்). ❖ உடலிலிருந்து இரத்தம் வெளியேறுவதால் உளு முறியாது. ❖ வாந்தி ஏற்பட்டால் உளு முறியாது.
Read More »உளூவை முறிக்கக்கூடிய காரியங்கள் பாகம் – 6
ஃபிக்ஹ் பாகம் – 6 உளூவை முறிக்கக்கூடிய காரியங்கள் فَقَدْتُ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ذَاتَ لَيْلَةٍ مِنَ الْفِرَاشِ فَالْتَمَسْتُهُ فَوَقَعَتْ يَدِي عَلَى بَطْنِ قَدَمَيْهِ , وَهُوَ فِي الْمَسْجِدِ وَهُمَا مَنْصُوبَتَانِ , وَهُوَ يَقُولُ : ” اللَّهُمَّ إِنِّي أَعُوذُ بِرِضَاكَ مِنْ سَخَطِكَ , وَبِمُعَافَاتِكَ مِنْ عُقُوبَتِكَ , وَأَعُوذُ بِكَ مِنْكَ , …
Read More »இறைவன் கேட்கும் சில கேள்விகள்18
அகீதா இறைவன் கேட்கும் சில கேள்விகள்!? பாகம் – 18 🔶 ஸூரத்துந் நஹ்ல் 16: 57 , 58 , 59 وَيَجْعَلُوْنَ لِلّٰهِ الْبَـنٰتِ سُبْحٰنَهٗۙ وَلَهُمْ مَّا يَشْتَهُوْنَ (57) மேலும், அவர்கள் அல்லாஹ்வுக்குப் பெண் மக்களை ஏற்படுத்துகிறார்கள்; அவன் (இவர்கள் கூறுவதிலிருந்து) மகா பரிசுத்தமானவன். ஆனால் அவர்கள் தங்களுக்காக விரும்புவதோ (ஆண் குழந்தைகள்). وَاِذَا بُشِّرَ اَحَدُهُمْ بِالْاُنْثٰى ظَلَّ وَجْهُهٗ مُسْوَدًّا وَّهُوَ …
Read More »தஃப்ஸீர் சூரா நூர் பாகம் 40
தஃப்ஸீர் சூரத்துந் நூர் பாகம் – 40 إنما بعثت لأتمم مكارم الأخلاق அபூஹுரைரா (ரலி) – நபி (ஸல்) – நான் அனுப்பப்பட்டது உயர்ந்த நல்ல பண்புகளை பூரணப்படுத்துவதற்காகவே ❤ ஸூரத்துல் ஜுமுஆ 62:2 هُوَ الَّذِىْ بَعَثَ فِى الْاُمِّيّٖنَ رَسُوْلًا مِّنْهُمْ يَتْلُوْا عَلَيْهِمْ اٰيٰتِهٖ وَيُزَكِّيْهِمْ وَيُعَلِّمُهُمُ الْكِتٰبَ وَالْحِكْمَةَ وَاِنْ كَانُوْا مِنْ قَبْلُ لَفِىْ ضَلٰلٍ مُّبِيْنٍۙ ➥ அவன்தான், எழுத்தறிவில்லா …
Read More »ஸூரத்துல் மாயிதா தஃப்ஸீர் தொடர் – வசனங்கள் 46 & 47
. ரியாத் மலாஸ் மஸ்ஜிதுல் சுலைமான் அல்-தஹ்ஹீல் நடைபெற்ற வாரந்திர குர்ஆன் தப்ஸீர் தொடர் வகுப்பு, ஸூரத்துல் மாயிதா தஃப்ஸீர் தொடர் — வசனங்கள் 46 & 47, நாள் : 09 – 02 – 2017, வியாழக்கிழமை, வழங்குபவர் : மௌலவி ரம்ஸான் பாரிஸ் (மதனி)
Read More »இஸ்லாமிய வாரிசு உரிமை சட்டம் (பாகம் – 3)
.இஸ்லாமிய வாரிசு சட்டம் (பாகம் – 3) தந்தைக்குரிய பங்கு வழங்குபவர் : மௌலவி ரம்ஸான் பாரிஸ் (மதனி)
Read More »நபித் தோழர்கள் இஸ்லாத்தை ஏற்ற நெகிழ்வூட்டும் சில நிகழ்வுகள்
அல்-கோபர் இஸ்லாமிய அழைப்பு மையத்தின் சார்பாக வாராந்திர மார்க்க சொற்ப்பொழிவு நிகழ்ச்சி… உரை: மௌலவி முஹம்மது அஸ்ஹர் ஸீலானி – அழைப்பாளர், அல்கோபர் இஸ்லாமிய அழைப்பு மற்றும் வழிகாட்டல் நிலையம் நாள்: 09-02-2017, வியாழக்கிழமை இரவு 8.30 முதல் 9.30 வரை. இடம்: அல் கோபார் இஸ்லாமிய அழைப்பக நூலக மாடியில், சுபைக்கா, அல் கோபார், சவுதி அரேபியா.
Read More »நெருங்கிவிட்ட மறுமையின் அடையாளங்கள் – தொடர் 4
அல்-கோபர் இஸ்லாமிய அழைப்பு மையத்தின் சார்பாக வாரந்திர புதிய தொடர் வகுப்பு… வழங்குபவர் : மௌலவி முஹம்மது அஸ்ஹர் ஸீலானி – அழைப்பாளர், அல்கோபர் இஸ்லாமிய அழைப்பு மற்றும் வழிகாட்டல் நிலையம் . நாள் : 08/02/2017 புதன் கிழமை இஷா தொழுகைக்கு பின் இரவு 8:00 முதல் 9:00 மணி வரை. இடம் : மஸ்ஜித் புஹாரி (சில்வர் டவர் பின்புறம்) அல்-கோபர்.
Read More »
குர் ஆன் கல்வி அல் குர் ஆன் வழியில் இஸ்லாமை தெரிந்திட